BREAKING NEWS

Tag: முக்கிய செய்திகள்

பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து.
Uncategorized

பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து.

பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.   பிரதமர் மோடி இன்று தனது 72-வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். அவருக்கு மத்திய அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், பல்வேறு ... Read More

நெல்லையில் தந்தை பெரியார் 144 வது  பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
திருநெல்வேலி

நெல்லையில் தந்தை பெரியார் 144 வது  பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் பூக்கடை  பஜாரில்  தந்தை பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு அவர்கள் திரு உருவப்படத்திற்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது.     இந்நிகழ்வில் திமுக நகர செயலாளர் KKC. பிரபாகர ... Read More

பள்ளிக்குழந்தைகளிடம் தீண்டாமைக் கொடுமை: வைரலாகும் வீடியோ.
தென்காசி

பள்ளிக்குழந்தைகளிடம் தீண்டாமைக் கொடுமை: வைரலாகும் வீடியோ.

தென்காசி மாவட்டத்தில் ஊர் கட்டுப்பாடு எனச் சொல்லி பட்டியல் சமூகக் குழந்தைகளுக்கு மிட்டாய் கொடுக்காமல் திருப்பி அனுப்பும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.   தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே உள்ளது பாஞ்சாங்குளம் ... Read More

தேசம் பி.ஆர்.பாண்டியனை வழிமறித்து கைது செய்தது போலீஸ்.
செங்கல்பட்டு

தேசம் பி.ஆர்.பாண்டியனை வழிமறித்து கைது செய்தது போலீஸ்.

தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுத்தலைவர் பிஆர்.பாண்டியனை செங்கல்பட்டு அருகே தொழுப்பேடு சுங்கச்சாவடியில் வழிமறித்து போலீஸார் கைது செய்துள்ளனர்.   செங்கல்பட்டு மாவட்டம் பரந்தூரில் விமான நிலையம் அமைக்கும் அரசின் திட்டத்திற்கு எதிர்ப்பு ... Read More

கேஜ்ரிவாலுக்கு தொடரும் நெருக்கடி: டெல்லி ஆம் ஆத்மி எம்எல்ஏ கைது.
Uncategorized

கேஜ்ரிவாலுக்கு தொடரும் நெருக்கடி: டெல்லி ஆம் ஆத்மி எம்எல்ஏ கைது.

வக்ஃப் வாரிய முறைகேடு தொடர்பான குற்றச்சாட்டின் பேரில் டெல்லி ஆம் ஆத்மி கட்சியின் எம்எல்ஏ அமனதுல்லா கான் நேற்றிரவு கைது செய்யப்பட்டார்.   2020 ம் ஆண்டு ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு ... Read More

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் சொத்துக்கள் முடக்கம், அமலாக்கத்துறை அதிரடி..
தூத்துக்குடி

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் சொத்துக்கள் முடக்கம், அமலாக்கத்துறை அதிரடி..

தமிழ்நாடு மீன் வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.     தமிழக மீன்வளத்துறை, மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சராக இருப்பவர் அனிதா ராதாகிருஷ்ணன். அத்துடன் திமுக ... Read More

மாணவ- மாணவிகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டப் பணிகளை துவக்கி வைத்து கூட்டுறவுத்துறை அமைச்சர் பேட்டி.
திண்டுக்கல்

மாணவ- மாணவிகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டப் பணிகளை துவக்கி வைத்து கூட்டுறவுத்துறை அமைச்சர் பேட்டி.

திண்டுக்கல் மாவட்டம் அரசு தொடக்கப்பள்ளி மாணவ- மாணவிகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டப் பணிகளை துவக்கி வைத்து கூட்டுறவுத்துறை அமைச்சர் பேட்டி     தமிழக முதல்வர் மு .க.ஸ்டாலின் தமிழகத்தில் அரசு தொடக்கப்பள்ளி1முதல் ... Read More

திண்டுக்கல்- சிறு பான்மையினர் நலத்திட்டங்கள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் சிறுபான்மையினர் நலத்துறை இயக்குநர் சுரேஷ்குமார், அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
திண்டுக்கல்

திண்டுக்கல்- சிறு பான்மையினர் நலத்திட்டங்கள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் சிறுபான்மையினர் நலத்துறை இயக்குநர் சுரேஷ்குமார், அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று(16.09.2022) சிறுபான்மையினர் நலத்திட்டங்கள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் சிறுபான்மையினர் நலத்துறை இயக்குநர் சுரேஷ்குமார், அவர்கள் தலைமையில் நடைபெற்றது.   இதில் மாவட்ட வருவாய் அலுவலர் லதா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் ... Read More

திண்டுக்கல்லில் இணையவழியில் மோசடி செய்யப்பட்ட ரூ.1 லட்சம் பணம் மீட்டு உரியவரிடம் ஒப்படைப்பு.
திண்டுக்கல்

திண்டுக்கல்லில் இணையவழியில் மோசடி செய்யப்பட்ட ரூ.1 லட்சம் பணம் மீட்டு உரியவரிடம் ஒப்படைப்பு.

திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையத்தைச் சேர்ந்த விக்னேஷ்பாண்டி (31) என்பவரிடம் SBI வங்கியிலிருந்து அனுப்புவது போல் மர்ம நபர் KYC Update செய்ய சொல்லி அனுப்பிய Link -ன் வழியாக தகவல்களை பெற்று ரூ.1 லட்சம் ... Read More

கோவையில் 216 கிலோ கஞ்சா கடத்திய வழக்கில் நான்கு பேருக்கு விதிக்கப்பட்ட 10 ஆண்டுகள் சிறை தண்டனையை உறுதி செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
Uncategorized

கோவையில் 216 கிலோ கஞ்சா கடத்திய வழக்கில் நான்கு பேருக்கு விதிக்கப்பட்ட 10 ஆண்டுகள் சிறை தண்டனையை உறுதி செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கோயம்புத்தூரில் கடந்த 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் கோவை சீரநாயக்கன்பாளையம் பிரதான சாலையில் உள்ள வீரபத்திர சாமி கோயில் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த ஆர்.எஸ்.புரம் போலீஸார், அதிவேகமாக வந்த காரை வழிமறித்து சோதனையிட்டனர். ... Read More