BREAKING NEWS

Tag: முக்கிய செய்திகள்

தஞ்சை மாவட்ட நிர்வாகம் மதர் தெரசா பவுண்டேசனுடன் இணைந்து சமூக மேம்பாடு திட்டத்தின் கீழ் புதியவீடு பயனாளர்க்கு அற்பணிப்பு.
தஞ்சாவூர்

தஞ்சை மாவட்ட நிர்வாகம் மதர் தெரசா பவுண்டேசனுடன் இணைந்து சமூக மேம்பாடு திட்டத்தின் கீழ் புதியவீடு பயனாளர்க்கு அற்பணிப்பு.

தஞ்சாவூர் மதர் தெரசா பவுண்டேசன் கடந்த 21 ஆண்டுகளாக பல்வேறு சமூகப் பணிகளை செய்து வருகிறது.மதர் தெரசா பவுண்டேசன் சமூக மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் நலிவடைந்த குடும்பத்தினர்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு மாதத்தோறும் அரிசி, மளிகை ... Read More

அண்ணாவின் 114-வது பிறந்தநாளை முன்னிட்டு, மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி ஆ.தமிழரசிஇரவிக்குமார் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
சிவகங்கை

அண்ணாவின் 114-வது பிறந்தநாளை முன்னிட்டு, மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி ஆ.தமிழரசிஇரவிக்குமார் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் பேரறிஞர் அண்ணாவின் 114-வது பிறந்தநாளை முன்னிட்டு மானாமதுரையில் உள்ள திருவுருவ சிலைக்கு மாண்புமிகு முன்னாள் அமைச்சர், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி ஆ.தமிழரசிஇரவிக்குமார் அவர்கள் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை ... Read More

போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி;-, நெல்லை காமராஜர் நகர் மன்ற மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
திருநெல்வேலி

போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி;-, நெல்லை காமராஜர் நகர் மன்ற மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்டம் பேட்டை காமராஜர் நகர் மன்ற மேல்நிலைப் பள்ளியில் போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.   நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் முனைவர் திரு எஸ் எஸ் சோமசுந்தரம் அவர்கள் தலைமை ... Read More

அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.
மயிலாடுதுறை

அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் அண்ணாவின் 114 வது பிறந்த நாள் விழா வியாழக்கிழமை அன்று குத்தாலம் ஒன்றிய நகர திமுக சார்பில் குத்தாலம் பேருந்து நிலையத்தில் உள்ள அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து ... Read More

தஞ்சையில் நடந்து சென்ற மூதாட்டியிடம் 6 பவுன் சங்கிலி பறிப்பு. போலிசார் விசாரணை.
தஞ்சாவூர்

தஞ்சையில் நடந்து சென்ற மூதாட்டியிடம் 6 பவுன் சங்கிலி பறிப்பு. போலிசார் விசாரணை.

தஞ்சையில் நடந்து சென்ற மூதாட்டியிடம் 6 பவுன் சங்கிலியை பறித்து சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். செயின் பறிக்கும் காட்சிகள் அப்பகுதியில் உள்ள சிசிடிவியில் பதிவாகி உள்ளது. இதை வைத்து போலீசார் விசாரணை ... Read More

ஆண்டிபட்டியில் அறிஞர் அண்ணா 114 வது பிறந்த நாளை முன்னிட்டு அமமுக சார்பாக அவரது திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தேனி

ஆண்டிபட்டியில் அறிஞர் அண்ணா 114 வது பிறந்த நாளை முன்னிட்டு அமமுக சார்பாக அவரது திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி பஸ் நிலையத்தில் உள்ள அறிஞர் அண்ணாவின் திருவுருவ சிலைக்கு அறிஞர் அண்ணாவின் 114வது பிறந்த நாளை முன்னிட்டு அம்மா மக்கள் முன்னேற்ற கழக வடக்கு மாவட்டம் சார்பாக ஆண்டிபட்டி வடக்கு ... Read More

தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி பகுதியில் பள்ளி சிறுவனை ஓரினச் சேர்க்கைக்கு கட்டாயப்படுத்திய 2 சிறுவர்களை செங்கிப்பட்டி போலீசார் கைது செய்து சிறுவர் இல்லத்திற்கு அனுப்பி வைத்தனர்.
தஞ்சாவூர்

தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி பகுதியில் பள்ளி சிறுவனை ஓரினச் சேர்க்கைக்கு கட்டாயப்படுத்திய 2 சிறுவர்களை செங்கிப்பட்டி போலீசார் கைது செய்து சிறுவர் இல்லத்திற்கு அனுப்பி வைத்தனர்.

தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி பகுதியில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 12 வயது சிறுவன் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வருகிறார்.   இந்த சிறுவனை சம்பவத்தன்று அதே பகுதியை ... Read More

திசையன்விளை கட்டிட பொறியாளர்கள் சங்கம் சார்பில் தேசிய பொறியாளர்கள் தின விழா. மாணவ மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.
திருநெல்வேலி

திசையன்விளை கட்டிட பொறியாளர்கள் சங்கம் சார்பில் தேசிய பொறியாளர்கள் தின விழா. மாணவ மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.

திருநெல்வேலி, திசையன்விளை கட்டிட பொறியாளர்கள் சங்கம் சார்பில் சங்க 5 ம் ஆண்டு விழா மற்றும் தேசிய பொறியாளர்கள் தினவிழா செல்வமருதூர் இந்து தொடக்கபள்ளி யில் சங்க தலைவர் பி.டி. ஆனந்தராஜ் தலைமை யில் ... Read More

மாணவர்கள் போதைப் பொருட்க்களுக்கு அடிமையாதல் மற்றும் மனநலம் குறித்த விழிப்புணர்வு, கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்றது.
Uncategorized

மாணவர்கள் போதைப் பொருட்க்களுக்கு அடிமையாதல் மற்றும் மனநலம் குறித்த விழிப்புணர்வு, கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்றது.

மாணவர்கள் போதைப் பொருட்க்களுக்கு அடிமையாதல் மற்றும் மனநலம் குறித்த விழிப்புணர்வு" என்ற தலைப்பில் கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் செயின்ட் பிரான்சிஸ் மெட்ரிகுலேஷன் பள்ளி, சரக்கல்விளை என்ற இடத்தில் நடைபெற்றது.   இந்த விழிப்புணர்வு முகாமில் ... Read More

அண்ணாவின் 114 வது பிறந்தநாள்: எம்.எல்.ஏ கிருஷ்ணமுரளி அண்ணாவின் முழு உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தென்காசி

அண்ணாவின் 114 வது பிறந்தநாள்: எம்.எல்.ஏ கிருஷ்ணமுரளி அண்ணாவின் முழு உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

செங்கோட்டையில் அண்ணாவின் 114 வது பிறந்தநாள்: தென்காசி வடக்கு மாவட்டச் செயலாளர், கடையநல்லூர் எம்.எல்.ஏ கிருஷ்ணமுரளி தலைமையில் அண்ணாவின் முழு உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை!     நாடு முழுவதும் பேரறிஞர் அண்ணாவின் ... Read More