BREAKING NEWS

Tag: முக்கிய செய்திகள்

விருதுநகரில் நாளை, முதலமைச்சர் ஸ்டாலின் வருகையை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம். மாவட்ட எஸ்.பி. உத்தரவு.
விருதுநகர்

விருதுநகரில் நாளை, முதலமைச்சர் ஸ்டாலின் வருகையை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம். மாவட்ட எஸ்.பி. உத்தரவு.

விருதுநகரில் நாளை 15ம் தேதி, திமுக கட்சியின் முப்பெரும் விழா நடைபெறகிறது. இதனை முன்னிட்டு விருதுநகரில் போக்குவரத்துகள் மாற்றுப் பாதை வழியாக திருப்பி விடப்படுகிறது என்று, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். ... Read More

கரியப்பட்டி, சொரக்குடிப்பட்டி கிராமங்களுக்கு இயக்கப்பட்டு வந்த அரசு பேருந்துகளை மீண்டும் இயக்கிட வலியுறுத்தி செங்கிப்பட்டியில் செப்டம்பர் 26-ல் சாலை மறியல் போராட்டம்-இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியக்குழு கூட்டத்தில் முடிவு.
தஞ்சாவூர்

கரியப்பட்டி, சொரக்குடிப்பட்டி கிராமங்களுக்கு இயக்கப்பட்டு வந்த அரசு பேருந்துகளை மீண்டும் இயக்கிட வலியுறுத்தி செங்கிப்பட்டியில் செப்டம்பர் 26-ல் சாலை மறியல் போராட்டம்-இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியக்குழு கூட்டத்தில் முடிவு.

தஞ்சாவூர் மாவட்டம், கரியப்பட்டி, சொரக்குடிப்பட்டி கிராமங்களுக்கு இயக்கப்பட்டு வந்த அரசு பேருந்துகளை மீண்டும் இயக்கிட வலியுறுத்தி செங்கிப்பட்டியில் செப்டம்பர் 26-ல் சாலை மறியல் போராட்டம்-இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.   ... Read More

தஞ்சை மாவட்ட ஆட்சியருக்கு இமெயிலில் மனு அனுப்பிய நலிவுற்ற குடும்பத்தினருக்கு பசுமை வீட்டினை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
தஞ்சாவூர்

தஞ்சை மாவட்ட ஆட்சியருக்கு இமெயிலில் மனு அனுப்பிய நலிவுற்ற குடும்பத்தினருக்கு பசுமை வீட்டினை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தாலுகா சின்ன பொன்னாப்பூர் கிராமத்தைச் சேர்ந்த தனிஸ்லாஸ் என்பவருக்கு இரண்டு மகள்கள் மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர்.     மகள்களுக்கு திருமணமான நிலையில் தனது சொந்த ஊரில் இருக்க ... Read More

ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் திமுக அதிமுக , தேமுதிக உறுப்பினர்கள் காராச்சார வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.
சேலம்

ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் திமுக அதிமுக , தேமுதிக உறுப்பினர்கள் காராச்சார வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.

ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் திமுக அதிமுக , தேமுதிக உறுப்பினர்கள் காராச்சார வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு,   சேலம் மாவட்டம் ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய குழுக் கூட்டம் ... Read More

விவசாயிகளுக்கு எதிரான ஒன்றிய மோடி அரசை அகற்றுவதற்கு உறுதியான போராட்டத்தை முன்னெடுப்போம்! ஏ எம் கோபு அவர்களின் பத்தாவது ஆண்டு நினைவு நாளில் உறுதியேற்பு!!
தஞ்சாவூர்

விவசாயிகளுக்கு எதிரான ஒன்றிய மோடி அரசை அகற்றுவதற்கு உறுதியான போராட்டத்தை முன்னெடுப்போம்! ஏ எம் கோபு அவர்களின் பத்தாவது ஆண்டு நினைவு நாளில் உறுதியேற்பு!!

தஞ்சாவூர் மாவட்டம், தொழிலாளர்கள், விவசாயிகளுக்கு எதிரான ஒன்றிய மோடி அரசை அகற்றுவதற்கு உறுதியான போராட்டத்தை முன்னெடுப்போம்! சுதந்திர போராட்ட வீரர், பொதுவுடமை இயக்கத்தின் மூத்த தலைவர் ஏ எம் கோபு அவர்களின் பத்தாவது ஆண்டு ... Read More

தஞ்சை பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
தஞ்சாவூர்

தஞ்சை பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

தஞ்சையில் தூய அந்தோனியார் மேல்நிலைப் பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்வு எம் பள்ளியின் முன்னாள் மாணவர் சங்கம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டது.   எம் பள்ளியில் தாளாளர் அருட்திரு கே ஜெரோம் முன்னிலையில், ... Read More

திருநெல்வேலி கோர்ட் வளாகத்தில் உதவி மையம் திறப்பு.
திருநெல்வேலி

திருநெல்வேலி கோர்ட் வளாகத்தில் உதவி மையம் திறப்பு.

திருநெல்வேலி வழக்குகளை மின்னணு முறையில் பதிவுசெய்வதற்கான உதவி மையத்தை, திருநெல்வேலி மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட் வளாகத்தில், முதன்மை மாவட்ட நீதிபதி S.குமரகுரு திறந்து வைத்தார்.   இப்போது எல்லா பதிவுகளும் மின்னனு முறையில் மாற்றம் ... Read More

கோவில்பட்டி அருகே வாத்து முட்டை ஏற்றி வந்த மினி லாரி கவிழ்ந்து விபத்து ரூ 2லட்சம் மதிப்புள்ள வாத்து முட்டைகள் சேதம்.
தூத்துக்குடி

கோவில்பட்டி அருகே வாத்து முட்டை ஏற்றி வந்த மினி லாரி கவிழ்ந்து விபத்து ரூ 2லட்சம் மதிப்புள்ள வாத்து முட்டைகள் சேதம்.

தூத்துக்குடி மாவட்டத்தில், கோவில்பட்டி அருகே வாத்து முட்டை ஏற்றி வந்த மினி லாரி கவிழ்ந்து விபத்து ரூ 2லட்சம் மதிப்புள்ள வாத்து முட்டைகள் சேதம் ஏற்பட்டது.     தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே ... Read More

பவானியில் புதிய இந்தியா புதிய மக்கள் கட்சிக்கொடி அறிமுக விழா நடைபெற்றது.
Uncategorized

பவானியில் புதிய இந்தியா புதிய மக்கள் கட்சிக்கொடி அறிமுக விழா நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம், பவானி அருகில் உள்ள லட்சுமி நகர் பவீஷ் பார்க்கில் புதிய இந்தியா புதிய மக்கள் கட்சி என்னும் புதிய தேசிய கட்சி மற்றும் கட்சி கொடி அறிமுக படுத்தும் விழா நடைபெற்றது. ... Read More

காரியாபட்டி சத்திரம் புளியங்குளம் கூட்டுறவு சங்க தலைவர் பதவி ஏற்பு.
விருதுநகர்

காரியாபட்டி சத்திரம் புளியங்குளம் கூட்டுறவு சங்க தலைவர் பதவி ஏற்பு.

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி ஒன்றியம் சத்திரம் புளியங்குளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் தேர்தல் நடைபெற்றது.   கூட்டுறவு வங்கி தேர்தல் அதிகாரி ராஜ்குமார் முன்னிலையில் நடந்த தேர்தலில், ஆர்.செல்வம் தலைவராகவும், ... Read More