Tag: முக்கிய செய்திகள்
25 வீடுகளை இடித்து தள்ளியதோடு குடியிருக்க மாற்று இடம் கேட்ட மக்களை செத்துப் போங்கள் என தஞ்சை மாநகராட்சி ஆணையர் கூறியதாக ஆதங்கம் தெரிவித்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தஞ்சையில் ஆக்கிரமிப்பு எனக்கூறி 25 வீடுகளை இடித்து தள்ளியதோடு குடியிருக்க மாற்று இடம் கேட்ட மக்களை செத்துப் போங்கள் என தஞ்சை மாநகராட்சி ஆணையர் கூறியதாக ஆதங்கம் தெரிவித்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். ... Read More
சேலம், வாழப்பாடியில் தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஜான்போஸ்கோ பிரகாஷ் பேட்டி.
சேலம் மாவட்டம், வாழப்பாடியில் தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஜான்போஸ்கோ பிரகாஷ் செய்தியாளர்களுக்க பேட்டி அளித்தார். தமிழகம் ... Read More
தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் பாலாஜிநாதனின் குடியிருப்பில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை.
தேனி மாவட்டம், தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் பாலாஜிநாதனின் குடியிருப்பில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை அதிமுக ஆட்சியின் போது திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள வேல்ஸ் மருத்துவமனைக்கு விதிமுறைக்கு மீறி ... Read More
பாரதீய கூடன்குளம் அணுமின் ஒப்பந்த தொழிலாளர் சங்கம் திறப்புவிழா.
திருநெல்வேலி மாவட்டம், கூடன்குளம் ஊராட்சியில், அணுமின் நிலைய தொழில் நுட்ப வளாகம் அமைந்துள்ளது. இங்கு 1,000 மெகாவாட் திறனுள்ள அணுஉலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதன் கட்டுமானப் பணிகளில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஒப்பந்த பணியாளர்களாக பணிபுரிந்து ... Read More
விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சகோதரிகள், திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு.
திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் அக்கா, தங்கை இருவரும் இன்று விஷம் குடித்து தற்கொலை செய்ய கொள்ள முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் ... Read More
மன்னர்கள் காலத்திலேயே பிராமணர் அல்லாதவர்கள் அச்சகர்களாக இருந்தனர்: செப்பேடு ஆதாரங்களைக் காட்டும் பேராசிரியர் சாந்தினிபீ.
தமிழகக் கோயில்களில் மன்னர் காலத்தில் அர்ச்சகர்களாக பிராமணர் அல்லாதவர்கள் அமர்த்தப்பட்டதாக கல்வெட்டு உள்ளது என அலிகர் முஸ்லீம் பல்கலைகழக வரலாற்று பேராசிரியர்,எஸ்.சாந்தினிபீ சுட்டிக் காட்டியுள்ளார். இது, உச்ச நீதிமன்றத்தில் தமிழகக் கோயில்கள் ... Read More
எலி மருந்தை கேக் எனச் சாப்பிட்ட சிறுமிக்கு நேர்ந்த துயரம்.
இனிப்பு கேக் என நினைத்து எலி மருந்தை சாப்பிட்ட 14 வயது சிறுமி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம் காரைக்காலில் நடைபெற்றுள்ளது. காரைக்கால் மாவட்டம் வரிச்சிக்குடியைச் சேர்ந்த ராஜா-ஸ்டெல்லா மேரி தம்பதியரின் ... Read More
நான் மட்டுமே திமுகவை எதிர்த்து அரசியல் செய்து வருகிறேன்: ஈபிஎஸ்சை மறைமுகமாக தாக்கிய சசிகலா.
நான் ஒருவர் மட்டுமே திமுகவை எதிர்த்து அரசியல் செய்து வருகிறேன். நம்பிக்கையோடு இருங்கள் விரைவில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என சசிகலா தெரிவித்துள்ளார். ஒற்றைத் தலைமை விவகாரத்திற்குப் பிறகு ஓபிஎஸ், ஈபிஎஸ் ... Read More
மானாமதுரை எம்எல்ஏ, நிதியிலிருந்து இளையான்குடி ஒன்றியம் சீவலாதி கிராமத்தில் கலையரங்கம் அடிக்கல் நாட்டு விழா.
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி ஒன்றியம் சீவலாதி கிராமத்தில் ஊர் மக்களின் கோரிக்கையை ஏற்று தனது சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து முன்னாள் அமைச்சரும், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் ஆ.தமிழரசி இரவிக்குமார் அவர்கள் கலை அரங்கத்திற்கான அடிக்கல் ... Read More
மனித கழிவை கையால் அள்ளச்சொல்லி துன்புறுத்தியதாக த வயதான தம்பதியினர் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் கார் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டார்.
தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சையை அடுத்த நாஞ்சிக்கோட்டை ஊராட்சி தியாகி செல்லத்துரை நகரை சேர்ந்தவர் அப்துல்ஹமீது (வயது 74). இவர் தனியார் பஸ்சில் கண்டக்டராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி ஆஷிகாபேகத்துடன் (68). இந்நிலையில் ... Read More
