BREAKING NEWS

Tag: முக்கிய செய்திகள்

நான் மட்டுமே திமுகவை எதிர்த்து அரசியல் செய்து வருகிறேன்: ஈபிஎஸ்சை மறைமுகமாக தாக்கிய சசிகலா.
சேலம்

நான் மட்டுமே திமுகவை எதிர்த்து அரசியல் செய்து வருகிறேன்: ஈபிஎஸ்சை மறைமுகமாக தாக்கிய சசிகலா.

நான் ஒருவர் மட்டுமே திமுகவை எதிர்த்து அரசியல் செய்து வருகிறேன். நம்பிக்கையோடு இருங்கள் விரைவில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என சசிகலா தெரிவித்துள்ளார்.   ஒற்றைத் தலைமை விவகாரத்திற்குப் பிறகு ஓபிஎஸ், ஈபிஎஸ் ... Read More

மானாமதுரை எம்எல்ஏ, நிதியிலிருந்து   இளையான்குடி ஒன்றியம் சீவலாதி கிராமத்தில் கலையரங்கம் அடிக்கல் நாட்டு விழா.
சிவகங்கை

மானாமதுரை எம்எல்ஏ, நிதியிலிருந்து  இளையான்குடி ஒன்றியம் சீவலாதி கிராமத்தில் கலையரங்கம் அடிக்கல் நாட்டு விழா.

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி ஒன்றியம் சீவலாதி கிராமத்தில் ஊர் மக்களின் கோரிக்கையை ஏற்று தனது சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து முன்னாள் அமைச்சரும், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் ஆ.தமிழரசி இரவிக்குமார் அவர்கள் கலை அரங்கத்திற்கான அடிக்கல் ... Read More

மனித கழிவை கையால் அள்ளச்சொல்லி துன்புறுத்தியதாக த  வயதான தம்பதியினர் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் கார் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டார்.
தஞ்சாவூர்

மனித கழிவை கையால் அள்ளச்சொல்லி துன்புறுத்தியதாக த வயதான தம்பதியினர் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் கார் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டார்.

தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சையை அடுத்த நாஞ்சிக்கோட்டை ஊராட்சி தியாகி செல்லத்துரை நகரை சேர்ந்தவர் அப்துல்ஹமீது (வயது 74). இவர் தனியார் பஸ்சில் கண்டக்டராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி ஆஷிகாபேகத்துடன் (68). இந்நிலையில்  ... Read More

15 மாத திமுக ஆட்சியில் தமிழக மக்களுக்கு எந்த திட்டங்களும் செயல்படுத்தவில்லை,கொலை கொள்ளை கற்பழிப்பு நடைபெறுவதாக வி.கே.சசிகலா குற்றச்சாட்டு.
சேலம்

15 மாத திமுக ஆட்சியில் தமிழக மக்களுக்கு எந்த திட்டங்களும் செயல்படுத்தவில்லை,கொலை கொள்ளை கற்பழிப்பு நடைபெறுவதாக வி.கே.சசிகலா குற்றச்சாட்டு.

ஆத்தூர் பேருந்து நிலையம் அருகே புரட்சிப் பயணம் மேற்கொண்ட சசிகலா 15 மாத திமுக ஆட்சியில் தமிழக மக்களுக்கு எந்த திட்டங்களும் செயல்படுத்தவில்லை,கொலை கொள்ளை கற்பழிப்பு நடைபெறுவதாக குற்றச்சாட்டு.   சேலம் மாவட்டத்திற்கு புரட்சிப் ... Read More

நெல்லை, அம்பை அருகே வாகைபதி நாராயணசாமி கோவில் ஆவணி தேரோட்டம் நடைபெற்றது.
திருநெல்வேலி

நெல்லை, அம்பை அருகே வாகைபதி நாராயணசாமி கோவில் ஆவணி தேரோட்டம் நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே வாகைக்குளம் வாகைபதி அய்யா ஸ்ரீ மன் நாராயணசாமி கோயிலில் தேரோட்டம் நேற்று நடந்தது.    இதில் திரளான அன்பு கொடி மக்கள் பங்கேற்று வடம் பிடித்து தேர் இழுத்தனர்.அம்பை ... Read More

டிரைவர் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையில் கவிழ்ந்த விபத்தில், பெண் வழக்கறிஞர் உள்பட இரண்டு பேர் பலி.
திண்டுக்கல்

டிரைவர் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையில் கவிழ்ந்த விபத்தில், பெண் வழக்கறிஞர் உள்பட இரண்டு பேர் பலி.

கொடைரோடு அருகே, டிரைவர் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையில் கவிழ்ந்த விபத்தில், பெண் வழக்கறிஞர் உள்பட இரண்டு பேர் பலி. போலீஸ் விசாரணை   நிலக்கோட்டை அடுத்த, கொடைரோடு அருகே திண்டுக்கல் சாலை, ஜெ.மெட்டூர் ... Read More

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்து நிவாரணப் பொருட்களை வழங்கினார்.
சேலம்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்து நிவாரணப் பொருட்களை வழங்கினார்.

சேலம் மாவட்டம், எடப்பாடி பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கனமழை காரணமாக சரபங்கா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.   இதனால், பொதுமக்களின் குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளை ... Read More

மானாமதுரை வைகை மேம்பாலத்தில் அடுத்தடுத்து ஏற்பட்ட சாலை விபத்து ஒருவர் படுகாயம்.
சிவகங்கை

மானாமதுரை வைகை மேம்பாலத்தில் அடுத்தடுத்து ஏற்பட்ட சாலை விபத்து ஒருவர் படுகாயம்.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் இரு கரைகளையும் கடக்கக்கூடிய வைகை ஆற்றுப்பாலத்தில் வாகனங்கள் அதிகமாக செல்கின்றன   மாலை நேரத்தில் ஆட்டோக்கள் பள்ளி வாகனங்கள் பாலத்தை கடந்து செல்லும் போது அண்ணாசிலையில் இருந்து தேவர் சிலை ... Read More

10 சதவீத இட ஒதுக்கீடு EWS 10 முறையை எதிர்த்து கோவையில் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் உரிமைக்கான கூட்டமைப்பினர் மத்திய தந்தி அலுவலகங்கள் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்த போவதாக அறிவித்து உள்ளனர்.
Uncategorized

10 சதவீத இட ஒதுக்கீடு EWS 10 முறையை எதிர்த்து கோவையில் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் உரிமைக்கான கூட்டமைப்பினர் மத்திய தந்தி அலுவலகங்கள் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்த போவதாக அறிவித்து உள்ளனர்.

கோயம்புத்தூர், பொருளாதாரத்தில் பின் தங்கியோருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு EWS 10 முறையை எதிர்த்து கோவையில் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் உரிமைக்கான கூட்டமைப்பினர் மத்திய தந்தி அலுவலகங்கள் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்த போவதாக அறிவித்து ... Read More

திருநெல்வேலி மாவட்டத்தில், திசையன்விளை உலக இரட்சகர் ஆலய திருவிழாவில் சப்பரபவனி நடந்தது.
திருநெல்வேலி

திருநெல்வேலி மாவட்டத்தில், திசையன்விளை உலக இரட்சகர் ஆலய திருவிழாவில் சப்பரபவனி நடந்தது.

திசையன்விளை உலக இரட்சகர் ஆலய திருவிழா. நகர வீதிகளில் சப்பர பவனி.   திசையன்விளை உலக இரட்சகர் ஆலயம் இப்பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற கிறிஸ்தவ பேராலயங்களில் முக்கியமானதாகும். வருடம் தோறும் இங்கு திருவிழா ... Read More