BREAKING NEWS

Tag: முக்கிய செய்திகள்

வேலூர் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் திறப்பு விழா கண்ட புதிய பேருந்து நிலையம். திறந்தும் பயனில்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டு
வேலூர்

வேலூர் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் திறப்பு விழா கண்ட புதிய பேருந்து நிலையம். திறந்தும் பயனில்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டு

வேலூர் மாவட்டம், வேலூர் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் புதிய பேருந்து நிலையம் 9.5 ஏக்கரில் 3.187 சதுர மீட்டர் பரப்பளவில். 84 பேருந்துகள் நிறுத்துவதற்கும், 82 கடைகள். 3.உணவகங்கள். பயணிகள் தங்கும் இடம். 95. ... Read More

நிலக்கோட்டை அரசு பள்ளிக்குள் மழைநீர் புகுந்ததால் தொற்றுநோய் பரவும் அபாயம்.
திண்டுக்கல்

நிலக்கோட்டை அரசு பள்ளிக்குள் மழைநீர் புகுந்ததால் தொற்றுநோய் பரவும் அபாயம்.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை பஸ் நிலையம் அருகே அக்ரகாரப்பட்டி சாலையில் நிலக்கோட்டை அரசு மேல்நிலை பள்ளி அமைந்துள்ளது.   இந்தப் பள்ளியில் நிலக்கோட்டை சுற்றியுள்ள ஏழை எளிய மற்றும் பல்வேறு தரப்பு மாணவ, மாணவிகள் ... Read More

பழனியை அடுத்துள்ள பெரிய கலையமுத்துரில் இந்திரா நகரில் தியாகி இம்மானுவேல் சேகரனாரின் 65வது நினைவு நாளை முன்னிட்டு திருவுருவ புகைப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
திண்டுக்கல்

பழனியை அடுத்துள்ள பெரிய கலையமுத்துரில் இந்திரா நகரில் தியாகி இம்மானுவேல் சேகரனாரின் 65வது நினைவு நாளை முன்னிட்டு திருவுருவ புகைப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்துள்ள பெரிய கலையமுத்துரில் இந்திரா நகர் காலனியில் தியாகி இம்மானுவேல் சேகரனாரின் 65வது நினைவு நாளை முன்னிட்டு அன்னாரின் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.   ... Read More

சாணார்பட்டி அருகே பெத்தியகவுண்டன்பட்டியில் விநாயகர், காளியம்மன், சாத்தா சாமி கோவில்களில் திருவிழாயொட்டி முளைப்பாரி ஊர்வலம் நடந்தது.
திண்டுக்கல்

சாணார்பட்டி அருகே பெத்தியகவுண்டன்பட்டியில் விநாயகர், காளியம்மன், சாத்தா சாமி கோவில்களில் திருவிழாயொட்டி முளைப்பாரி ஊர்வலம் நடந்தது.

திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி அருகே பெத்தியகவுண்டன்பட்டியில் விநாயகர், காளியம்மன், சாத்தா சாமி கோவில் திருவிழாயொட்டி, காப்பு கட்டுதல் விநாயகர் சாமிக்கு பொங்கல் வைத்தல், பூஞ்சோலையில் இருந்து கரகம் ஜோடித்து மேளதாளம் , வானவேடிக்கையுடன் அம்மன் ... Read More

தியாகி இமானுவேல்சேகரனார் அவர்களின் 65-ம் ஆண்டு நினைவு நாள்.. உதயநிதிஸ்டாலின் அவர்கள் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். 
Uncategorized

தியாகி இமானுவேல்சேகரனார் அவர்களின் 65-ம் ஆண்டு நினைவு நாள்.. உதயநிதிஸ்டாலின் அவர்கள் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். 

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் இருந்து இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை நோக்கி தியாகி இமானுவேல்சேகரனார் அவர்களின் 65-ம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில் மாநில இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் ... Read More

மானாமதுரை, மூங்கில்ஊரணியில் தியாகி இம்மானுவேல் சேகரனின் 65 வது நினைவேந்தல் விழா.
சிவகங்கை

மானாமதுரை, மூங்கில்ஊரணியில் தியாகி இம்மானுவேல் சேகரனின் 65 வது நினைவேந்தல் விழா.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள மூங்கில் ஊரணி பகுதியில் தியாகி இமானுவேல் சேகரனின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தனர்.   இந்நிகழ்வில் தாய் தமிழர் கட்சியின் பொதுசொயலளார் ச.அ.செல்வம் ... Read More

போடிநாயக்கனூர் தொகுதியில் பல்வேறு பகுதிகளில் இது மக்கள் நீதி மையம் கட்சியினர் கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
தேனி

போடிநாயக்கனூர் தொகுதியில் பல்வேறு பகுதிகளில் இது மக்கள் நீதி மையம் கட்சியினர் கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் தொகுதியில் பல்வேறு பகுதிகளில் இது மக்கள் நீதி மையம் கட்சியினர் கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அக்கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம் போடி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.   ... Read More

எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளர் ஆனதுக்கு அருள்மிகு ஸ்ரீ கருப்பசாமி, ஸ்ரீ மருது உடையார் தர்ம சாஸ்தா திருகோயிலில் அதிமுக கட்சி நிர்வாகிகளுக்கு அசைவ விருந்தளித்தனர்.
தூத்துக்குடி

எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளர் ஆனதுக்கு அருள்மிகு ஸ்ரீ கருப்பசாமி, ஸ்ரீ மருது உடையார் தர்ம சாஸ்தா திருகோயிலில் அதிமுக கட்சி நிர்வாகிகளுக்கு அசைவ விருந்தளித்தனர்.

கோவில்பட்டி அருகே முன்னாள் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளர் ஆனதுக்கு அருள்மிகு ஸ்ரீ கருப்பசாமி, ஸ்ரீ மருது உடையார் தர்ம சாஸ்தா திருகோயிலில் அதிமுக கட்சி நிர்வாகிகளுக்கு அசைவ விருந்தளித்தனர்.   ... Read More

எடப்பாடியில் காரை பின்னோக்கி 16 கிலோமீட்டர் ஓட்டி சென்று சாதனை.
சேலம்

எடப்பாடியில் காரை பின்னோக்கி 16 கிலோமீட்டர் ஓட்டி சென்று சாதனை.

கேரள இளைஞரின் சாதனையை முறியடித்த இளைஞர்..! சேலம் மாவட்டம், எடப்பாடியில் காரை பின்னோக்கி 16 கிலோமீட்டர் ஓட்டி சென்று சாதனை..!!!   எடப்பாடி தாலுகாவிற்கு உட்பட்ட ஜலகண்டாபுரம் பேரூராட்சி பகுதியைச் சேர்ந்த நெசவுத்தொழிலாயான பூபதி, ... Read More

போடி வனப்பகுதியில் துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்த 4 பேரை வனத்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தேனி

போடி வனப்பகுதியில் துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்த 4 பேரை வனத்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

போடி வனச்சரகத்திற்குட்பட்ட பிச்சங்கரை வனப்பகுதியில் வனப்பாதுகாவலர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வனப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் சிலர் சுற்றித் திரிந்தது தெரிந்தது.   இதனையடுத்து அவர்களை பிடித்து விசாரித்ததில் முன்னுக்கு பின் முரணான தகவல்களை ... Read More