Tag: முக்கிய செய்திகள்
தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலுக்கு பக்தர்கள் பாதசாரியாக வந்து மாவிளக்கு போட்டு தங்கள் நேர்த்திகடனை நிறைவேற்றி கொண்டனர்.
ஆவணி ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலுக்கு பக்தர்கள் பாதசாரியாக வந்து மாவிளக்கு போட்டு தங்கள் நேர்த்திகடனை நிறைவேற்றி கொண்டனர். பிரசித்தி பெற்ற அம்மன் ஆலயங்களில் ஒன்றாக தஞ்சை புன்னைநல்லூர் ... Read More
தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்த மாவட்ட பொதுக்குழு கூட்டம் கூட்டம் நடந்தது.
இஸ்லாமியர்களின் இட ஒதுக்கீட்டை 3.5 % இடஒதுக்கீட்டை 7 % ஆக உயர்த்த வேண்டும்: செங்கோட்டையில் நடந்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்த மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம்! தென்காசி ... Read More
10 ஆயிரம் பனைவிதைகள் தஞ்சை தமிழ்ப் பலகலை கழகத்தில் பதியம் செய்யும் பணியை பல்கலை கழக துணைவேந்தர் திருவள்ளுவன் துவக்கிவைத்தார்.
தஞ்சாவூர், தஞ்சை தமிழ்ப் பல்கலைகழகத்தில் பனைத் திருவிழா, நிலத்தடி நீரை சேமிக்கவும், சுற்றுச்சூழலையும் பாதுகாத்திடும் இயற்கை செல்வமான 10 ஆயிரம் பனைவிதைகள் தஞ்சை தமிழ்ப் பலகலை கழகத்தில் பதியம் செய்யும் பணியை பல்கலை கழக ... Read More
தஞ்சாவூர், தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டுகளான சிலம்பம், மான்கொம்பு, சுருள் வால், வேல்கம்பு ஆடி வீரர், வீராங்கனைகள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி அசத்தினார்கள்.
தஞ்சாவூர், தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டுகளான சிலம்பம், மான்கொம்பு, சுருள் வால், வேல்கம்பு ஆடி வீரர், வீராங்கனைகள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி அசத்தினார்கள். தென்மண்டல அளவில் நடைப்பெற்ற இப்போட்டியில் 600க்கும் மேற்பட்ட வீரர், ... Read More
சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் பல்வேறு திட்டங்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
சென்னை மாவட்ட சார்பு நீதிமன்றங்களுக்கு ஒருங்கிணைந்த பல அடுக்கு நீதிமன்றம் கட்டப்பட உள்ளது. சென்னை அம்பேத்கர் சட்டக்கல்லூரியின் கட்டடங்கள் 315 கோடி செலவில் பராமரிக்கப்பட உள்ளன. இதற்கான அடிக்கல் நாட்டும் விழா சென்னை ... Read More
தேனியில் பல்வேறு பகுதிகளில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது.
தேனி மாவட்டம் தேனி அல்லிநகரம் நகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. இதில் ஒரு பகுதியாக தேனி பழைய பேருந்து நிலையத்தில் நடைபெற்று வரும் சிறப்பு தடுப்பூசி ... Read More
அருள்மிகு அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் ஐந்தாம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு பூர்வாங்க பூஜைகள் துவக்கம் துர்கா ஸ்டாலின் பங்கேற்பு.
கீழப்பெரும்பள்ளம் அருள்மிகு அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் ஐந்தாம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு பூர்வாங்க பூஜைகள் துவக்கம் துர்கா ஸ்டாலின் பங்கேற்பு:- மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் அருகே கீழப்பெரும்பள்ளம் ... Read More
எட்டயபுரத்தில் அதிமுக சார்பில் ஈ.பி.எஸ் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.
எடப்பாடியார் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக தொடரலாம் என்ற உயர்நீதிமன்ற தீர்ப்பை கோவில்பட்டி அருகே எட்டயபுரத்தில் அதிமுக சார்பில் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினர். முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே பழனிச்சாமி ... Read More
இருதய துடிப்பு நின்ற ஒருவரை விரைவாக அவருக்கு மார்பு அழுத்தம் கொடுத்து, உயிர் பிழைக்க வைத்திடும் பயிற்சி மருத்துவர்களால் அளிக்கப்பட்டது.
தஞ்சாவூர், திடீர் மாரடைப்பினால் உயிரிழப்பதை "மார்பு அழுத்தம்" மூலம் அமெரிக்காவில் 80 சதவிகிதம் பேர் காப்பாற்றப்படுவதுபோல், தமிழகத்திலும் இருதய துடிப்பு நின்ற ஒருவரை விரைவாக அவருக்கு இரண்டு கைகளாலும் மார்பு அழுத்தம் கொடுத்து, உயிர் ... Read More
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் உடல் நலம் பெற வேண்டிய சிறப்பு பூஜை.
தஞ்சாவூர், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் விரைவில் பூரண நலம் பெற வேண்டி தஞ்சாவூர் மாவட்டம் திருவையாற்றில் உள்ள ஜயாறப்பர் திருகோவில் மற்றும் ஆட்கொண்டார் கோவிலும் திருவையாறு ஒன்றிய - பேரூர் ... Read More
