BREAKING NEWS

Tag: Dmk

சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் இலவச வேட்டி, சேலைகள் வழங்கினார்கள்.
காஞ்சிபுரம்

சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் இலவச வேட்டி, சேலைகள் வழங்கினார்கள்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில், குன்றத்தூர் வட்டத்திற்குட்பட்ட படப்பை பகுதியில் மணிமங்கலம் படப்பை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் நடத்தும் நியாய விலைக்கடைகளுடன் இணைக்கப்பட்டுள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் ... Read More

பொங்கல் பரிசு தொகுப்பினை செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பொதுமக்களுக்கு வழங்கி துவக்கி வைத்தார்.
திருப்பூர்

பொங்கல் பரிசு தொகுப்பினை செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பொதுமக்களுக்கு வழங்கி துவக்கி வைத்தார்.

தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களால் அறிவிக்கப்பட்டுள்ள பொங்கல் பரிசு தொகுப்பினை செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் திருப்பூர் மாநகராட்சி 4ம் ... Read More

தரங்கம்பாடி தாலுகாவில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை ஒன்றிய பெருந்தலைவர் தொடக்கி வைத்தார்.
மயிலாடுதுறை

தரங்கம்பாடி தாலுகாவில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை ஒன்றிய பெருந்தலைவர் தொடக்கி வைத்தார்.

மயிலாடுதுறை, தரங்கம்பாடி,  பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 ரொக்கம், செங்கரும்பு மற்றும் அரிசி, வெள்ளம் ஆகியவை அடங்கிய பரிசுத்தொகுப்பினை வழங்குவதாக தமிழக அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. இதனை ... Read More

மயிலாடுதுறையில் 2.81 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை மாவட்ட ஆட்சியர் லலிதா தொடக்கி வைத்தார்.
மயிலாடுதுறை

மயிலாடுதுறையில் 2.81 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை மாவட்ட ஆட்சியர் லலிதா தொடக்கி வைத்தார்.

மயிலாடுதுறை மாவட்ட செய்தியாளர் இரா.யோகுதாஸ்.   பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 ரொக்கம், செங்கரும்பு மற்றும் அரிசி, வெள்ளம் ஆகியவை அடங்கிய பரிசுத்தொகுப்பினை வழங்குவதாக தமிழக அரசு ... Read More

செம்பனார்கோவில் ஒன்றியம், மாத்தூர் ஊராட்சியில் பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு.
மயிலாடுதுறை

செம்பனார்கோவில் ஒன்றியம், மாத்தூர் ஊராட்சியில் பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு.

மயிலாடுதுறை,  மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் அறிவித்த பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு மற்றும் ரூ.1000/- தொகையை மயிலாடுதுறை மாவட்ட கழக செயலாளரும் பூம்புகார் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நிவேதா ... Read More

ஐந்தாயிரம் குடும்ப அட்டைகளுக்கு தமிழக அரசின் பொங்கல் பரிசு பொருட்களை வழங்கி தமிழர் திருநாள் தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்களை மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் நித்யாசுகுமார் தெரிவித்தார்.
காஞ்சிபுரம்

ஐந்தாயிரம் குடும்ப அட்டைகளுக்கு தமிழக அரசின் பொங்கல் பரிசு பொருட்களை வழங்கி தமிழர் திருநாள் தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்களை மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் நித்யாசுகுமார் தெரிவித்தார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில், 5 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழக தமிழக அரசின் பொங்கல் பரிசு பொருட்களை மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் நித்யா சுகுமார் பொதுமக்களுக்கு தமிழர் திருநாள் வாழ்த்து கூறி வழங்கினார். ... Read More

பள்ளிகொண்டா பொங்கல் தொகுப்பு வழங்கும் பணி நகர செயலாளர் துவங்கி வைத்தார்.
வேலூர்

பள்ளிகொண்டா பொங்கல் தொகுப்பு வழங்கும் பணி நகர செயலாளர் துவங்கி வைத்தார்.

  வேலூர் மாவட்டம் அணைக்கட்டு பள்ளிகொண்டா பேரூராட்சியில் ரேஷன் கடைகள் மூலம் பொங்கல் பரிசு தொகுப்புடன், வேட்டி - சேலை விநியோகம் செய்யும் பணியை நகர செயலாளர், பேரூராட்சி தலைவர் தொடங்கி வைத்தார்.   ... Read More

கனிமொழி அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு மகளிர் அணி சார்பில் மரம் நடுவிழா, எளியோருக்கு மதிய உணவு வழங்கும் விழா எம்எல்ஏ பங்கேற்பு.
அரசியல்

கனிமொழி அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு மகளிர் அணி சார்பில் மரம் நடுவிழா, எளியோருக்கு மதிய உணவு வழங்கும் விழா எம்எல்ஏ பங்கேற்பு.

செய்தியாளர் வி.ராஜா. கழகத் துணை பொது செயலாளர், பாராளுமன்ற உறுப்பினர் திருமதி.கனிமொழி கருணாநிதி அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு சிவகங்கை மாவட்ட மகளிர் அணி சார்பில் மரம் நடுவிழா, எளியோருக்கு மதிய உணவு வழங்கும் ... Read More

சங்கரன்கோவிலில் திமுக வடக்கு மாவட்ட செயலாளர் முன்னிலையில் 1000க்கும் மேற்பட்டோர் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
அரசியல்

சங்கரன்கோவிலில் திமுக வடக்கு மாவட்ட செயலாளர் முன்னிலையில் 1000க்கும் மேற்பட்டோர் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார்   திருநெல்வேலி தனி நகரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவரும், வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலருமான, தலைவன் கோட்டை பட்டதாரியான விஜயபாண்டின் தலைமையில் வாசுதேவநல்லூர் சட்டமன்றத்தில் ... Read More

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா-வை கொன்றது மோடிதான்” – கோவில்பட்டி அருகே விளாத்திகுளம் திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் குற்றச்சாட்டு.
அரசியல்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா-வை கொன்றது மோடிதான்” – கோவில்பட்டி அருகே விளாத்திகுளம் திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் குற்றச்சாட்டு.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே விளாத்திகுளம் உள்ள பெரியசாமிபுரம் கிராமத்தில், திமுக சார்பில் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு மாபெரும் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இதில் ... Read More