Tag: Dmk
பாஜக இந்தி திணிப்பை எதிர்த்து துண்டு பிரசுராத்தில் ஈடுபட்ட மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் தாய்த்தமிழ் நாட்டில் இந்தியை திணிப்பதன் மூலம் தமிழையும், தமிழ் இனத்தையும், அளிக்க முயற்சிக்கும், ஒன்றிய பாஐக அரசின் இந்தி திணிப்பை எதிர்த்து திருப்புவனம் பகுதியில் மாண்புமிகு ... Read More
தஞ்சை மாவட்டம் திருவையாறு புறவழிச்சாலை பணி ரூ.155 கோடியில் மேற்கொள்ளப்படுகிறது. இந்த பணியை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யமொழி தொடங்கி வைத்தார்.
தஞ்சை மாவட்டம் திருவையாறு பகுதியில் போக்குவரத்து நெரிசல் அடிக்கடி ஏற்பட்டது. கண்டியூர் தொடங்கி திருவையாறு வரை சாலை குறுகலாக இருந்தால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து புறவழிச்சாலை அமைத்து போக்குவரத்து நெரிசலுக்கு ... Read More
பாதுகாப்பற்ற முறையில் இருக்கும் கட்டிடங்களில் மாணவர்களை அனுமதிக்க வேண்டாம், கிராமப்புற பள்ளிகளில் தண்ணீர் தேங்குவதை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மூலம் கண்காணிக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பேட்டி.
தஞ்சாவூர் மாவட்டம் கல்லணையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் இரண்டு போக்குவரத்து வழித்தடத்தினை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி கொடி அசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த ... Read More
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம்.
செய்தியாளர் வி.ராஜா. சிவகங்கை மாவட்ட கழக செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சரும், மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் ஆ.தமிழரசி இரவிக்குமார் அவர்கள் முன்னிலை ... Read More
மயிலாடுதுறையில் நடைபெற்ற பொது உறுப்பினர்கள் கூட்டம்.
மயிலாடுதுறையில் மயிலாடுதுறை மாவட்ட திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் மாவட்ட அவைத்தலைவர் கே.ஜி சீனிவாசன் தலைமையில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நல ... Read More
ரயிலில் அடிபட்டு இருந்த திமுக கிளைச் செயலாளர் குடும்பத்துக்கு நிதி உதவி ஒன்றிய செயலாளர் பாவாடை கோவிந்தசாமி வழங்கினார்.
கடலூர் மாவட்டம், வேப்பூர் அடுத்துள்ள, இலங்கியனூர் அருகே ரயிலில் அடிபட்டு இறந்த திமுக கிளை செயலாளர் கலியபெருமாளின் குடும்பத்தாரை திமுக மாநில செயற்குழு உறுப்பினரும், நல்லூர் வடக்கு ஒன்றிய செயலாளருமான பாவாடை கோவிந்தசாமி ... Read More
31 ஆண்டு கால மின்சார இணைப்பு பிரச்சனைக்கு தீர்வு கண்டு கோயிலுக்கு மின்சார இணைப்பு வழங்கப்பட்டதால் பொது மக்கள் மகிழ்ச்சி.
திருப்பூர் வடக்கு மாநகரம் 17 வார்டு பாரதிநகர் பகுதி ஸ்ரீ நகரிலுள்ள ஸ்ரீ வலம்புரி ராஜா கணபதி திருக்கோவில் கட்டப்பட்டு சுமார் 31 ஆண்டுகள் ஆகின்றன ஆனால் இது நாள் வரை 31 ... Read More
தஞ்சை மாநகர திமுக செயல்வீரர்கள் கூட்டம், இன்று நடைபெற்றது.
நவம்பர் 1ம் தேதியை உள்ளாட்சி தினமாக அறிவித்து, மாநகர சபை கூட்டத்தை நடத்த உத்தரவிட்ட மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி தெரிவித்தும், மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படி இல்லம் ... Read More
திருப்புவனத்தில் திமுக இளைஞர் அணி செயலாளர் திரு உதயநிதி ஸ்டாலின் அவர்களை கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு.
செய்தியாளர் பா.முனீஸ்வரன் சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் திமுக இளைஞர் அணி செயலாளர் திரு உதயநிதி ஸ்டாலின் அவர்களை கட்சித் நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் வரவேற்றனர் .... .பசும்பொன் முத்துராமலிங்கத் ... Read More
திருக்கடையூரில் வேளாண் கண்காட்சி, கருத்தரங்கம்- பூம்புகார் எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்
மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூரில் உள்ள அரசு விதைப் பண்ணையில், வேளாண் துறையின், வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை மூலம் மரபு சார் பன்முகத்தன்மை கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் நேற்று நடைபெற்றது. மாவட்ட வேளாண்மை ... Read More
