BREAKING NEWS

Tag: தலைப்பு செய்திகள்

குத்தாலத்தில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் மாபெரும் இலவச தெரபி முகாம் நடைபெறுகிறது.
மயிலாடுதுறை

குத்தாலத்தில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் மாபெரும் இலவச தெரபி முகாம் நடைபெறுகிறது.

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் பேரூராட்சிக்கு உட்பட்ட தனியார் திருமண மண்டபத்தில் பொதுமக்கள் ஏழை எளியவர்கள் பயன்பெறும் வகையில் மாபெரும் இலவச தெரபி முகாம் நடைபெற்றது.   இந்த முகாம் வெல்நெஸ் சென்டர் குத்தாலம் வர்த்தக ... Read More

அரசியல்

செய்தியாளர் க.கார்முகிலன். மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா மறைந்த முன்னாள் திமுக பொது செயலாளர் பேராசிரியர் அன்பழகன் அவர்களின் நூற்றாண்டு விழா..!     மற்றும் விளையாட்டு துறை மற்றும் இளைஞர் நலன் அமைச்சர் ... Read More

ஏற்காட்டில் உள்ள சுற்றுலாப் பகுதிகளில் மாடு, , மற்றும் நாய்கள் தொல்லைக் காரணமாக சுற்றுலாப் பயணிகள் அவதியடைந்து வருகின்றனர்.
சேலம்

ஏற்காட்டில் உள்ள சுற்றுலாப் பகுதிகளில் மாடு, , மற்றும் நாய்கள் தொல்லைக் காரணமாக சுற்றுலாப் பயணிகள் அவதியடைந்து வருகின்றனர்.

அச்சத்தில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் விபத்துகள் ஏற்படும் சூழல் சேலம் மாவட்டம், ஏற்காட்டில் அண்ணா சாலை.படகு இல்லம் மற்றும் சேலம் செல்லும் சாலைகளில் பொது மக்களுக்கும், சுற்றுலாப் பயணிகளுக்கு இடையூறாக பொது இடங்களில் மாடு, ... Read More

கவுன்சிலர் ஆக்கிரமிப்பு கடை காவல்துறை உதவியுடன் அகற்றப்பட்டது.
தென்காசி

கவுன்சிலர் ஆக்கிரமிப்பு கடை காவல்துறை உதவியுடன் அகற்றப்பட்டது.

  தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் பேரூராட்சி வந்து வார்டு கவுன்சிலர் மாநில நெடுஞ்சாலையில் உள்ள ரோட்டை மறைத்து ஆக்கிரமிப்பு கடை நடத்தி வந்தார்.     இதனால் போக்குவரத்து இடையூராக இருந்தது. கவுன்சிலர் என்பதால் ... Read More

குத்தாலம் தேர்வு நிலை பேரூராட்சியில் ரூபாய்1கோடியே 42 லட்சம் மதிப்பீட்டில் எரிவாயு தகனமேடை அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
அரசியல்

குத்தாலம் தேர்வு நிலை பேரூராட்சியில் ரூபாய்1கோடியே 42 லட்சம் மதிப்பீட்டில் எரிவாயு தகனமேடை அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தேர்வுநிலை பேரூராட்சியில் பன் மடங்கு பெருகிவிட்ட மக்கள் தொகைக்கு ஏற்ப மயான பயன்பாட்டிற்கு போதிய இடம் இல்லாமல் பிரேதங்களை எரியுட்டுவதிலும் அடக்கம்செய்வதிலும் பெரும் சிரமம் இருந்து வந்தது இந்நிலையில்,..   ... Read More

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு எதிராக ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையம் பிறப்பித்த உத்தரவிற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை.
திருநெல்வேலி

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு எதிராக ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையம் பிறப்பித்த உத்தரவிற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை.

திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த பரமானந்தம் என்பவர் ஆதி திராவிடர் ஆணையத்தில் நிலத்தகராறு சம்பந்தமாக கொடுத்த மனுவின்மீது விசாரணைக்கு திருநெல்வேலி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஆஜரானார்.   ஆனால் ஆணையம் காவல் கண்காணிப்பாளர் ஆஜராகவில்லை ... Read More

பேராசிரியர் நூற்றாண்டு விழா பிறந்தநாளை முன்னிட்டு நெல்லை மத்திய மாவட்ட திமுக சார்பில் மலர்தூவி புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.
அரசியல்

பேராசிரியர் நூற்றாண்டு விழா பிறந்தநாளை முன்னிட்டு நெல்லை மத்திய மாவட்ட திமுக சார்பில் மலர்தூவி புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.

இனமானப் பேராசிரியர் நூற்றாண்டு விழா பிறந்தநாளை முன்னிட்டு நெல்லை மத்திய மாவட்ட திமுக சார்பில் வண்ணார்பேட்டை மாவட்டக் கழக அலுவலகத்தில் இனமானப் பேராசிரியர் அன்பழகன் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் வி.கே.முருகன் தலைமையில் ... Read More

பவானி நகர பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கொடி ஏற்று விழா நடைபெற்றது.
அரசியல்

பவானி நகர பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கொடி ஏற்று விழா நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம், பவானி நகர பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நகரச் செயலாளர் பாட்டாளி தினேஷ் குமார் நாயகர் தலைமையில் கட்சிக் கொடியேற்று விழா நடைபெற்றது.       ஈரோடு வடக்கு மாவட்ட ... Read More

பவானியில் பேராசிரியரின் 100-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
அரசியல்

பவானியில் பேராசிரியரின் 100-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

ஈரோடு மாவட்டம், பவானி நகர திமுக சார்பில் பூக்கடை பகுதியில் க. அன்பழகன் பிறந்த நாளை நூற்றாண்டு நிறைவு விழாவாக திங்கள்கிழமை (19.12.2022) கொண்டாடப்பட்டது. பவானி நகர திமுக செயலாளர் நாகராசன் தலைமையில் நடைபெற்ற இந்த ... Read More

கடலூர் அருகே கருக்கலைப்பு செய்த போலி மருத்துவர் கைது.
குற்றம்

கடலூர் அருகே கருக்கலைப்பு செய்த போலி மருத்துவர் கைது.

கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்துள்ள ஆவட்டி கூட்டு ரோட்டில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதி சேர்ந்த சுரேஷ் என்பவர் கடந்த எட்டு ஆண்டுகளுக்கு மேலாக வாடகைக்கு வீடு எடுத்து அதில் மருத்துவம் பார்த்து வந்துள்ளார். ... Read More