Tag: முக்கிய செய்திகள்
தஞ்சை பெரிய கோவிலில் 1008 சங்காபிஷேகம்.
தஞ்சாவூர்,- கார்த்திகை முதல் சோமவாரத்தையொட்டி தஞ்சாவூர் பெரிய கோவிலில் 1008 சங்காபிஷேகம் நடந்தது. கார்த்திகை மாதம் திங்கட்கிழமை சோமவாரமாக கடை பிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி கார்த்திகை மாத முதல் ... Read More
வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை அலுவலர்கள் சங்க மாநில மாநாடு தென்காசியில் நடைபெற்றது.
தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார் 10 ஆண்டுகளாக தற்காலிக பணியாளர்களாக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் கீழ் இயங்கிக் கொண்டிருக்கும் பணியாளர்களை பணி நிரந்தர படுத்த வேண்டும்: குற்றாலத்தில் நடந்த தமிழ்நாடு வேளாண்மை ... Read More
கடந்த 10 தினங்களாக சங்கரன்கோவில் மற்றும் புளியங்குடி பொதுமக்களுக்கு குடிநீர் குழாய் பாதிப்பு. நகர்மன்ற தலைவி விஜயா பாண்டியன் நேரில் சென்று ஆய்வு.
தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் மற்றும் புளியங்குடிபகுதி மக்களுக்கு புளியங்குடி அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரம் கோட்டைமலையாற்றில் குடிநீர் எடுக்கப்பட்டு சங்கரன்கோவில் மற்றும் புளியங்குடி மக்களுக்கு ... Read More
எஸ்.ஆர்.எம்- பட்டமளிப்பு விழாவில் தமிழிசை செளந்தரராஜன் பங்கேற்று 1,214 மாணவ, மாணவிகளுக்கு பட்டமளித்தார்.
செங்கல்பட்டு செய்தியாளர் சங்கர். செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் எஸ்.ஆர்.எம். கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் எஸ்ஆர்எம் கல்வி குழுமத்தின் தலைவர் பாரிவேந்தர் தலைமையில் நடைபெற்ற 25ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில்.. தெலுங்கானா ... Read More
சிலம்பத்தில் முதல் மூன்று பரிசுகளை வென்ற ஏற்காடு மலை கிராம பள்ளி குழந்தைகள்
சேலம் மாவட்ட சிலம்பாட்ட கழகம் மற்றும் தமிழ்நாடு சிலம்பாட்ட கழகம் இணைந்து நடத்திய மாவட்ட அளவிலான சப் -ஜூனியர் சிலம்பம் சாப்பியன் சிப் 2022 – 2023 ஆண்டுக்கான சிலம்பம் போட்டிகள் சேலம் சிறுமலர் ... Read More
திறந்தவெளியில் மலம் கழிக்கும் அவலம்: எமக்கலாபுரம் ஊராட்சி பொதுமக்கள் கோரிக்கை.
திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி ஒன்றியம் ஊராட்சிக்குட்பட்ட கைலாசம்பட்டி காலனி ஆதிதிராவிடர் பொதுமக்களுக்கு கழிப்பிட வசதி செய்து கொடுக்குமாறு பலமுறை புகார் அளித்தும் இதுவரை முறையாக கழிப்பிட வசதி ஏற்படுத்தி தரவில்லை. இதனால் பெண்கள் ... Read More
வாணியம்பாடி நூலகத்தில் 55 ஆவது தேசிய நூலக வார விழா நடைபெற்றது.
திருப்பத்தூர் மாவட்டம், தேசிய நூலக வார விழாவையொட்டி பள்ளி மாணவ மாணவியர்களுக்கு ஓவியப்போட்டி மற்றும் கட்டுரைப் போட்டி பள்ளிகளில் நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்கள் அனைவருக்கும் பரிசுகள் மற்றும் சான்றிதழ் வழங்கி ... Read More
நித்திய கல்யாணி சமேத ஸ்ரீ சுயம்பு நாதர் ஆலயத்தில் 108 சங்காபிஷேகம்.
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, நல்லுச்சேரியில் உள்ள பழமை வாய்ந்த அருள்மிகு நித்திய கல்யாணி சமேத ஸ்ரீ சுயம்பு நாதர் ஆலயத்தில், கார்த்திகை மாத சோமாவரம் மற்றும் பிரதோஷம் முன்னிட்டு 108 ... Read More
திருவள்ளூர் மாவட்ட அரசு கேபிள் டிவி ஆபரேட்டர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திருவள்ளூர் மாவட்டம், தமிழகம் முழுவதும் அரசு கேபிள் செட் டாப் பாக்ஸ் இல் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறு காரணமாக கடந்த மூன்று தினங்களாக தமிழ்நாட்டில் அரசு கேபிள் இணைப்பு வைத்துள்ளவர்களுக்கு இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து ... Read More
கோவில்பட்டி அருகே பயிர் காப்பீடு வழங்க வலியுறுத்தி வேளாண் விரிவாக்க மையத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே விளாத்திகுளம் மற்றும் புதூர் வேளாண் வட்டாரங்களில் கடந்த 2020-2021 சுமார் ஒரு 1.40 ஆயிரம் ஹெக்டேர் மானாவாரி விவசாய நிலங்களில் உளுந்து, பாசி,கம்பு, மக்கா, சூரியகாந்தி, கொத்தமல்லி, வெங்காயம், ... Read More
