BREAKING NEWS

Tag: முக்கிய செய்திகள்

சமூக வலைதள நண்பர்கள் மாணவிக்கு கல்வி உதவித்தொகை வழங்கல்.
மயிலாடுதுறை

சமூக வலைதள நண்பர்கள் மாணவிக்கு கல்வி உதவித்தொகை வழங்கல்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா கேசவன் பாளையத்தில் வசிக்கும், ஏழை மாணவி சௌமியா பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வில் 563/600 மதிப்பெண் பெற்று, மதுரை மருத்துவ கல்லூரியில் டாக்டரேட் ஆப் பார்மசிக்கான படிப்பில் சேர மதிப்பெண் ... Read More

சிறுத்தை புலி நடமாட்டமா ? பீதியில் மக்கள். மூன்று கன்றுக்குட்டிகளை கடித்து கொன்றதால் பரபரப்பு
செங்கல்பட்டு

சிறுத்தை புலி நடமாட்டமா ? பீதியில் மக்கள். மூன்று கன்றுக்குட்டிகளை கடித்து கொன்றதால் பரபரப்பு

செங்கல்பட்டு அடுத்த தென்மேல்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ். இவர் பசு மாடுகளை வளர்த்து அதை வைத்து வாழ்க்கை நடத்தி வருகின்றார்.     இவரது வீட்டில் வளர்த்து வந்த கன்றுக்குட்டிகளை தொடர்ந்து கடந்த இரு ... Read More

ஒரத்தநாட்டில் குடிசை மாற்று வாரிய வீட்டில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி 6 ஆண்டுகளாக இயங்கி வருகிறது: பள்ளிக்கல்வித்துறை பள்ளி கல்வித்துறை நடவடிக்கை எடுக்குமா..?
தஞ்சாவூர்

ஒரத்தநாட்டில் குடிசை மாற்று வாரிய வீட்டில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி 6 ஆண்டுகளாக இயங்கி வருகிறது: பள்ளிக்கல்வித்துறை பள்ளி கல்வித்துறை நடவடிக்கை எடுக்குமா..?

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் குடிசை மாற்று வாரிய வீட்டில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி 6 ஆண்டுகளாக இயங்கி வருகிறது பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் பொறுப்பு மாவட்டமான தஞ்சையில் ஒட்டுமொத்த வீடுகளுக்கான மின் ... Read More

பாப்பிரெட்டிப்பட்டி பையர்நத்தம் ஏரியிலிருந்து வெளியேறும் உபரிநீர் குடியிருப்பு பகுதிகளில் புகாதவண்ணம் ஆய்வு.
தர்மபுரி

பாப்பிரெட்டிப்பட்டி பையர்நத்தம் ஏரியிலிருந்து வெளியேறும் உபரிநீர் குடியிருப்பு பகுதிகளில் புகாதவண்ணம் ஆய்வு.

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி மேற்கு ஒன்றிய கழக செயலாளர் திரு பி.எஸ்.சரவணன் அவர்கள் ஏற்காடு மலை பகுதியில் பெய்த மழையின் காரணமாக மீணாறு வழியாக பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியம் பையர்நத்தம் ஊராட்சியின் ஏரியில் நீர் நிறம்பி ... Read More

ஒசஅள்ளி ஊராட்சியில் அனைத்து கிராம மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ. 34 லட்சம் மதிப்பில் பூமி பூஜை துவக்கம்.
தர்மபுரி

ஒசஅள்ளி ஊராட்சியில் அனைத்து கிராம மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ. 34 லட்சம் மதிப்பில் பூமி பூஜை துவக்கம்.

தர்மபுரி மாவட்டம் கடத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஒசஅள்ளி ஊராட்சி வேடியூர் அரசு துவக்கப் பள்ளிக்கு கழிவறை மற்றும் பெருமாள் கோவில்பட்டி மயானத்திற்கு எரிமேடை, சுற்றுச்சுவர், தானிய களம், உள்ளிட்ட பணிகளுக்கு அனைத்து கிராம மறுமலர்ச்சி ... Read More

காட்டாங் கொளத்தூரில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க  மாவட்ட செயற்குழு கூட்டம்.
செங்கல்பட்டு

காட்டாங் கொளத்தூரில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம்.

செங்கைஷங்கர் Bsc., செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவர் பரணி தலைமையில் நடைபெற்றது.  இதில் மாவட்ட செயலாளர் குணசேகரன், ... Read More

அரியவகை குரல்வளை கட்டி இலவச அறுவை சிகிச்சை:,  எஸ்ஆர்எம் மருத்துவர்கள் சாதனை.
சென்னை

அரியவகை குரல்வளை கட்டி இலவச அறுவை சிகிச்சை:, எஸ்ஆர்எம் மருத்துவர்கள் சாதனை.

சென்னை குன்றத்தூர் பகுதியை சேர்ந்த பேருந்து ஓட்டுனருக்கு குரல்வளையில் ஏற்பட்ட அறியவகை கட்டியை எஸ்ஆர்எம் மருத்துவர்கள் இலவசமாக அறுவை சிகிச்சை செய்து சாதனை செய்துள்ளனர். இதுவரையில் இந்த அரியவகை கட்டியால் உலக அளவில் சுமார் ... Read More

சங்கரன்கோவில் வன சரகர் வெளியிட்டுள்ள பத்திரிக்கை குறிப்பில்;.
தென்காசி

சங்கரன்கோவில் வன சரகர் வெளியிட்டுள்ள பத்திரிக்கை குறிப்பில்;.

தென்காசி செய்தியாளர் கிருஷ்ணகுமார்.   தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் வனச்சரக வனப்பணியாளர்களின் ரோந்து பணியின்போது சுமார் 40 வயது மதிக்கத்தக்க பெண்யானை, தலையனை அருகே, வாசுதேவநல்லூர் பீட்டில் நோய்வாய்பட்டிருப்பதை கண்டுபிடித்தனர்.   அதனை மாவட்ட ... Read More

சிலம்புச் செல்வர் மாபொசி எழுதிய கப்பலோட்டிய தமிழன் நூல் வெளியீட்டு விழா..!!
தஞ்சாவூர்

சிலம்புச் செல்வர் மாபொசி எழுதிய கப்பலோட்டிய தமிழன் நூல் வெளியீட்டு விழா..!!

சிலம்புச் செல்வர் மாபொசி எழுதிய கப்பலோட்டிய தமிழன் நூல் வெளியீட்டு விழா மக்கள் சிந்தனை பேரவை சார்பில் தஞ்சையில் இன்று நடைபெற்றது..!   பிரிட்டிஷ் வெள்ளை ஏகாதிபத்தியத்திற்க்கு சிம்ம சொப்பனமாக விளங்கியவர், உலகிலேயே பிரிட்டிஷ் ... Read More

சட்டவிரோதமாக  கருகலைப்பு செய்து உயிறிழந்த இளம் பெண் விவகாரம் ! மருந்தக உரிமையாளர் கைது.!
கடலூர்

சட்டவிரோதமாக கருகலைப்பு செய்து உயிறிழந்த இளம் பெண் விவகாரம் ! மருந்தக உரிமையாளர் கைது.!

- கடலூர் மாவட்ட செய்தியாளர் கொ. விஜய். கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்துள்ள கீழக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ் இவரது மனைவி அமுதா ( வயது 27), இந்த தம்பதியருக்கு இரண்டு பெண் குழந்தைகள் ... Read More