Tag: முக்கிய செய்திகள்
தூத்துக்குடி ரயிலில் வெடிகுண்டு வெடிக்கும் என்று தொலைபேசியில் வந்த மிரட்டலால் போலீசார் தீவிர சோதனை.
தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு தினசரி இரவு 8.20 மணிக்கு முத்துநகர் எக்ஸ்பிரஸ் புறப்பட்டு செல்கிறது. இந்த நிலையில் மாலை 6 மணி அளவில் தூத்துக்குடி போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு மர்ம போன் வந்தது. ... Read More
தூத்துக்குடி மாவட்டத்தில் மருந்துகள் தட்டுபாடு இல்லாத அளவிற்கு தேவையான அளவு கைவசம் உள்ளது என்று மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் நடைபெறும் குரூப்-1 எழுத்து தேர்வை நேரில் பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் கூறுகையில். தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் 26-மையங்களில் குரூப்-1எழுத்து தேர்வு நடைபெறுகிறது இதில் மாவட்டம் முழுவதிலும் இருந்து 8349-மாணவர்கள், மாணவிகள் ... Read More
கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்கள் சந்தி.ப்பு
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சட்டமன்ற அலுவலகத்தில் வைத்து முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களிடம் கூறுகையில் : டெல்லியில் நடைபெற்ற ... Read More
உலக கழிப்பறை தினத்தை ஒட்டி குளிச்சப்பட்டு கிராமத்தில் விழிப்புணர்வு:, பள்ளி மாணவ, மாணவிகள், கிராம மக்கள் கலந்து கொண்டனர்.
தஞ்சை அருகில் உள்ள குளிச்சப்பட்டு கிராமத்தில் உலக கழிப்பறை தினம் கொண்டாடப்பட்டது. இதனை ஒட்டி நடந்த விழிப்புணர்வு பேரணியை மாவட்ட கூடுதல் ஆட்சியர் ஸ்ரீகாந்த் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். ... Read More
வேலன் மருத்துவமனை திருச்சி ரவுண்டு டேபிள் மற்றும் லேடீஸ் சர்கிள் இணைந்து நடத்திய மார்பக புற்றுநோய் காண விழிப்புணர்வு முகாம்.
திருச்சி மாவட்டம், வேலன் மருத்துவமனையில் திருச்சி ரவுண்டு டேபிள் மற்றும் லேடீஸ் சர்கிள் இணைந்து நடத்திய மார்பக புற்றுநோய் காண விழிப்புணர்வு மற்றும் மருத்துவரின் ஆலோசனை முகாம் சிறப்பாக நடைபெற்றது. இந்த முகாமில் ... Read More
டோல்கேட் வீட்டின் முன்பு நின்ற மோட்டார் பைக் மாயம்.
திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே பிச்சாண்டார் கோயில் ஊராட்சி நம்பர் 1 டோல்கேட்டில் உள்ள பழனியப்பா நகரில் வீட்டின் முன்பு நிறுத்தி இருந்த மோட்டார் பைக்கை மர்ம நபர்கள் திருடச் சென்றனர். பிச்சாண்டார்கோயில் ... Read More
நம்பர் 1 டோல்கேட் கொள்ளிடம் பாலத்தில் அரசு ஊழியரிடம் 2 பவுன் நகையை பறித்து சென்ற மர்ம நபர்கள்.
திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே நம்பர் 1 டோல்கேட் பகுதியில் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கொள்ளிடம் ஆற்றின் பாலத்தில் மோட்டார் பைக்கில் வந்த இரண்டு அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் மின்வாரிய ... Read More
விருத்தாச்சலத்தில் காணாமல் போன இரு சக்கர வாகனத்தை, நாகை மாவட்டத்தில் காவலர் ஒருவர் ஓட்டுவது வீடியோ வைரல்..
விருத்தாச்சலத்தில் காணாமல் போன இரு சக்கர வாகனத்தை, நாகை மாவட்டத்தில் காவலர் ஒருவர் ஓட்டுவதாகவும், தலை கவசம் அணியவில்லை என அபராதம் விதித்த குறுஞ்செய்தி மூலம் கண்டுபிடித்ததாக வாகன உரிமையாளர் புகார். ... Read More
விருத்தாச்சலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் குடிமனை பட்டா கேட்டு அடுப்பு வைத்து சமைத்து நூதன போராட்டம்.!
- கடலூர் மாவட்ட செய்தியாளர் கொ.விஜய். கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் பல்வேறு கிராமங்களின் பொதுமக்கள் குடிமனை பட்டா கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பாய் தலையணை மற்றும் ... Read More
தரங்கம்பாடி பகுதியில் கன மழையால் பாதிக்கப்பட்ட குடியிருப்பு பகுதிகளை எம்எல்ஏ பார்வையிட்டார்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா கிராமங்களில் கனமழையால் பாதிக்கப்பட்ட விளைநிலங்கள் குடியிருப்பு பகுதிகளை பூம்புகார் எம் எல் ஏ நிவேதா எம்.முருகன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். செம்பனார்கோயில் ஒன்றியத்தில் ... Read More
