BREAKING NEWS

Tag: முக்கிய செய்திகள்

தஞ்சாவூர் மாநகராட்சியில் காலாவதியான தீயணைப்பான் கருவி பொருத்தி வைப்பு.
தஞ்சாவூர்

தஞ்சாவூர் மாநகராட்சியில் காலாவதியான தீயணைப்பான் கருவி பொருத்தி வைப்பு.

  தஞ்சாவூர் மாநகராட்சியில் 51 வார்டுகள் உள்ளன இப்பகுதிகளில் உள்ள பொதுமக்கள் தங்களது வீட்டு வரி, குடிநீர்வரி, கட்டிட அனுமதி மற்றும் பிறப்பு இறப்பு சான்றிதழ் பெறுவது உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக..     ... Read More

கடலூர் அருகே அருந்து கிடந்த மின்கம்பியை மிதித்த விவசாயி பலி.
கடலூர்

கடலூர் அருகே அருந்து கிடந்த மின்கம்பியை மிதித்த விவசாயி பலி.

- கடலூர் மாவட்ட செய்தியாளர் கொ.விஜய்.   கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமசாமி இவர் நேற்று மாலை கறவை மாடுகளுக்கு சோள தட்டைகளை அறுப்பதற்காக வயலுக்குச் சென்றவர் அங்கு ... Read More

திருப்பத்தூர் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் குழந்தைகள் தின விழா.!
திருப்பத்தூர்

திருப்பத்தூர் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் குழந்தைகள் தின விழா.!

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் குழந்தைகள் தின விழா உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அமர்குஷ்வாஹா, இ.ஆ.ப., தலைமையில் அனைத்து அலுவலர்கள் ஏற்றுக்கொண்டார்கள். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் இ.வளர்மதி,   மாவட்ட ஆட்சியரின் ... Read More

கோவில்பட்டி அருகே மின்னல் தாக்கி பெண் ஒருவர் பலியாகி உள்ளார்.மேலும் 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
தூத்துக்குடி

கோவில்பட்டி அருகே மின்னல் தாக்கி பெண் ஒருவர் பலியாகி உள்ளார்.மேலும் 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்.   தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே விளாத்திகுளம் உள்ள மார்த்தாண்டம்பட்டி கிராமத்தை சேர்ந்த மாரியப்பன் என்பவரது மனைவி மாலதி (47) ஆஞ்சநேயர் என்பவரது மனைவி ஈஸ்வரி (40) பொன்மாரியப்பன் என்பவரது ... Read More

பயிர் காப்பீடு வழங்காத தமிழக அரசை கண்டித்து 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் தஞ்சை ஆட்சியர் அலுவலகத்தில் ஒரு மணி நேரமாக போராட்டத்தில் ஈடுபட்டுட்டனர்.
தஞ்சாவூர்

பயிர் காப்பீடு வழங்காத தமிழக அரசை கண்டித்து 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் தஞ்சை ஆட்சியர் அலுவலகத்தில் ஒரு மணி நேரமாக போராட்டத்தில் ஈடுபட்டுட்டனர்.

தஞ்சாவூர், கடந்த ஆண்டு டெல்டா மாவட்டங்களில் பெய்த கன மழையினால் சம்பா சாகுபடி பயிர் பெருமளவில் பாதிக்கப்பட்டது இதை அடுத்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அமைச்சர்கள் தஞ்சை ... Read More

விருத்தாசலத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு கடலூர் மேற்க்கு மாவட்ட தி.மு.க சார்பில் வரவேற்ப்பு அளிக்கப்பட்டது.
கடலூர்

விருத்தாசலத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு கடலூர் மேற்க்கு மாவட்ட தி.மு.க சார்பில் வரவேற்ப்பு அளிக்கப்பட்டது.

  தற்பொழுது பெய்து வரும் பருவ மழையின் காரணமாக கடலூர் மாவட்டம்,  சீர்காழி சிதம்பரம் புவனகிரி உள்ளிட்ட பகுதிகளில் பயிர் சேதம், வெள்ள சேதம் ஆகியவற்றை பார்வையிட்டு விருத்தாசலம் வழியாக சென்னை சென்ற தமிழக ... Read More

மகிமலையாறு கரை உடைப்பால் 1200 ஏக்கர் சம்பா பயிர்கள் முற்றிலும் சேதம் விவசாயிகள் வேதனை..
மயிலாடுதுறை

மகிமலையாறு கரை உடைப்பால் 1200 ஏக்கர் சம்பா பயிர்கள் முற்றிலும் சேதம் விவசாயிகள் வேதனை..

  மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி அருகே ஆகாயத்தாமரைகள் ஆற்றில் சூழ்ந்ததால் வெள்ளநீர் வடிய முடியாமல் மகிமலையாற்றின் கரைகள் வழிந்து தண்ணீர் விளை நிலங்களில் புகுந்த காரணத்தால் 1200 ஏக்கர் விளை நிலங்கள் நீரில் மூழ்கி ... Read More

செங்கோட்டை அருகே வடகரையில் இலவச கண் சிகிச்சை முகாம் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு!
தென்காசி

செங்கோட்டை அருகே வடகரையில் இலவச கண் சிகிச்சை முகாம் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு!

தென்காசி மாவட்ட செய்தியாளர் கிருஷ்ணகுமார்.   தென்காசி மாவட்டம், செங்கோட்டை அருகே உள்ள வடகரை முஸ்லீம் துவக்கப்பள்ளியில், மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம் நிதிஉதவியுடன்,   நெல்லை டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை, விசுவநாதபுரம் ... Read More

யுரேகா கற்றல் அடைவு திருவிழா..!
திருநெல்வேலி

யுரேகா கற்றல் அடைவு திருவிழா..!

Natesan synchrones கம்பெனி , AID INDIA இணைந்து நடத்தும் யுரேகா மாலை நேர கற்றல் மையத்தில் கற்றல் அடைவு திருவிழா,..     மற்றும் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது. நெல்லை மாவட்டம் ... Read More

உடுமலை ஜல்லிக்கட்டு மருத்துவமனை வளாகத்தில் தேங்கியுள்ள மழை நீரை அகற்ற கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை
திருப்பூர்

உடுமலை ஜல்லிக்கட்டு மருத்துவமனை வளாகத்தில் தேங்கியுள்ள மழை நீரை அகற்ற கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை

  திருப்பூர் மாவட்டம், உடுமலை ஜல்லிபட்டி அரசுமருத்துவமனையில் வெள்ளக்காடாய் மழைநீர். மருத்துவமனை முழுவதும் மழைநீர்தேங்கி சேறும்சகதியுமாய் மாறியுள்ள அவலநிலையால் நோயாளிகள் பெரும்அவதி. மருத்துவர்அறை உட்பட தண்ணீர் புகுந்துள்ளதால் மிகமோசமான நிலையில் சுகாதாரம்.     ... Read More