Tag: முக்கிய செய்திகள்
குடியிருப்பு பகுதிக்குள் தண்ணீர் புகுந்ததால் தேனி மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டம்.
குடியிருப்பு பகுதிக்குள் தண்ணீர் புகுந்ததால் தேனி மதுரை தேசிய நெடுஞ்சாலை குன்னூரைச் சேர்ந்த ஊர் பொதுமக்கள் அப்பகுதியில் 2 மணி நேரத்திற்கு மேலாக கொட்டும் மழையில் சாலை மறியல் போராட்டம் ... Read More
தேனி மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் பரவலமாக கனமழை பெய்து வருகிறது.
தேனி மாவட்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் இன்று காலை முதல் பரவலாக மழை பெய்து வந்த நிலையில் மதியத்தில் இருந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் தேனி ... Read More
மயிலாடுதுறை நகராட்சி 29-வது வார்டு பகுதிகளில் குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீரை வெளியேற்றும் பணி தீவிரம்.
மயிலாடுதுறை நகராட்சி 29-வது வார்டு ரயிலடியை ஒட்டியபகுதியாக இருந்து வருகிறது. மயிலாடுதுறையில் நேற்று முன்தினம் இடியுடன் கூடிய கனமழையில் 29-வது செல்வநியாகர்நகர், முருகன் நகர் பகுதிகளில் உள்ள 6 தொருக்களில் குடியிருப்பு வீடுகளை ... Read More
மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்த இடங்களில் அமைச்சர் மெய்யநாதன் ஆய்வு.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா, பொறையார், தரங்கம்பாடி, செம்பனார்கோயில், பரசலூர், ஆக்கூர், காளகஸ்திநாதபுரம், தலைச்சங்காடு, மேலப்பாதி, கிடாரங்கொண்டான், பொன்செய், மேலையூர், கீழையூர், மேமாத்தூர், கீழ்மாத்தூர், முடிகண்டநல்லூர், திருச்சம்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 10-ம் ... Read More
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் மக்கள் நீதிமன்றம் நடைபெற்று வருகிறது.
செய்தியாளர் கிருஷ்ணகுமார். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மக்கள் நீதிமன்றம் இன்று காலை 10 மணி அளவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இம் மக்கள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள ... Read More
மதர் தெரசா பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை முடிந்து, முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடக்க விழா.!
தூத்துக்குடி மாவட்டம், மதர் தெரசா பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை முடிந்து, முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடக்க விழா இன்று 12 தேதி சனிக்கிழமை நடந்தது. இந்த ... Read More
மயிலாடுதுறை அருகே மூங்கில் பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்படும் நிலையில் பொது மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தாலுக்கா, செம்பனார்கோயில் ஒன்றியம். சேமங்களம் ஊராட்சி, புதுப்பேட்டை தெற்கு தெரு கிராமத்தில் சுமார் 200 க்கு மேற்பட்டவர்கள் வசித்து வரும் மக்கள். இந்த மூங்கில் பாலத்தில் தான் நடப்பயணம் ... Read More
தஞ்சை மாவட்டத்தில் 2 நாட்களாக பெய்து வரும் தொடர் மழையினால் 1420 ஏக்கரில் சம்பா நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம், வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதைஅடுத்து தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது இதனால் தாழ்வான இடங்களில் நெர்ப்பயிர்கள் மூழ்கி வருகிறது தஞ்சை மாவட்டத்தில் தற்போது ... Read More
காந்திகிராம கிராமப்புற கல்வி நிறுவனத்தின் 36வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
தமிழகத்தின் திண்டுக்கல்லில் உள்ள காந்திகிராம கிராமப்புற கல்வி நிறுவனத்தின் 36வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று கலந்து கொண்டார். பட்டமளிப்பு விழாவில் 2018-19 மற்றும் 2019-20 தொகுதிகளைச் சேர்ந்த 2300க்கும் ... Read More
தஞ்சை மாவட்டத்தில் நேற்று இரவு பெய்து தொங்கிய மழை தற்பொது வரை விட்டு விட்டு மழை நீடித்து தருகிறது. விசை படகுகள் கடலுக்கு செல்லவில்லை.
தஞ்சை மாவட்டத்தில் நேற்று இரவு 11 மணிக்கு தொடங்கிய மழை தற்பொழுது வரை அடைமழையாக நீடித்து வருகிறது. தஞ்சாவூர் கும்பகோணம் பட்டுக்கோட்டை பேராவூரணி அதிராம்பட்டினம் கல்லணை என மாவட்டம் முழுவதும் ... Read More
