BREAKING NEWS

Tag: முக்கிய செய்திகள்

அம்பை அருகே பஸ் பள்ளத்தில் இறங்கியது.
திருநெல்வேலி

அம்பை அருகே பஸ் பள்ளத்தில் இறங்கியது.

  அம்பாசமுத்திரத்தில் பாலம் வேலை நடைபெறுவதால் வாகனங்கள் மாற்றுபாதை வழியாக வாகைக்குளம், பிரம்மதேசம் மற்றும் மன்னார்கோவில் வழியாக சுற்றிவருகின்றன.   இன்று மாலை மழை பெய்தபொழுது நெல்லையில் இருந்து பாபநாசம் நோக்கி வந்த பேருந்து ... Read More

விருத்தாச்சலத்தில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அகற்றும் பணியில் ஈடுபட்டனர் இதனால் அப்பகுதியில் பரபரப்பு.
கடலூர்

விருத்தாச்சலத்தில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அகற்றும் பணியில் ஈடுபட்டனர் இதனால் அப்பகுதியில் பரபரப்பு.

  கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் ஆலடி சாலையில் உள்ள ஓடை, சார் ஆட்சியர் அலுவலகம் எதிர்புறம் உள்ள 4.5 ஏக்கர் பரப்பளவு கொண்ட முல்லா ஏரி, 1.25 ஏக்கர் பரப்பளவு கொண்ட, நீர்ப்பிடிப்பு தாங்கல் ... Read More

கமுதி அருகே செங்கப்படையில் தனியார் சோலார் நிறுவனம் சார்பில் விவசாயிகளுக்கு  4 லட்சம் மிளகாய், தக்காளி நாற்று வழங்கப்பட்டது.
இராமநாதபுரம்

கமுதி அருகே செங்கப்படையில் தனியார் சோலார் நிறுவனம் சார்பில் விவசாயிகளுக்கு 4 லட்சம் மிளகாய், தக்காளி நாற்று வழங்கப்பட்டது.

  இராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே செங்கப்படை பகுதியில் உள்ள அதாணி சோலார் மின் உற்பத்தி நிறுவனம் சார்பில்,   நேற்று செங்கப்படை ஊராட்சியில் உள்ள விவசாயிகளுக்கு, இந்த வருடத்திற்கான கால்நடை மற்றும் விவசாய ... Read More

தஞ்சாவூர் மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையம் சார்பில் அப்தமித்ரா ஐந்தாவது கட்ட 12 நாள் சிறப்பு பயிற்சி.
தஞ்சாவூர்

தஞ்சாவூர் மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையம் சார்பில் அப்தமித்ரா ஐந்தாவது கட்ட 12 நாள் சிறப்பு பயிற்சி.

தமிழ்நாடு பேரிடர் அபாய குறைப்பு முகமை மற்றும் தஞ்சாவூர் மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையம் சார்பில் அப்தமித்ரா ஐந்தாவது கட்ட 12 நாள் சிறப்பு பயிற்சி ரெட்கிராஸ் பேரிடர் மேலாண்மை பயிற்சி மையத்தில் நடைபெற்று ... Read More

போடியில் தேவர் சிலை அருகில் புதிதாக தனியார் நகைக்கடை திறப்பு விழா ஒபிஎஸ் பங்கேற்பு.
தேனி

போடியில் தேவர் சிலை அருகில் புதிதாக தனியார் நகைக்கடை திறப்பு விழா ஒபிஎஸ் பங்கேற்பு.

போடி செய்தியாளர் மு.பிரதீப்.   போடியில் தேவர் சிலை அருகில் புதிதாக தனியார் நகைக்கடை திறப்பு விழாவில் முன்னாள் முதல்வரும் கழக ஒருங்கிணைப்பாளரும் போடி சட்டமன்ற உறுப்பினருமான ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் ரிப்பன் வெட்டி திறந்து ... Read More

முதுகுளத்தூரில் வரிசை விதைப்பு வயல்களில் வேளாண்மை துணை இயக்குநர் ஆய்வு.
இராமநாதபுரம்

முதுகுளத்தூரில் வரிசை விதைப்பு வயல்களில் வேளாண்மை துணை இயக்குநர் ஆய்வு.

  ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் வட்டாரத்திற்குட்பட்ட நல்லுக்குறிச்சி மற்றும் மேலக்கொடுமலூர் கிராமங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் வேளாண்மைத் துறை சார்ந்த திட்டப்பணிகளை இராமநாதபுரம் மாவட்ட வேளாண்மை துணை இயக்குநர் திரு. பாஸ்கரமணியன் அவர்கள் ஆய்வு செய்தார். ... Read More

முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணி திட்டம் சிறப்பு முகாம்.
இராமநாதபுரம்

முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணி திட்டம் சிறப்பு முகாம்.

  ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித்திட்டம் சார்பாக சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. நிறைவு நாளான இன்று பள்ளிவாசல்  மேல்நிலைப்பள்ளி சாலை பாதுகாப்பு மன்றம் சார்பாக, சாலை பாதுகாப்பு, தலைகவசம் ... Read More

இராமநாதபுரம் மாவட்டத்தில் தொடரும் சாலைகளின் அவல நிலை ஆரம்ப சுகாதார நிலையம் (மருத்துவமனை), பள்ளி கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் பெரும் அவதி மாவட்ட நெடுஞ்சாலை துறை நடவடிக்கை எடுக்கப்படுமா மக்கள் எதிர்பார்ப்பு.. 
இராமநாதபுரம்

இராமநாதபுரம் மாவட்டத்தில் தொடரும் சாலைகளின் அவல நிலை ஆரம்ப சுகாதார நிலையம் (மருத்துவமனை), பள்ளி கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் பெரும் அவதி மாவட்ட நெடுஞ்சாலை துறை நடவடிக்கை எடுக்கப்படுமா மக்கள் எதிர்பார்ப்பு.. 

  இராமநாதபுரம் மாவட்டம், கடலாடி ஊராட்சி ஒன்றியம், மேலச்சிறுபோது மற்றும் எஸ்.குளம் கிராமத்தில் சுமார் 1500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. பள்ளி கல்லூரி செல்லும் மாணவர்கள் தினசரி இந்த சாலையில் தான் அபாயத்துடன் சென்று ... Read More

பிசான பருவ சாகுபடிக்காக பாபநாசம் அணையில் இருந்து இன்று தண்ணீர் திறக்கப்பட்டது.
திருநெல்வேலி

பிசான பருவ சாகுபடிக்காக பாபநாசம் அணையில் இருந்து இன்று தண்ணீர் திறக்கப்பட்டது.

பிசான பருவ சாகுபடிக்காக பாபநாசம் அணை திறப்பு தமிழக முதலமைச்சர் உத்தரவின்படி பிசான பருவ சாகுபடிக்காக பாபநாசம் அணையில் இருந்து இன்று தண்ணீர் திறக்கப்பட்டது.   திருநெல்வேலி, பாபநாசம் அணையில் இருந்து வினாடிக்கு 1200 ... Read More

பேர்ணாம்பட்டு நகராட்சி மூணாவது வார்டில் சிறப்பு கிராமசபா கூட்டம்.
வேலூர்

பேர்ணாம்பட்டு நகராட்சி மூணாவது வார்டில் சிறப்பு கிராமசபா கூட்டம்.

  வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு நகராட்சி 3-வது வார்டில் சிறப்பு கிராம சபா கூட்டம் நடைபெற்றது.   இக்கூட்டத்திற்கு நகராட்சி ஆணையாளர் டி.வி.சுபாஷினி தலைமை தாங்கினார். பேரணாம்பட்டு நகர மன்ற தலைவர் வி.பிரேமா வெற்றிவேல், ... Read More