BREAKING NEWS

Tag: முக்கிய செய்திகள்

நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில் பேரிடர் மேலாண்மை துறையின் மூலம் பேரிடர் மீட்பு பணிகள் குறித்து ஒத்திகை..
திருநெல்வேலி

நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில் பேரிடர் மேலாண்மை துறையின் மூலம் பேரிடர் மீட்பு பணிகள் குறித்து ஒத்திகை..

திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில் பேரிடர் மேலாண்மை துறையின் மூலம் பேரிடர் மீட்பு பணிகள் குறித்து ஒத்திகை நிகழ்ச்சிகளை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் மாவட்ட ஆட்சித் தலைவர் விஷ்ணு ஆகியோர் ... Read More

தஞ்சை பள்ளிஅக்ரஹாரம்  மங்கள விநாயகர் கோவிலின் பூட்டை உடைத்து உண்டியலை தூக்கி சென்ற மர்ம நபர்கள் போலீசார் விசாரணை- பரபரப்பு.
தஞ்சாவூர்

தஞ்சை பள்ளிஅக்ரஹாரம் மங்கள விநாயகர் கோவிலின் பூட்டை உடைத்து உண்டியலை தூக்கி சென்ற மர்ம நபர்கள் போலீசார் விசாரணை- பரபரப்பு.

  தஞ்சை மாநகராட்சி 1-வது வார்டு பள்ளி அக்ரஹாரம் வடக்கு தெருவில் மங்கள விநாயகர் கோவில் அமைந்துள்ளது.   பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் தினமும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்வர். கடந்த ஜூன் ... Read More

தஞ்சை கீழராஜவீதியில்   நூறாண்டுகள் பழமையான கட்டிடம் இடிந்து விழுந்தது  அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் இல்லை.
தஞ்சாவூர்

தஞ்சை கீழராஜவீதியில்  நூறாண்டுகள் பழமையான கட்டிடம் இடிந்து விழுந்தது அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் இல்லை.

  தஞ்சை கீழராஜவீதி மெயின் சாலையில் பழமையான கட்டிடம் ஒன்று உள்ளது. இந்த கட்டிடத்தில் தற்போது யாரும் குடியிருக்கவில்லை.   இருந்தாலும் கட்டிடத்தின் ஒரு பகுதியில் டெய்லர் கடை, கேஸ் சர்வீஸ் சென்டர் இருந்தது. ... Read More

ஊட்டியில் 15 அடி பள்ளத்தில் நிலைதடுமாறிய வாகனம்; அமைச்சர், கலெக்டர் தப்பினர்..
நீலகிரி

ஊட்டியில் 15 அடி பள்ளத்தில் நிலைதடுமாறிய வாகனம்; அமைச்சர், கலெக்டர் தப்பினர்..

  ஊட்டி அருகே  வனத்துறை அமைச்சர் கா.ராமசந்திரன் மற்றும் நீலகிரி மாவட்ட ஆட்சிதலைவர் அம்ரித் ஆகியோர் ஆய்வு செய்தபோது வாகனம் நிலைதடுமாறியதால் சிறிது சலசலப்பு ஏற்பட்டது.   ஊட்டி அடுத்த பிங்கர்போஸ்ட் அருகே பட்பயர் பகுதியில் ... Read More

மாநகராட்சியில் நிரந்தர பணியிடங்களை தனியார் மயமாக்குவதை கண்டித்து ஆர்ப்பாட்டம்.
தஞ்சாவூர்

மாநகராட்சியில் நிரந்தர பணியிடங்களை தனியார் மயமாக்குவதை கண்டித்து ஆர்ப்பாட்டம்.

  தஞ்சாவூர் மாநகராட்சி, நகராட்சியில் நிரந்த பணியிடங்களை தனியார் மயமாக்குவதை கண்டித்து  தமிழ்நாடு நகராட்சி மாநகராட்சி அலுவலர் சங்கத்தினர் நேற்று மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.     தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகம் முன்பாக நடைபெற்ற ... Read More

தஞ்சாவூரில் தமிழ்நாடு காவல்துறை அமைச்சுப் பணியாளர்கள் சங்க தேர்தல் நடைபெற்றது.
தஞ்சாவூர்

தஞ்சாவூரில் தமிழ்நாடு காவல்துறை அமைச்சுப் பணியாளர்கள் சங்க தேர்தல் நடைபெற்றது.

  தமிழ்நாடு காவல்துறை அமைச்சுப் பணியாளர்களின் சங்கத்தின் மாநில நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வாக்குப்பதிவு நடைபெற்றது.     இந்தத் தேர்தலில்தஞ்சாவூர் மாவட்டத்தின் சார்பில் கணினி விபர ... Read More

திருநெல்வேலி மாவட்ட நுகர்வோர் விழிப்புணர்வு பயிலரங்கம்.
திருநெல்வேலி

திருநெல்வேலி மாவட்ட நுகர்வோர் விழிப்புணர்வு பயிலரங்கம்.

  மேரிசார்ஜென்ட் பெண்கள் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணி திட்டம் திருநெல்வேலி மாவட்ட நுகர்வோர் விழிப்புணர் இயக்கம் இணைந்து ,பள்ளி மாணவியர்களுக்கான நுகர்வோர் விழிப்புணர்வு பயிலரங்கம் சிறப்பு முகாமில் நடைபெற்றது.   நிகழ்விற்கு வந்திருந்தவர்களை என்.எஸ்.எஸ். ... Read More

அம்பை அருகே பஸ் பள்ளத்தில் இறங்கியது.
திருநெல்வேலி

அம்பை அருகே பஸ் பள்ளத்தில் இறங்கியது.

  அம்பாசமுத்திரத்தில் பாலம் வேலை நடைபெறுவதால் வாகனங்கள் மாற்றுபாதை வழியாக வாகைக்குளம், பிரம்மதேசம் மற்றும் மன்னார்கோவில் வழியாக சுற்றிவருகின்றன.   இன்று மாலை மழை பெய்தபொழுது நெல்லையில் இருந்து பாபநாசம் நோக்கி வந்த பேருந்து ... Read More

விருத்தாச்சலத்தில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அகற்றும் பணியில் ஈடுபட்டனர் இதனால் அப்பகுதியில் பரபரப்பு.
கடலூர்

விருத்தாச்சலத்தில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அகற்றும் பணியில் ஈடுபட்டனர் இதனால் அப்பகுதியில் பரபரப்பு.

  கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் ஆலடி சாலையில் உள்ள ஓடை, சார் ஆட்சியர் அலுவலகம் எதிர்புறம் உள்ள 4.5 ஏக்கர் பரப்பளவு கொண்ட முல்லா ஏரி, 1.25 ஏக்கர் பரப்பளவு கொண்ட, நீர்ப்பிடிப்பு தாங்கல் ... Read More

கமுதி அருகே செங்கப்படையில் தனியார் சோலார் நிறுவனம் சார்பில் விவசாயிகளுக்கு  4 லட்சம் மிளகாய், தக்காளி நாற்று வழங்கப்பட்டது.
இராமநாதபுரம்

கமுதி அருகே செங்கப்படையில் தனியார் சோலார் நிறுவனம் சார்பில் விவசாயிகளுக்கு 4 லட்சம் மிளகாய், தக்காளி நாற்று வழங்கப்பட்டது.

  இராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே செங்கப்படை பகுதியில் உள்ள அதாணி சோலார் மின் உற்பத்தி நிறுவனம் சார்பில்,   நேற்று செங்கப்படை ஊராட்சியில் உள்ள விவசாயிகளுக்கு, இந்த வருடத்திற்கான கால்நடை மற்றும் விவசாய ... Read More