Tag: முக்கிய செய்திகள்
போடிநாயக்கனூரில் பழைய நீதிமன்ற வளாகத்தில் கட்டப்பட்டு வரும் நகராட்சி பயணியர் தங்கும் விடுதி சமூக விரோதிகளின் கூடாரமாகமாறி வருகிறது.
போடி செய்தியாளர் மு.பிரதீப். தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் சுப்புராஜ் நகரில் அமைந்துள்ள பழைய நீதிமன்ற வளாகத்தில் கட்டப்பட்டு வரும் நகராட்சி பயணியர் தங்கும் விடுதி சமூக விரோதிகளின் பாசறையாக மாறிவரும் அவலம். ... Read More
மயிலாடுதுறையில் நடைபெற்ற பொது உறுப்பினர்கள் கூட்டம்.
மயிலாடுதுறையில் மயிலாடுதுறை மாவட்ட திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் மாவட்ட அவைத்தலைவர் கே.ஜி சீனிவாசன் தலைமையில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நல ... Read More
திருவையாறு போக்குவரத்து புறவழிச்சாலை அமைப்பதற்கு நிலம் கையகபடுத்தப்பட்டு புறவழிச்சாலை அமைப்பதற்கு பணிகள் தொடங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் கருப்புக்கொடி காட்டி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம், தற்போது திமுக ஆட்சியில் நிலம் கையகபடுத்தப்பட்டு புறவழிச்சாலை அமைப்பதற்கு பணிகள் தொடங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூந்துருத்தி கண்டியூர் காட்டுக்கோட்டை பொதுமக்கள் கருப்புகொடி காட்டி தங்களது எதிர்ப்பை தெரிவித்த போது (குறிப்பு) தற்போது ... Read More
இடிந்து விழும் நிலையில் அரசுப்பள்ளி – அவலநிலையை கிராமசபைக் கூட்டத்தில் பேசிய தலைமை ஆசிரியை.!
திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்களம் பேரூராட்சியில் கிராமசபைக் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் அங்குள்ள அரசு துவக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியை சாந்தி பங்கேற்று, எப்போது இடிந்து விழுமோ என்று தெரியாத நிலையில் ... Read More
நெல்லை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருடன் எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
திருநெல்வேலி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருடன் எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட நெல்லை புறநகர் மாவட்ட தலைவர் எம்.கே பீர்மஸ்தான் தலைமையில் சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பது புறநகர் மாவட்டத்திற்கு ... Read More
உள்ளாட்சி தினத்தையொட்டி பெரியபிள்ளை வலசை ஊராட்சியில் சிறப்பு கிராமசபை கூட்டம் நடந்தது!
தென்காசி மாவட்டம், கிராமசபை கூட்டங்கள் மூலம் உள்ளூர் பிரச்சனைகள் பல தீர்க்கப்பட்டு வருகின்றன. அதிகாரிகள், ஆட்சியாளர்கள் மக்களுடன் நேரடி தொடர்பில் இருக்க கிராம் சபை கூட்டங்கள் உதவியாக இருக்கின்றன. இந்தநிலையில், தென்காசி ... Read More
வேலூர் மாவட்டத்தில் 247 கிராம ஊராட்சியில் உள்ள கிராம ஊராட்சியின் செயலாளர்களுக்கு அடிப்படை கணினி பயிற்சி..
வேலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட 247 கிராம ஊராட்சியில் உள்ள கிராம ஊராட்சியின் செயலாளர்களுக்கு அடிப்படை கணினி பயிற்சி காட்பாடியில் உள்ள கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரியில் இரண்டாம் கட்டமாக இரண்டு நாட்களுக்கு (02/11/2022 -03/11/2022) ஆகிய ... Read More
தஞ்சை பெரிய கோவிலை எழுப்பி. தஞ்சையை ஆண்ட மாமன்னன் இராஜராஜ சோழன் 1037ம் ஆண்டு சதய விழா மங்கள இசை, திருமுறை அரங்கத்துடன் தொடங்கியது. நகரமே விழாக் கோலம் பூண்டு உள்ளது.
தஞ்சை பெரியக் கோவிலை எழுப்பி தமிழர்களின் கட்டட கலையையும், சிற்ப கலையையும் உலகிற்கு பறைசாற்றி தஞ்சையை ஆண்ட சோழ பேரரசன் இராஜராஜ சோழன் ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தில் பிறந்தார். ... Read More
தேனி மாவட்டம் பெரியகுளம் வனப்பகுதியில் சிறுத்தை மர்மச்சாவு விவகாரம் தொடர்பாக அதிமுக எம்பி தரப்பில் வக்கீல் வனத்துறையிடம் விளக்க கடிதம்.
தேனி வனச்சரகத்திற்கு உட்பட்ட கோம்பைக்காடு பகுதியில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனும், தேனி எம்பியுமான ரவீந்திரநாத் மற்றும் காளீஸ்வரன், தியாகராஜன் ஆகியோருக்கு சொந்தமான பண்ணைத்தோட்டம் உள்ளது. இங்கு கடந்த செப்டம்பர் மாதம் ... Read More
சின்னமனூரில் மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுக்க ஊர்வலமாக சென்ற விவசாயிகளை போலிசார் தடுத்து நிறுத்தியதால் நெடுஞ்சாலையில் ஆயிரக்கணக்கானோர்அமர்ந்து தர்ணா போராட்டம்.
தேனி செய்தியாளர் முத்துராஜ். தேனி மாவட்டம் சின்னமனூரில் மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுக்க ஊர்வலமாக சென்ற விவசாயிகளை போலிசார் தடுத்து நிறுத்தியதால் நெடுஞ்சாலையில் ஆயிரக்கணக்கானோர்அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தி வருவதால் பரபரப்பு ஏற்பட்டு ... Read More
