BREAKING NEWS

Tag: முக்கிய செய்திகள்

அந்தியூரில் அனுமதி இன்றி மது பாட்டில்கள் விற்பனை செய்த இருவர் கைது 186 மது பாட்டில்கள் பறிமுதல்.
ஈரோடு

அந்தியூரில் அனுமதி இன்றி மது பாட்டில்கள் விற்பனை செய்த இருவர் கைது 186 மது பாட்டில்கள் பறிமுதல்.

அந்தியூர் செய்தியாளர் பா.ஜெயக்குமார்.   ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியில் சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்வதாக பவானி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் அமிர்தவர்ஷினிக்கு ரகசிய தகவல் கிடைத்தது    துணை காவல் ... Read More

வேலூரில், 247 கிராம ஊராட்சியில் உள்ள கிராம ஊராட்சியின் செயலாளர்களுக்கு அடிப்படை கணினி பயிற்சி
வேலூர்

வேலூரில், 247 கிராம ஊராட்சியில் உள்ள கிராம ஊராட்சியின் செயலாளர்களுக்கு அடிப்படை கணினி பயிற்சி

வேலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட 247 கிராம ஊராட்சியில் உள்ள கிராம ஊராட்சியின் செயலாளர்களுக்கு அடிப்படை கணினி பயிற்சி காட்பாடியில் உள்ள கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரியில்  28.10.2022 அன்று மூன்று அணிகளுக்கு கணினி பயிற்சி அளிக்கப்பட்டது.  ... Read More

நெல்லூர் டூ கடலூர் ஆரஞ்சு அலர்ட்….  தமிழ்நாட்டில் கனமழை வானிலை மையம் அறிவிப்பு..
வானிலை

நெல்லூர் டூ கடலூர் ஆரஞ்சு அலர்ட்…. தமிழ்நாட்டில் கனமழை வானிலை மையம் அறிவிப்பு..

சென்னை: அடுத்த 24 மணி நேரத்திற்குள் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் தமிழ்நாட்டில் நவம்பர் 1 மற்றும் 2 ஆகிய தேதிகள் கனமழை பெய்யும் என்பதால் வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சி அலர்ட் ... Read More

ரைசிங் சிங்கர் என்ற பட்டத்தை வென்று உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற தேனி மாணவர்.
தேனி

ரைசிங் சிங்கர் என்ற பட்டத்தை வென்று உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற தேனி மாணவர்.

போடி செய்தியாளர் மு .பிரதீப்    தேனி மாவட்டம் போடியைச் சேர்ந்தவர் அல்லா பாக்ஸ் என்னும் கூலித் தொழிலாளி இவரது மகன் சாகித் ஆஃபரித்தி இவர் தனியார் பள்ளியில் பயின்று வருகிறார்.   சாதிப்பதில் ... Read More

‘துணிவு’ படத்தை வெளியிடுகிறது ரெட் ஜெயன்ட்: அசத்தல் அப்டேட்.
சினிமா

‘துணிவு’ படத்தை வெளியிடுகிறது ரெட் ஜெயன்ட்: அசத்தல் அப்டேட்.

'துணிவு' படத்தின் தமிழக தியேட்டர் உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது.   போனி கபூர் தயாரிப்பில் ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் குமார் நடித்துள்ள திரைப்படம் 'துணிவு'. ... Read More

ஆட்டோக்கள் மூலம் மாணவர்களை பள்ளிக்கு அழைத்துச் செல்வதா? உயர்நீதிமன்ற மதுரை கிளை கண்டனம்!
கன்னியாகுமரி

ஆட்டோக்கள் மூலம் மாணவர்களை பள்ளிக்கு அழைத்துச் செல்வதா? உயர்நீதிமன்ற மதுரை கிளை கண்டனம்!

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலை சேர்ந்த சுயம்புலிங்கம் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் தாக்கல் செய்திருந்தார் அதில்..    2012 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு கல்வி நிறுவன வாகன விதிகள் ... Read More

தரங்கம்பாடி அருகே சமூக வலைதள நண்பர்கள், வீடில்லா மூதாட்டிக்கு ரூ 20,000 மதிப்பீட்டில் குடில் அமைத்து கொடுக்கப்பட்டது.
மயிலாடுதுறை

தரங்கம்பாடி அருகே சமூக வலைதள நண்பர்கள், வீடில்லா மூதாட்டிக்கு ரூ 20,000 மதிப்பீட்டில் குடில் அமைத்து கொடுக்கப்பட்டது.

  மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திடீர்குப்பம் காமராஜர் சாலை பின்புறம் வசிக்கும்,   அபூர்வம், க/பெ.சுப்பிரமணியன் என்ற மூதாட்டியின் சிதலமடைந்த குடிசைவீட்டினை தமிழக ஹயர் கூட்ஸ் ஓனர்ஸ் அசோசியேசன் மற்றும் பொது தொழிலாளர் ... Read More

வேலூர் மாநகராட்சி புதிய பேருந்து நிலையத்தில் கழிப்பிட கட்டணம் அதிகம் பொதுமக்கள் குற்றச்சாட்டு.
வேலூர்

வேலூர் மாநகராட்சி புதிய பேருந்து நிலையத்தில் கழிப்பிட கட்டணம் அதிகம் பொதுமக்கள் குற்றச்சாட்டு.

  வேலூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி சீர்மிகு நகர திட்டத்தின் நகராட்சி நிர்வாகம். மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கீழ் புதிய பேருந்து நிலையம் 53.13 கோடியில் கடந்த 29.6.2022 அன்று தமிழக முதல்வர் ... Read More

பிரதான் மந்திரி கிசான் திட்டத்தில் நிதி குறைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் தஞ்சை விவசாயிகள் கூட்டம் நடைபெற்றது.
Uncategorized

பிரதான் மந்திரி கிசான் திட்டத்தில் நிதி குறைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் தஞ்சை விவசாயிகள் கூட்டம் நடைபெற்றது.

தஞ்சை மாவட்டத்திற்கு பயிர் காப்பீட்டுத் தொகை வழங்காததை கண்டித்தும் பிரதான் மந்திரி கிசான் திட்டத்தில் நிதி குறைக்கப் பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் தஞ்சை விவசாயிகள் கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் பட்டை நாமும் இட்டு ... Read More

19 சதவிகித ஈரப்பத தளர்வு என்பது காலம் கடந்த அறிவிப்பு எனவும் ஈரம் இல்லாத அறிவிப்பு எனவும் தஞ்சை விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
தஞ்சாவூர்

19 சதவிகித ஈரப்பத தளர்வு என்பது காலம் கடந்த அறிவிப்பு எனவும் ஈரம் இல்லாத அறிவிப்பு எனவும் தஞ்சை விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம், இந்த ஆண்டு முன்கூட்டியே மேட்டூர் அணை திறந்து குறுவை சாகுபடி செய்த நிலையில் அறுவடை நேரத்தில் தொடர்ந்து பெய்த மழையினால் டெல்டா விவசாயிகள் கடும் பாதிப்பை சந்தித்தனர் எனவே ஈரப்பதளவை 22 ... Read More