Tag: முக்கிய செய்திகள்
தூய்மை நகரங்கள் குறித்த அறிக்கையில் மதுரை 45-வது இடத்திலும், சென்னை 44-வது இடத்திலும், கோயம்புத்தூர் 42-வது இடத்திலும் உள்ளதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் விமர்சனம்.
இந்தியாவில் உள்ள தூய்மை நகரங்கள் குறித்த அறிக்கையில் மதுரை 45-வது இடத்திலும், சென்னை 44-வது இடத்திலும், கோயம்புத்தூர் 42-வது இடத்திலும் உள்ளதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று ... Read More
தேனி மாவட்டம் போடியில் யோகா கின்னஸ் சாதனை
தேனி மாவட்டம் போடியில் ஜாகாநி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தேச பிதா மகாத்மா காந்தி பிறந்தநாளில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவன் ஓம் போஸ் யோகாவில் ஒரு மணி நேரம் 9 நிமிடம் 37 ... Read More
வேலூர் அருகே சாலையோரம் கிடந்த 14.30 லட்சம் ரூபாய் கள்ள நோட்டுகள் மீட்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வேலூர் வடக்கு காவல் துறையினர் விசாரணை.
வேலூர் அருகே சாலையோரம் கிடந்த 14.30 லட்சம் ரூபாய் கள்ள நோட்டுகள் மீட்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வேலூர் வடக்கு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வேலூர் கொணவட்டம் சென்னை தேசிய நெடுஞ்சாலையோரத்தில் இன்று ... Read More
ஆம்னி பேருந்து கட்டண உயர்வுக்கு நிரந்தரத் தீர்வு அவசியம்!
பண்டிகைக் காலங்களில் தனியார் ஆம்னி பேருந்துகளில் கட்டணம் உயர்த்தப்படுவது, மக்கள் எதிர்கொள்ளும் வழக்கமான பிரச்சினையாகவே தொடர்கிறது. இந்த முறையும் ஆயுத பூஜை, தீபாவளி பண்டிகையை ஒட்டிய விடுமுறைக்குச் சொந்த ஊர் செல்லத் திட்டமிட்டிருந்தவர்கள் எதிர்கொண்டிருக்கும் ... Read More
கொடியேரி பாலகிருஷ்ணன் உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி.
கேரள மாநில கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் செயலாளரான கொடியேரி பாலகிருஷ்ணனின் உடலுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர். கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் ... Read More
தமிழக தலைமை செயலாளர் வெ.இறையன்பு, I.A.S., வெளியிட்டுள்ள அறிவிப்பு.
02.10.2022 அன்று அனைத்து மாவட்டங்களிலும் கிராம சபை கூட்டம் நடைபெறுகிறது. 01.) கிராமத்திற்கு ஒதுக்கப்படும் நிதி மக்களுக்கு முறையாக தெரிவிக்கப்பட வேண்டும் . 2.) 2020 - 2021 மற்றும் ... Read More
புதிய வட்டாட்சிராக தாமோதரன் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
அந்தியூர் செய்தியாளர் பா.ஜெயக்குமார். அந்தியூர் வட்டாட்சியராக பணிபுரிந்து வந்த விஜயகுமார் ஈரோடு பேரிடர் மேலாண்மை வட்டாட்சியராக பணியிட மாற்றம் செய்யப்பட்டதை தொடர்ந்து, ஈரோடு இந்து சமய அறநிலைத்துறை வட்டாட்சியராக பணிபுரிந்து வந்த ... Read More
மயிலாடுதுறையில் இதயம் காக்க விழிப்புணர்வு நடைபயண பேரணி.
இந்திய மருத்துவக் கழக மயிலாடுதுறை கிளை, தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனை இணைந்து உலக இருதய தினத்தை முன்னிட்டு “இதயம் காக்க” விழிப்புணர்வு நடைபயண பேரணி சாய் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இந்திய ... Read More
பிளாட்ஃபார்ம் டிக்கெட் கட்டண உயர்வு.; அமலுக்கு வந்தது..
தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட ரயில் நிலையங்களில் பிளாட்ஃபார்ம் டிக்கெட் கட்டணம் 10 ரூபாயாக இருந்தது. இந்த நிலையில், சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ரயில் நிலையங்களில் பிளாட்ஃபார்ம் டிக்கெட் விலை 10 ரூபாயில் ... Read More
இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவனந்தபுரம் செல்கிறார்.
கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில மாநாடு கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் செப்டம்பர் 30-ந்தேதி (நேற்று) தொடங்கி இம்மாதம் ... Read More
