BREAKING NEWS

Tag: முக்கிய செய்திகள்

தஞ்சாவூர் கீழ ராஜவீதி சாக்கடை நீர் தெருக்களில் ஓடுவதை மாநகராட்சி உடனடியாக சரி செய்ய வேண்டும்! இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை!!
தஞ்சாவூர்

தஞ்சாவூர் கீழ ராஜவீதி சாக்கடை நீர் தெருக்களில் ஓடுவதை மாநகராட்சி உடனடியாக சரி செய்ய வேண்டும்! இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை!!

  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகர செயலாளர் ஆர். பிரபாகர் பத்திரிகைகளுக்கு அளிக்கும் செய்தி.   தஞ்சாவூர் மாநகரத்தில் மேல ராஜவீதி , கீழராஜவீதி, வடக்குவீதி, தெற்குவீதி என மாநகரத்தில் பிரதான 4 வீதிகளிலும் ... Read More

காங்கேயம் அருகே ஒப்பந்த அடிப்படையில் விடப்பட்ட இடத்தை காலி செய்யாத்தால் கூலி படையுடன் வந்த உரிமையாளர் சுமார் 40 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருள்கள் சேதப்படுத்தியதால் பெரும் பரபரப்பு.
திருப்பூர்

காங்கேயம் அருகே ஒப்பந்த அடிப்படையில் விடப்பட்ட இடத்தை காலி செய்யாத்தால் கூலி படையுடன் வந்த உரிமையாளர் சுமார் 40 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருள்கள் சேதப்படுத்தியதால் பெரும் பரபரப்பு.

  திருப்பூர் மாவட்டம் காங்கேயம் டூ கரூர் செல்லும் சாலையில், கார்மெல் பள்ளியில் அருகே அர்ச்சனா உணவகம் செயல் பட்டு வருகிறது. இந்த உணவகம் அருகேஉள்ள இடத்தில் பறவைகள் விற்பனை மற்றும் லாரி பழுது ... Read More

அக்டோபர் 2 காந்தி பிறந்தநாளில் சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி தஞ்சாவூரில் மனித சங்கிலி போராட்டம்! அனைத்து கட்சிகள் சார்பில் இன்று காலை தஞ்சாவூரில் பொதுமக்களிடம் ஆதரவு கேட்டு பிரச்சாரம் நடைபெற்றது.
தஞ்சாவூர்

அக்டோபர் 2 காந்தி பிறந்தநாளில் சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி தஞ்சாவூரில் மனித சங்கிலி போராட்டம்! அனைத்து கட்சிகள் சார்பில் இன்று காலை தஞ்சாவூரில் பொதுமக்களிடம் ஆதரவு கேட்டு பிரச்சாரம் நடைபெற்றது.

  தஞ்சாவூர், அண்மை காலமாக தமிழகத்தில் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் தலைமையிலான சங்கபரிவார் அமைப்புகள் வெறுப்பு அரசியலை விதைத்து, வன்முறைகளை தூண்டி, பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.   கோவையை மையப்படுத்தி இந்த முயற்சிகள் முனைப்புடன் ... Read More

மழையில் நெல்மணிகள் நனைந்து வரும் நிலையில் 80 கோடி ரூபாயில் பேனா சின்னம் தேவையா? என கேள்வி எழுப்பி விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்திற்கு பேனா சின்னத்துடன் வந்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர்

மழையில் நெல்மணிகள் நனைந்து வரும் நிலையில் 80 கோடி ரூபாயில் பேனா சின்னம் தேவையா? என கேள்வி எழுப்பி விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்திற்கு பேனா சின்னத்துடன் வந்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தஞ்சை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் நடைபெற்றது இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட சில விவசாயிகள் பேனா சின்னத்துடன் வந்து கலந்து ... Read More

தஞ்சை பெரிய கோயிலில் நடிகர் பார்த்திபன்.
தஞ்சாவூர்

தஞ்சை பெரிய கோயிலில் நடிகர் பார்த்திபன்.

  தஞ்சையில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை சாந்தி திரையரங்கில் சினிமா ரசிகர்களுடன் பார்த்த நடிகர் பார்த்திபன்.   திரையரங்கில் ரசிகர்கள் மத்தியில் பேசினார் பொன்னியின் செல்வன் மிகச்சிறப்பான படம் என்றும் விக்ரம், கார்த்தி, ஐஸ்வர்யாராய், ... Read More

வட இந்தியாவில் பாகுபலி போன்ற படங்களுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. பொன்னியின் செல்வன் மூலம் அந்த பெயர் தமிழுக்கும் கிடைக்கும் என பார்த்திபன் பேட்டி.
தஞ்சாவூர்

வட இந்தியாவில் பாகுபலி போன்ற படங்களுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. பொன்னியின் செல்வன் மூலம் அந்த பெயர் தமிழுக்கும் கிடைக்கும் என பார்த்திபன் பேட்டி.

  பொன்னியின் செல்வன் திரைப்படம் இன்று வெளியானதையொட்டி, தஞ்சாவூர் பெரிய கோயிலில் நடிகர் பார்த்திபன் சுவாமி தரிசனம் செய்தார். முன்னதாக கோயில் அருகில் உள்ள இராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். ... Read More

தமிழகத்தில் சிறந்த சுற்றுலாத்துறைகாண விருது சிவங்கங்கை மாவட்டத்தை சேர்ந்தவர்க்கு வழங்கப்பட்டது.
சிவகங்கை

தமிழகத்தில் சிறந்த சுற்றுலாத்துறைகாண விருது சிவங்கங்கை மாவட்டத்தை சேர்ந்தவர்க்கு வழங்கப்பட்டது.

  சிவகங்கை மாவட்டம் தமிழக அரசு முதல்முறையாக சுற்றுலாத்துறைகாண 17 விருதுகள் வழங்கப்பட்டது.   இதில் சுற்றுலாத்துறை இயக்குனர்கள் சிறந்த சுற்றுலாத்துறை வழிகாட்டிகள் சிறந்த தங்கும் விடுதிகள் சிறந்த விமானங்கள் நிறுவனங்கள் போன்ற மேலும் ... Read More

மானாமதுரையில் சாலை விபத்துகளை தடுப்பதற்காக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தீவிர நடவடிக்கை.
சிவகங்கை

மானாமதுரையில் சாலை விபத்துகளை தடுப்பதற்காக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தீவிர நடவடிக்கை.

  சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதிகளில் உள்ள சாலைகளில் சாலை விபத்துக்கள் அடிக்கடி நடந்தவண்ணம் உள்ளன.   இதனை கருத்தில் கொண்டு மானாமதுரை உதவி கோட்ட பொறியாளர் திருமதி பாக்யலட்சுமி மற்றும் உதவிப் பொறியாளர் ... Read More

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்து, அதனை சோழ தேசத்தில் வந்து பார்ப்பது பெருமையாக பார்க்கிறேன் என நடிகர் பார்த்திபன் பேட்டி.
தஞ்சாவூர்

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்து, அதனை சோழ தேசத்தில் வந்து பார்ப்பது பெருமையாக பார்க்கிறேன் என நடிகர் பார்த்திபன் பேட்டி.

பொன்னியின் செல்வன் திரைப்படத்தை தஞ்சையில் உள்ள சாந்தி திரையரங்கில் நடிகர் பார்த்திபன் ரசிகர்களுடன் அமர்ந்து திரைப்படத்தை பார்த்து வருகிறார்.   முன்னதாக செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தஞ்சை மண்ணுக்கு என் மதிப்புக்குரிய வணக்கம். ராஜராஜ ... Read More

தஞ்சை மாமன்ற மாதாந்திர கூட்டத்தில் வெற்றி பெற்றதில் இருந்து வார்டு பக்கமே செல்லாத மாமன்ற உறுப்பினர் தனது வார்டில் குப்பை தொட்டிகள் வைக்கவில்லை என குற்றச்சாட்டுக்கு.
தஞ்சாவூர்

தஞ்சை மாமன்ற மாதாந்திர கூட்டத்தில் வெற்றி பெற்றதில் இருந்து வார்டு பக்கமே செல்லாத மாமன்ற உறுப்பினர் தனது வார்டில் குப்பை தொட்டிகள் வைக்கவில்லை என குற்றச்சாட்டுக்கு.

வெற்றி பெற்றதில் இருந்து வார்டு பக்கமே செல்லாத மாமன்ற உறுப்பினர் தனது வார்டில் குப்பை தொட்டிகள் வைக்கவில்லை என கூறிய குற்றச்சாட்டுக்கு குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டுள்ள இடத்தை மேயர் ஆதாரத்துடன் நிருபித்து உறுப்பினரின் மூக்கை ... Read More