BREAKING NEWS

Tag: முக்கிய செய்திகள்

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தஞ்சாவூர் ரயில்வே ஆர் எம் எஸ் அலுவலகத்தில் மருத்துவ முகாம் இன்று நடைபெற்றது!
தஞ்சாவூர்

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தஞ்சாவூர் ரயில்வே ஆர் எம் எஸ் அலுவலகத்தில் மருத்துவ முகாம் இன்று நடைபெற்றது!

  தஞ்சாவூர் ரயில்வே மெயில் சர்வீஸில் பணிபுரியும் ஊழியர்கள், அஞ்சலக ஊழியர்கள், ரயில்வே ஊழியர்கள், ரயில்வே பாதுகாப்பு படையினர், ரயிலடி பகுதியில் ஆட்டோ ஓட்டும் தொழில் செய்யும் ஓட்டுநர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் தூய்மை இந்தியா ... Read More

திருவையாறு காவிரி கரை புஷ்பமணடப படித்துறையில் மறைந்த தங்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிப்பட்டனர்.
தஞ்சாவூர்

திருவையாறு காவிரி கரை புஷ்பமணடப படித்துறையில் மறைந்த தங்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிப்பட்டனர்.

மஹாளய அமாவாசையை முன்னிட்டு. தஞ்சை மாவட்டம் திருவையாறு காவிரி கரை புஷ்பமணடப படித்துறையில் ஏராளமானவர்கள் புனித நீராடி மறைந்த தங்கள் முன்னோர்களுக்கு. திதி கொடுத்து வழிப்பட்டனர்.      காசியை விட வீசம் அதிகம். ... Read More

தஞ்சையில் ஆப்தமித்ரா – பேரிடர் கால நண்பன் பேரிடர் மீட்பாளர்களுக்கான பயிற்சி முகாம், தன்னார்வலர்கள் பங்கேற்பு.
தஞ்சாவூர்

தஞ்சையில் ஆப்தமித்ரா – பேரிடர் கால நண்பன் பேரிடர் மீட்பாளர்களுக்கான பயிற்சி முகாம், தன்னார்வலர்கள் பங்கேற்பு.

  தஞ்சையில், தமிழ்நாடு பேரிடர் அபாய குறைப்பு முகமை மற்றும் தஞ்சாவூர் மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையம் சார்பில்,     ஆப்தமித்ரா - பேரிடர் கால நண்பன் திட்டத்தில் 33 தன்னார்வலர்களுக்கு சிறப்பு ... Read More

5 லட்சம் மதிப்பிலான சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி

5 லட்சம் மதிப்பிலான சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ தொடங்கி வைத்தார்.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்.     கோவில்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 5 லட்சம் மதிப்பிலான சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ தொடங்கி ... Read More

தந்தை பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு சமூக நீதி நாள் பேரணி தஞ்சையில் நடைபெற்றது ஏராளமானோர் கருஞ்சட்டை அணிந்து பங்கேற்பு.
தஞ்சாவூர்

தந்தை பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு சமூக நீதி நாள் பேரணி தஞ்சையில் நடைபெற்றது ஏராளமானோர் கருஞ்சட்டை அணிந்து பங்கேற்பு.

தஞ்சாவூர், தந்தை பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு சமூக நீதி நாள் பேரணி நடைபெற்றது. ஏராளமானோர் கருஞ்சட்டை அணிந்து, கொடியுடன் பங்கேற்றனர்.       தந்தை பெரியாரின் பிறந்த நாள் செப்டம்பர் 17 ... Read More

தகவல் பெறும் உரிமை சட்ட இலவச பயிலரங்கம் தஞ்சையில் நடைபெற்றது.
தஞ்சாவூர்

தகவல் பெறும் உரிமை சட்ட இலவச பயிலரங்கம் தஞ்சையில் நடைபெற்றது.

  தகவல் பெறும் உரிமை சட்ட இலவச பயிலரங்கம் தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலையில் உள்ள கோனூர் நாடு மக்கள் வளர்ச்சி அறக்கட்டளை அரங்கத்தில் நடைபெற்றது.     இதில் நல்லோர் வட்டத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் ... Read More

‘திமுகவை ஆட்சியில் அமரவைத்த தவறை இனி தமிழக மக்கள் செய்யமாட்டார்கள்’ – சசிகலா.
Uncategorized

‘திமுகவை ஆட்சியில் அமரவைத்த தவறை இனி தமிழக மக்கள் செய்யமாட்டார்கள்’ – சசிகலா.

திமுகவினரை ஆட்சியில் அமரவைத்தது போன்ற ஒரு மிகப்பெரிய தவறை, இனி ஒருநாளும் தமிழக மக்கள் செய்யமாட்டார்கள் என்பது தெளிவாக உறுதியாகிவிட்டது என சசிகலா தெரிவித்துள்ளார்.   இது தொடர்பாக சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில், “திமுக ... Read More

4 ஆண்டுகளாக ஆதரவற்ற விதவைச் சான்றிதழ் வழங்காமல் அலட்சியம் காட்டும் அதிகாரிகள் – கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்.
தூத்துக்குடி

4 ஆண்டுகளாக ஆதரவற்ற விதவைச் சான்றிதழ் வழங்காமல் அலட்சியம் காட்டும் அதிகாரிகள் – கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்.

  தூத்துக்குடி மாவட்டம் கீழமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் மனைவி பிச்சம்மாள்(41). முருகன் 2018, ஏப்ரல் 21ஆம் தேதி உடல்நலக் குறைவால் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உயிரிழந்தார்.   இதையடுத்து பிச்சம்மாள் ... Read More

திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் சாமி தரிசனம்.
மயிலாடுதுறை

திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் சாமி தரிசனம்.

திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலில் இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி முன்னாள் தலைவர் சிவன் மனைவியுடன் சனிக்கிழமை சாமி தரிசனம் செய்தார்.   மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அபிராமி சமேத ... Read More

நடமாடும் நெல் உலர்த்தும் இயந்திரம் செயல்விளக்கப்பணிகளை விவசாயிகளுடன் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு.
மயிலாடுதுறை

நடமாடும் நெல் உலர்த்தும் இயந்திரம் செயல்விளக்கப்பணிகளை விவசாயிகளுடன் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு.

  மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா, சங்கரன்பந்தல் அருகிலுள்ள இலுப்பூரில் நடமாடும் நெல் உலர்த்தும் இயந்திரம் செயல்விளக்கப்பணிகளை விவசாயிகளுடன் மாவட்ட ஆட்சித் தலைவர் இரா.லலிதா நேரில் ஆய்வு மேற்கொண்டார்.   நெல் உலர்த்தும் இயந்திரத்தை ... Read More