BREAKING NEWS

Tag: முக்கிய செய்திகள்

மருதாநதி அணையிலிருந்து பாசன வசதிக்காக மருதாநதி அணை திறப்பு. கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி திறந்து வைத்தார்.
திண்டுக்கல்

மருதாநதி அணையிலிருந்து பாசன வசதிக்காக மருதாநதி அணை திறப்பு. கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி திறந்து வைத்தார்.

திண்டுக்கல் செய்தியாளர் ம.ரஜா.   திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையம் அருகே மருதாநதிஅணை உள்ளது. அணையின் நீர்மட்டஉயரம் 74 அடியாகும். தற்போது அணையின் நீர்மட்டம் 72 அடி கொள்ளளவு உள்ள நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ... Read More

மீண்டும் மாவட்டச் செயலாளர் ஏபி நந்தகுமார்!.
வேலூர்

மீண்டும் மாவட்டச் செயலாளர் ஏபி நந்தகுமார்!.

  சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்ட செயலாளர் பதவிகளை பிடிக்க திமுகவினரின் இடையே கடும் போட்டி காணப்படுகிறது. மாவட்டச் செயலாளர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் விண்ணப்பத்தை அறிவாலயத்தில் சமர்ப்பித்தபடி உள்ளனர்.   இந்நிலையில் ... Read More

முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் பதவியை திமுகவைச் சேர்ந்த சண்முகப்பிரியா 8 வாக்குகள் பெற்று கைப்பற்றினார்.
Uncategorized

முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் பதவியை திமுகவைச் சேர்ந்த சண்முகப்பிரியா 8 வாக்குகள் பெற்று கைப்பற்றினார்.

  ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம் 15 வார்டு கவுன்சிலர்கள் இருந்த நிலையில் கடந்த மே 30ஆம் தேதி புளியங்குடி ஒன்றிய கவுன்சிலராகவும்,ஒன்றிய குழு தலைவராகவும் இருந்த தர்மர் அதிமுக சார்பில் ... Read More

கோவில்பட்டி அருகே தலைமை ஆசிரியர் பணியிட மாற்றத்தை ரத்து செய்ய வேண்டும், மீண்டும் இதே பள்ளியில் தலைமை ஆசிரியரை பணி அமர்த்த வேண்டும் என்பதை வலியுறுத்தி பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 
தூத்துக்குடி

கோவில்பட்டி அருகே தலைமை ஆசிரியர் பணியிட மாற்றத்தை ரத்து செய்ய வேண்டும், மீண்டும் இதே பள்ளியில் தலைமை ஆசிரியரை பணி அமர்த்த வேண்டும் என்பதை வலியுறுத்தி பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

  கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்.   தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே பெரியநத்தம் கிராமத்தில் சிஎஸ்ஐ கிறிஸ்தவ அரசு உதவி பெறும்  தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது.   இந்தப் பள்ளியில் சுமார் 45 பள்ளி ... Read More

மதுரை எய்ம்ஸ் பணி 95% முடிந்துவிட்டதா.. ஜே.பி.நட்டா சொன்னது பொய்யா?:- அம்பலப்படுத்திய தமிழக எம்பிக்கள்.
மதுரை

மதுரை எய்ம்ஸ் பணி 95% முடிந்துவிட்டதா.. ஜே.பி.நட்டா சொன்னது பொய்யா?:- அம்பலப்படுத்திய தமிழக எம்பிக்கள்.

  மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானத்திற்கான பணிகள் 95% நிறைவடைந்துவிட்டதாக பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கூறியிருந்த நிலையில், நேரிடையாகவே தோப்பூருக்கு சென்று எய்ம்ஸ் பணி குறித்து அம்பலப்படுத்தியுள்ளார் தமிழக எம்பிக்கள்.   மதுரை ... Read More

திமுக எம்பி ஜெகத்ரட்சகன் மீதான நில அபகரிப்பு வழக்கு ரத்து!
சென்னை

திமுக எம்பி ஜெகத்ரட்சகன் மீதான நில அபகரிப்பு வழக்கு ரத்து!

  திமுக எம்பி ஜெகத்ரட்சகன் மீதான நில அபகரிப்பு வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.   முன்னாள் மத்திய அமைச்சரும், அரக்கோணம் தொகுதி திமுக எம்பி-யுமான ஜெகத்ரட்சகன், கடந்த 1995-ம் ஆண்டு ... Read More

சிவகாசி ரயில் நிலையம் முன்பு, நாடாளுமன்ற உறுப்பினர்கள், எம்எல்ஏ மறியல் போராட்டம்.
விருதுநகர்

சிவகாசி ரயில் நிலையம் முன்பு, நாடாளுமன்ற உறுப்பினர்கள், எம்எல்ஏ மறியல் போராட்டம்.

      விருதுநகர், சென்னை - கொல்லம் விரைவு ரயில் திருத்தங்கல், சிவகாசி ரயில் நிலையங்களில் நிற்காமல் செல்வதை கண்டித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள், எம்எல்ஏ தலைமையில் மறியல் போராட்டம் நடைபெற்றது.    விருதுநகர் ... Read More

கோவில்பட்டி அருகே தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலாளர் தற்காலிக பணிநீக்கம் – கிராம மக்கள் கண்டன ஆர்ப்பாட்டம்.
தூத்துக்குடி

கோவில்பட்டி அருகே தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலாளர் தற்காலிக பணிநீக்கம் – கிராம மக்கள் கண்டன ஆர்ப்பாட்டம்.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்.     தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள சோழபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் செயலாளராக பணியாற்றி வந்தவர் தர்மராஜ் இவரை கடந்த சில நாட்களுக்கு முன்பு ... Read More

திருப்பூரில் உரிய ஆவணங்கள் இன்றி நைஜீரியர்கள் தங்கி இருப்பதாக புகார்: அப்பகுதியில் போலீசார் தீவிர சோதனை.
திருப்பூர்

திருப்பூரில் உரிய ஆவணங்கள் இன்றி நைஜீரியர்கள் தங்கி இருப்பதாக புகார்: அப்பகுதியில் போலீசார் தீவிர சோதனை.

திருப்பூரில் உரிய ஆவணங்கள் இன்றி நைஜீரியர்கள் தங்கி இருப்பதாக புகார் எழுந்ததை தொடர்ந்து ராயபுரம் பகுதியில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.   திருப்பூர் ராயபுரம் காதர்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான நைஜீரிய இளைஞர்கள் ... Read More

`நீ தற்காலிக தலைவராகத்தான் இருந்தாய்’- முதல்வர் ஸ்டாலினை ஒருமையில் பேசிய எடப்பாடி பழனிசாமி.
Uncategorized

`நீ தற்காலிக தலைவராகத்தான் இருந்தாய்’- முதல்வர் ஸ்டாலினை ஒருமையில் பேசிய எடப்பாடி பழனிசாமி.

முதல்வர் மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி ஒருமையில் பேசியுள்ளார்.   அறிஞர் அண்ணாவின் 114-வது பிறந்தநாளையொட்டி அதிமுக சார்பில் சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டியில் நேற்றிரவு பொதுக்கூட்டம் நடைபெற்றது. ... Read More