Tag: முக்கிய செய்திகள்
திண்டுக்கல் பொதுப்பணித்துறை அலட்சியத்தால் பாழாகும் விவசாய நிலங்கள்.
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகா சித்தையன்கோட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட நரசிங்கபுரம் கிராமத்தில் பல நூறு ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளது . இந்த நிலங்களுக்கு ராஜ வாய்க்கால் வழியாக தண்ணீர் வந்து தாமரை ... Read More
அணைக்கரை கொள்ளிடத்தில் வேதாரண்யம் கூட்டு குடிநீர் நீரேற்ற நிலைய பாலம் வலுவிழந்து இடிந்து விழுந்தது.
திருப்பனந்தாள் அருகே வாண்டையார் இருப்பு கிராமம் அமைந்துள்ளது. இங்கு கொள்ளிடம் ஆற்றில் வேளாங்கண்ணி கூட்டு குடிநீர் திட்டம் அமைக்கப்பட்டு நாகை மாவட்டத்திற்கு குழாய்கள் மூலம் கொண்டு செல்லப்பட்டு தினசரி பொதுமக்களின் குடிநீர் தேவை பூர்த்திசெய்யப்பட்டு ... Read More
பாலகிருஷ்ணாபுரம் விரிவாக்க பகுதியில் சுகாதார நடவடிக்கை
திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரம் விரிவாக்க பகுதியில் சமீபகாலமாக மர்ம காய்ச்சல் பரவி வந்ததை தொடர்ந்து பாலகிருஷ்ணாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் ரேவதி நாகராஜனின் அறிவுரையின் பேரில், தோட்டனுத்து ஆரம்ப சுகாதார நிலையத்தின் மருத்துவ அலுவலர் ... Read More
குமரி மாவட்டத்தில் பள்ளி மாணவர்களிடையே மன அழுத்த மேலாண்மை குறித்த விழிப்புணர்வு” நடைபெற்றது.
“பள்ளி மாணவர்களிடையே மன அழுத்த மேலாண்மை குறித்த விழிப்புணர்வு” என்ற தலைப்பில் கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் புனித அந்தோனியார் மேல்நிலைப் பள்ளி, கோணம், குருசடி என்ற இடத்தில் நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு ... Read More
அலங்காநல்லூரில் 16 ஏக்கரில் ஜல்லிக்கட்டு அரங்கம்- அமைச்சர் தகவல்.
அலங்கநல்லூரில் ஜல்லிகட்டு அரங்கம் பணிகள் விரைவில் துவங்க உள்ளதாக அமைச்சர் எ.வ.வேலு தகவல் தெரிவித்துள்ளார். அலங்காநல்லூர் அருகே உள்ள குட்டிமேய்க்கிப்பட்டி ஊராட்சி கீழக்கரை கிராமத்தில் சுமார் 16 ஏக்கரில் ஜல்லிக்கட்டு அரங்கம் ... Read More
திமுக மாவட்டச் செயலாளர்களுக்கான தேர்தல் தேதி அறிவித்த அண்ணா அறிவாலயம்!
திமுக உட்கட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வரும் 22-ம் தேதி முதல் தொடங்கும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். இது குறித்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘திராவிட ... Read More
‘தாக்குதல் தொடர்ந்தால், சும்மா இருக்க மாட்டோம்’ – ஆ.ராசாவுக்கு ஆதரவு சீமான்!
மனு தர்மத்தைச் சாடியதற்காக ஆ.ராசாவைக் குறிவைத்து மதவாதிகள் இனியும் தாக்குதல் தொடுத்தால் அமைதியாக வேடிக்கை பார்த்துகொண்டு சும்மா இருக்க மாட்டோம்’ என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இது குறித்து ... Read More
செங்கம் அருகே பழங்குடியினத்தவர் ஒருவர் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக காவல் நிலையத்தில் புகார்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த சாத்தனூர் அணை நீர்நிலை அருகே உள்ள காட்டான்குளம் என்ற பகுதியில் பழங்குடியின மக்கள் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், கடந்த வியாழக்கிழமை அன்று ... Read More
தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளை தேசிய மொழிகளாக அங்கீகரிப்பதாக மத்திய கல்வி மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசினார்.
மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளை தேசிய மொழிகளாக அங்கீகரிப்பதாக மத்திய கல்வி மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசினார். தஞ்சாவூர் ... Read More
திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் பெரியார் பிறந்த தினம் விழா கொண்டாட்டம்.
திண்டுக்கல் செய்தியாளர் அழகர்சாமி திண்டுக்கல் செப்டம்பர் -18 தந்தை பெரியாரின் 144 வது பிறந்த தின விழா நேற்று தமிழகம் முழுவதும் திமுகவினர் மற்றும் பல்வேறு கட்சிகளால் கோலகாலமாக கொண்டாடப் பட்டது. ... Read More
