BREAKING NEWS

Tag: முக்கிய செய்திகள்

மயிலாடுதுறை, செம்பனார்கோவில் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி- எம் எல் ஏ நிவேதா முருகன் வழங்கினார்
Uncategorized

மயிலாடுதுறை, செம்பனார்கோவில் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி- எம் எல் ஏ நிவேதா முருகன் வழங்கினார்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி கல்வி மாவட்டம் செம்பனார்கோவில் வட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதி வண்டிகளை பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன் வழங்கினார்.   செம்பனார்கோவில் ... Read More

சிவசேனா கட்சி சார்பாக திமுக எம்.பி ஆ.ராஜா உருவ பொம்மை எறிக்க முட்பட்ட நிலையில் போலீசார் தடுத்து நிறுத்தியதால் தேனியில் பரபரப்பு.
தேனி

சிவசேனா கட்சி சார்பாக திமுக எம்.பி ஆ.ராஜா உருவ பொம்மை எறிக்க முட்பட்ட நிலையில் போலீசார் தடுத்து நிறுத்தியதால் தேனியில் பரபரப்பு.

தேனி நேரு சிலை முன்பாக சிவசேனா கட்சி சார்பாக திமுக எம்.பி ஆ.ராஜா உருவ பொம்மை எறிக்க முட்பட்ட நிலையில் போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு.     தேனி பழைய பேருந்து நிலையம் ... Read More

தமிழக அரசின் மின் கட்டண உயர்வை கண்டித்து அதிமுகவினர் தேனி பங்களா மேட்டில் கண்டன ஆர்ப்பாட்டம்.
தேனி

தமிழக அரசின் மின் கட்டண உயர்வை கண்டித்து அதிமுகவினர் தேனி பங்களா மேட்டில் கண்டன ஆர்ப்பாட்டம்.

தேனி மாவட்ட எடப்பாடி தரப்பின் அமைப்புச் செயலாளர் ஜக்கையின் தலைமையில் தமிழக அரசின் மின் கட்டண உயர்வை கண்டித்து அதிமுகவினர் பங்களா மேட்டில் கண்டன ஆர்ப்பாட்டம்.     தமிழகத்தில் மின்கட்டண உயர்வை கண்டித்து ... Read More

ஆண்டிபட்டி பாரதிய ஜனதா கட்சியினர் திமுக எம்பி ஆ . ராஜாவை கண்டித்து புகார் மனு.
தேனி

ஆண்டிபட்டி பாரதிய ஜனதா கட்சியினர் திமுக எம்பி ஆ . ராஜாவை கண்டித்து புகார் மனு.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தெற்கு ஒன்றிய பாரதிய ஜனதா கட்சியின் சார்பில், திமுக துணை பொது செயலாளரும்,நீலகிரி தொகுதி எம்.பி யுமான ஆ. ராசா இந்துக்களை அவதூறாக பேசியதை கண்டித்தும்,   அவர் மீது ... Read More

மின் கட்டண உயர்வையும்  திமுக அரசையும் கண்டித்து, நெல்லை ரயில் சந்திப்பு நிலையம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருநெல்வேலி

மின் கட்டண உயர்வையும் திமுக அரசையும் கண்டித்து, நெல்லை ரயில் சந்திப்பு நிலையம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்டம், மின் கட்டண உயர்வை அறிவித்து தமிழக மக்களை வாட்டி வதைக்கும் திமுக அரசை கண்டித்தும்,மின் கட்டண உயர்வு அறிவிப்பை உடனடியாக திரும்பிப் பெற வலியுறுத்தியும்,   திருநெல்வேலி மாவட்ட கழகம் சார்பில் ... Read More

மண்டல அளவிலான வட்டு எறிதல் போட்டியில் முதல் பரிசு பெற்ற நெல்லை SAV பள்ளி மாணவி.
திருநெல்வேலி

மண்டல அளவிலான வட்டு எறிதல் போட்டியில் முதல் பரிசு பெற்ற நெல்லை SAV பள்ளி மாணவி.

திருநெல்வேலி மாவட்டம், நெல்லை, வள்ளியூர் மண்டலத்திற்கு உட்படட பள்ளிகளுக்கான மண்டல அளவிலான விளையாட்டு போட்டிகள் நெல்லை மாவட்டம் வள்ளியூர் பகுதியில் வைத்து நடைபெற்றது அதில் வள்ளியூர் மண்டலத்திற்கு உட்பட்ட15 பள்ளிகள் கலந்துகொண்டன.   அதில் ... Read More

உடுமலையில் மின் கட்டண உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் 5000த்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு!!
திருப்பூர்

உடுமலையில் மின் கட்டண உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் 5000த்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு!!

திருப்பூர் மாவட்டம் உடுமலை மத்திய பேருந்து நிலையம் முன்பு திருப்பூர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ராதாகிருஷ்ணன் தலைமையில் மின் கட்டண உயர்வை கண்டித்தும் திரும்ப பெற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் ... Read More

ஆவின் பாலகம் விற்பனை மையத்தினை திமுக நகர செயலாளர் முகமது இலியாஸ் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
தேனி

ஆவின் பாலகம் விற்பனை மையத்தினை திமுக நகர செயலாளர் முகமது இலியாஸ் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

தேனி மாவட்டம், பெரியகுளம் மதுரை மெயின் ரோடு வணிக வளாகம் அருகில், புதிய ஆவின் பாலகம் விற்பனை மையத்தினை திமுக நகர செயலாளர் முகமது இலியாஸ் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். ஆவின் பாலகம் ... Read More

தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பாரதிய ஜனதா கட்சி சார்பாக புகார் மனுவை வழங்கினர்.
தேனி

தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பாரதிய ஜனதா கட்சி சார்பாக புகார் மனுவை வழங்கினர்.

தேனி மாவட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பாரதிய ஜனதா கட்சி மாவட்ட தலைவர் பிசி பாண்டியன் தலைமையிலும் கோட்ட பொறுப்பாளர் கதலி நரசிங்க பெருமாள் முன்னிலையிலும் நாமக்கலில் திமுகவின் சார்பாக நடைபெற்ற பொதுக் ... Read More

தஞ்சாவூரில் உணவு தொழில்நுட்ப பொருட்காட்சியை மத்திய அரசின் உணவு பதப்படுத்துதல் தொழில் அமைச்சகத்தின் செயலர் அனிதா பிரவீன் தொடங்கி வைத்தார்.
தஞ்சாவூர்

தஞ்சாவூரில் உணவு தொழில்நுட்ப பொருட்காட்சியை மத்திய அரசின் உணவு பதப்படுத்துதல் தொழில் அமைச்சகத்தின் செயலர் அனிதா பிரவீன் தொடங்கி வைத்தார்.

தஞ்சாவூரில் உணவு தொழில்நுட்ப பொருட்காட்சியை மத்திய அரசின் உணவு பதப்படுத்துதல் தொழில் அமைச்சகத்தின் செயலர் அனிதா பிரவீன் தொடங்கி வைத்தார்.    மத்திய அரசின் உணவு பதப்படுத்துதல் தொழில்கள் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய ... Read More