BREAKING NEWS

Tag: முக்கிய செய்திகள்

ஆவின் பாலகம் விற்பனை மையத்தினை திமுக நகர செயலாளர் முகமது இலியாஸ் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
தேனி

ஆவின் பாலகம் விற்பனை மையத்தினை திமுக நகர செயலாளர் முகமது இலியாஸ் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

தேனி மாவட்டம், பெரியகுளம் மதுரை மெயின் ரோடு வணிக வளாகம் அருகில், புதிய ஆவின் பாலகம் விற்பனை மையத்தினை திமுக நகர செயலாளர் முகமது இலியாஸ் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். ஆவின் பாலகம் ... Read More

தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பாரதிய ஜனதா கட்சி சார்பாக புகார் மனுவை வழங்கினர்.
தேனி

தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பாரதிய ஜனதா கட்சி சார்பாக புகார் மனுவை வழங்கினர்.

தேனி மாவட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பாரதிய ஜனதா கட்சி மாவட்ட தலைவர் பிசி பாண்டியன் தலைமையிலும் கோட்ட பொறுப்பாளர் கதலி நரசிங்க பெருமாள் முன்னிலையிலும் நாமக்கலில் திமுகவின் சார்பாக நடைபெற்ற பொதுக் ... Read More

தஞ்சாவூரில் உணவு தொழில்நுட்ப பொருட்காட்சியை மத்திய அரசின் உணவு பதப்படுத்துதல் தொழில் அமைச்சகத்தின் செயலர் அனிதா பிரவீன் தொடங்கி வைத்தார்.
தஞ்சாவூர்

தஞ்சாவூரில் உணவு தொழில்நுட்ப பொருட்காட்சியை மத்திய அரசின் உணவு பதப்படுத்துதல் தொழில் அமைச்சகத்தின் செயலர் அனிதா பிரவீன் தொடங்கி வைத்தார்.

தஞ்சாவூரில் உணவு தொழில்நுட்ப பொருட்காட்சியை மத்திய அரசின் உணவு பதப்படுத்துதல் தொழில் அமைச்சகத்தின் செயலர் அனிதா பிரவீன் தொடங்கி வைத்தார்.    மத்திய அரசின் உணவு பதப்படுத்துதல் தொழில்கள் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய ... Read More

மின் கட்டண உயர்வை கண்டித்து கோவில்பட்டியில் அதிமுக வடக்கு மாவட்டம் சார்பில் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி

மின் கட்டண உயர்வை கண்டித்து கோவில்பட்டியில் அதிமுக வடக்கு மாவட்டம் சார்பில் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்     தூத்துக்குடி மாவட்டம், மின் கட்டண உயர்வை கண்டித்து தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையம் முன்பு திமுக அரசை கண்டித்து முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத் ... Read More

கோவை மாவட்ட அனைத்து கட்டிட பொறியாளர்கள் சங்கத்தின் சார்பாக பொறியாளர் தின விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.
Uncategorized

கோவை மாவட்ட அனைத்து கட்டிட பொறியாளர்கள் சங்கத்தின் சார்பாக பொறியாளர் தின விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

கோயம்புத்தூர் மாவட்ட அனைத்து கட்டிட பொறியாளர்கள் சங்கத்தின் சார்பாக பொறியாளர் தின விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. சர் மோச்ச குண்டம் விஸ்வேஸ்வரய்யா பிறந்தநாள் பொறியாளர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில்,கோயமுத்தூர் மாவட்ட அனைத்து கட்டிடப் ... Read More

தமிழக அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் தோள் கொடுப்போம் தொழில்களுக்கு என்ற தென்மண்டல மாநாடு மதுரையில் நடைபெறுகிறது.
மதுரை

தமிழக அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் தோள் கொடுப்போம் தொழில்களுக்கு என்ற தென்மண்டல மாநாடு மதுரையில் நடைபெறுகிறது.

மதுரை, தமிழக அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் தோள் கொடுப்போம் தொழில்களுக்கு என்ற தென்மண்டல மாநாடு மதுரையில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைத்து ... Read More

முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தை தமிழக அரசு கொரடா கோவி.செழியன் தஞ்சையில் தொடங்கி வைத்தார்
தஞ்சாவூர்

முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தை தமிழக அரசு கொரடா கோவி.செழியன் தஞ்சையில் தொடங்கி வைத்தார்

தஞ்சை மாவட்டத்தில் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தை தமிழக அரசு கொரடா கோவி.செழியன் தொடங்கி வைத்தார் தஞ்சை மாநகராட்சி ஆணையர் மாணவர்களோடு அமர்ந்து சிற்றுண்டி சாப்பிட்டார்.     தஞ்சை கூட்டுறவு காலணியில் உள்ள மாநகராட்சி ... Read More

திருநெல்வேலி-நாகர்கோவில், நாகர்கோவில்-திருவனந்தபுரம் இடையே பராமரிப்பு பணிகள் காரணமாக கீழ்கண்ட எக்ஸ்பிரஸ் ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
திருநெல்வேலி

திருநெல்வேலி-நாகர்கோவில், நாகர்கோவில்-திருவனந்தபுரம் இடையே பராமரிப்பு பணிகள் காரணமாக கீழ்கண்ட எக்ஸ்பிரஸ் ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-   திருநெல்வேலி-நாகர்கோவில், நாகர்கோவில்-திருவனந்தபுரம் இடையே பராமரிப்பு பணிகள் காரணமாக கீழ்கண்ட எக்ஸ்பிரஸ் ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.   முழுவதுமாக ரத்து செய்யப்படும் ரெயில்கள்   நாகர்கோவில்-திருநெல்வேலி(வண்டி ... Read More

கும்பகோணம் நவீன காவல் கட்டுப்பாட்டு மையத்தில் நேற்று மாலை தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு பேட்டி.
தஞ்சாவூர்

கும்பகோணம் நவீன காவல் கட்டுப்பாட்டு மையத்தில் நேற்று மாலை தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு பேட்டி.

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகருக்கு நேற்று வருகை தந்த தமிழ்நாடு சட்டம் மற்றும் ஒழுங்கு டிஜிபி சைலேந்திரபாபு, நாகேஸ்வரன் திருக்கோயில் வளாகத்தில் அமைந்துள்ள உலோக திருமேனிகள் பாதுகாப்பு மையத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு ... Read More

சென்னையில் மீண்டும் முகக்கவசம் கட்டாயம்..மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.!!
சென்னை

சென்னையில் மீண்டும் முகக்கவசம் கட்டாயம்..மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.!!

சென்னையில், பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.   இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘கடந்த 2 நாட்களாக சென்னையில் கொரோனா வைரஸ் தொற்று அதிக அளவில் ... Read More