Tag: முக்கிய செய்திகள்
மின் கட்டண உயர்வை கண்டித்து கோவில்பட்டியில் அதிமுக வடக்கு மாவட்டம் சார்பில் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம் தூத்துக்குடி மாவட்டம், மின் கட்டண உயர்வை கண்டித்து தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையம் முன்பு திமுக அரசை கண்டித்து முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத் ... Read More
கோவை மாவட்ட அனைத்து கட்டிட பொறியாளர்கள் சங்கத்தின் சார்பாக பொறியாளர் தின விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.
கோயம்புத்தூர் மாவட்ட அனைத்து கட்டிட பொறியாளர்கள் சங்கத்தின் சார்பாக பொறியாளர் தின விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. சர் மோச்ச குண்டம் விஸ்வேஸ்வரய்யா பிறந்தநாள் பொறியாளர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில்,கோயமுத்தூர் மாவட்ட அனைத்து கட்டிடப் ... Read More
தமிழக அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் தோள் கொடுப்போம் தொழில்களுக்கு என்ற தென்மண்டல மாநாடு மதுரையில் நடைபெறுகிறது.
மதுரை, தமிழக அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் தோள் கொடுப்போம் தொழில்களுக்கு என்ற தென்மண்டல மாநாடு மதுரையில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைத்து ... Read More
முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தை தமிழக அரசு கொரடா கோவி.செழியன் தஞ்சையில் தொடங்கி வைத்தார்
தஞ்சை மாவட்டத்தில் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தை தமிழக அரசு கொரடா கோவி.செழியன் தொடங்கி வைத்தார் தஞ்சை மாநகராட்சி ஆணையர் மாணவர்களோடு அமர்ந்து சிற்றுண்டி சாப்பிட்டார். தஞ்சை கூட்டுறவு காலணியில் உள்ள மாநகராட்சி ... Read More
திருநெல்வேலி-நாகர்கோவில், நாகர்கோவில்-திருவனந்தபுரம் இடையே பராமரிப்பு பணிகள் காரணமாக கீழ்கண்ட எக்ஸ்பிரஸ் ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- திருநெல்வேலி-நாகர்கோவில், நாகர்கோவில்-திருவனந்தபுரம் இடையே பராமரிப்பு பணிகள் காரணமாக கீழ்கண்ட எக்ஸ்பிரஸ் ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முழுவதுமாக ரத்து செய்யப்படும் ரெயில்கள் நாகர்கோவில்-திருநெல்வேலி(வண்டி ... Read More
கும்பகோணம் நவீன காவல் கட்டுப்பாட்டு மையத்தில் நேற்று மாலை தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு பேட்டி.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகருக்கு நேற்று வருகை தந்த தமிழ்நாடு சட்டம் மற்றும் ஒழுங்கு டிஜிபி சைலேந்திரபாபு, நாகேஸ்வரன் திருக்கோயில் வளாகத்தில் அமைந்துள்ள உலோக திருமேனிகள் பாதுகாப்பு மையத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு ... Read More
சென்னையில் மீண்டும் முகக்கவசம் கட்டாயம்..மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.!!
சென்னையில், பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘கடந்த 2 நாட்களாக சென்னையில் கொரோனா வைரஸ் தொற்று அதிக அளவில் ... Read More
பிறமாநிலங்களை விட தமிழகத்தில் மின் கட்டணம் குறைவு – அமைச்சர் பேட்டி
கோவை ராமநாதபுரம் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் காலை உணவுத் திட்டத்தினை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது.. மின் கட்டண மாற்றத்தின் விளக்கம் தெளிவாக ஒப்பீடுகளுடன் ... Read More
மூன்றாம் கட்ட அகழ்வாய்வு ஆராய்ச்சியில், 50-க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழி கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
சிவகங்கை மாவட்டம் கொந்தகையில் மூன்றாம் கட்ட அகழ்வாய்வு ஆராய்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது இதில் 50-க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழி கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதில் கீழடியில் வாழ்ந்த மக்களின் இடுகாடு ஆக இருக்கலாம் ... Read More
அ.தி.மு.க.வில் பயிற்சி பெற்றவர்களால் தான் தி.மு.க. ஆட்சி நடக்கிறது – தம்பித்துரை.
அதிமுகவில் பயிற்சி பெற்றவர்களால் தான் தற்போது திமுக ஆட்சி நடக்கிறது என தம்பித்துரை பேசியுள்ளார். பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு மேட்டுப்பாளையம் அருகே உள்ள காரமடையில் அ.தி.மு.க. பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் சிறப்பு ... Read More
