BREAKING NEWS

Tag: முக்கிய செய்திகள்

உலகத்திலேயே மிகப்பெரிய நடராஜர் சிலை. அதன்படி சிலை பணிகள் முடிவடைந்த விழா மற்றும் சிலை ஒப்படைக்கும் நிகழ்ச்சி திம்மக்குடியில் நடைப்பெற்றது.
தஞ்சாவூர்

உலகத்திலேயே மிகப்பெரிய நடராஜர் சிலை. அதன்படி சிலை பணிகள் முடிவடைந்த விழா மற்றும் சிலை ஒப்படைக்கும் நிகழ்ச்சி திம்மக்குடியில் நடைப்பெற்றது.

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள திம்மக்குடி கிராமத்தில் வரதராஜன் என்பவர் கேஸ்ட் இன் பிரான்ஸ் கிரியேட்டிவ் என்ற பெயரில் சிற்பச்சாலை நடத்தி கடந்த 24 ஆண்டுகளாக சிலை வடிவமைப்பில் சிறந்து விளங்கி வருகிறார். ... Read More

அமைச்சர் துரைமுருகன் பேசும் போது திடீர் மின்தடை: பொறியாளர்கள் அதிரடி பணியிட மாற்றம்.
வேலூர்

அமைச்சர் துரைமுருகன் பேசும் போது திடீர் மின்தடை: பொறியாளர்கள் அதிரடி பணியிட மாற்றம்.

வேலூர் காட்பாடியில், அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் மின்வெட்டு ஏற்பட்ட காரணத்தால், இரண்டு உதவிப் பொறியாளர்கள் இன்று பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.   வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு அமைச்சர் ... Read More

தொழில்நுட்பம், தொழில்மேம்பாடு மற்றும் மேலாண்மை நிறுவனம் சார்பில் வரும் 16,17 ஆகிய இரு நாட்களில் செயல் விளக்க ஆலோசனை நடைபெறுகிறது என நிறுவனத்தின் இயக்குநர் எம். லோகநாதன் தெரிவித்தார்.
தஞ்சாவூர்

தொழில்நுட்பம், தொழில்மேம்பாடு மற்றும் மேலாண்மை நிறுவனம் சார்பில் வரும் 16,17 ஆகிய இரு நாட்களில் செயல் விளக்க ஆலோசனை நடைபெறுகிறது என நிறுவனத்தின் இயக்குநர் எம். லோகநாதன் தெரிவித்தார்.

தஞ்சாவூரில் உள்ள உணவு, தொழில்நுட்பம், தொழில்மேம்பாடு மற்றும் மேலாண்மை நிறுவனம் சார்பில் வரும் 16,17 ஆகிய இரு நாட்களில் சிறுதானிய உணவு அறிவியல்,   தொழில்நுட்பம் மற்றும் நவீன பதனிடும் செயல்விளக்க முறைகள் தொடர்பாக ... Read More

திருப்பூர், சாலை பணிகளை ஆமை வேகத்தில் நடைபெறுவதாக கூறி அதிகாரிகளை பணிகளை விரைந்து முடிக்க உத்தரவு பிறப்பித்த சட்டமன்ற உறுப்பினர்.
திருப்பூர்

திருப்பூர், சாலை பணிகளை ஆமை வேகத்தில் நடைபெறுவதாக கூறி அதிகாரிகளை பணிகளை விரைந்து முடிக்க உத்தரவு பிறப்பித்த சட்டமன்ற உறுப்பினர்.

திருப்பூரில் தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உற்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் சாலை பணிகளை ஆமை வேகத்தில் நடைபெறுவதாக கூறி அதிகாரிகளை வெளுத்து வாங்கிய தெற்கு சட்டமன்ற உறுப்பினர். செல்வராஜ்.-அதிகாரிகளை வெளுத்து வாங்கி பணிகளை விரைந்து ... Read More

வாரிசுதாரர்கள் கையெழுத்து இன்றி என்பது கோடி ரூபாய் சொத்தை அபகரிக்க முயல்வதாக பட்டா மாறுதல் செய்வதை கண்டித்து வாரிசுதாரர்கள் கோட்டாட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.
திருப்பூர்

வாரிசுதாரர்கள் கையெழுத்து இன்றி என்பது கோடி ரூபாய் சொத்தை அபகரிக்க முயல்வதாக பட்டா மாறுதல் செய்வதை கண்டித்து வாரிசுதாரர்கள் கோட்டாட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

திருப்பூர் மாவட்டம், வாரிசுதாரர்கள் கையெழுத்து இன்றி என்பது கோடி ரூபாய் சொத்தை அபகரிக்க முயல்வதாக நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வரும் சூழலில் பட்டா மாறுதல் செய்வதை கண்டித்து வாரிசுதாரர்கள் கோட்டாட்சியர் அலுவலகத்தில் புகார் மனு ... Read More

தென்காசி கல்குவாரி விபத்து: ஒளிவு மறைவற்ற விசாரணை நடத்த வேண்டும் : முன்னாள் எம்எல்ஏ ரவி அருணன் வலியுறுத்தல்.
தென்காசி

தென்காசி கல்குவாரி விபத்து: ஒளிவு மறைவற்ற விசாரணை நடத்த வேண்டும் : முன்னாள் எம்எல்ஏ ரவி அருணன் வலியுறுத்தல்.

தென்காசி அருகே உள்ள பாட்டா குறிச்சி தனியார் கல்குவாரியில் கடந்த 12 ஆம் தேதியன்று ஏற்பட்ட விபத்தில் பரமசிவன் (45) என்பவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.   அந்த குவாரியில் பாதுகாப்பு விதிகளை சரிவர கடைப்பிடிக்காததே ... Read More

நிலக்கோட்டை அருகே 700 ஆண்டு பழமையான விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்.
திண்டுக்கல்

நிலக்கோட்டை அருகே 700 ஆண்டு பழமையான விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே வீலிநாயக்கன்பட்டி ஊராட்சியில் உள்ள பாப்பிநாயக்கன்பட்டி கிராமத்தில் 700-ஆண்டு பழமையான பிரசித்தி பெற்ற பாப்பி விநாயகர் கோவில் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.  இவ்விழாவில் முதல்நாள் நிகழ்ச்சியாக கணபதி பூஜையுடன் துவங்கி ... Read More

கலைஞர் அறிவாலயத்தில் முன்னாள் அமைச்சர் மறைந்த கோ.சி.மணி யின் 93 வது பிறந்தநாள் விழா.
தஞ்சாவூர்

கலைஞர் அறிவாலயத்தில் முன்னாள் அமைச்சர் மறைந்த கோ.சி.மணி யின் 93 வது பிறந்தநாள் விழா.

தஞ்சாவூர், கலைஞர் அறிவாலயத்தில் முன்னாள் அமைச்சர் மறைந்த கோ.சி.மணி யின் 93 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது  தஞ்சாவூர் தெற்கு மாவட்ட தி.மு.க அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தில் சோழமண்டல தளபதி என போற்றப்பட்ட முன்னாள் ... Read More

நெல்லை மாநகர புறநகர ஜமாஅத்துல் உலமா சபை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
திருநெல்வேலி

நெல்லை மாநகர புறநகர ஜமாஅத்துல் உலமா சபை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

நெல்லை மாநகர புறநகர ஜமாஅத்துல் உலமா சபை ஆலோசனைக் கூட்டம் டவுணை அடுத்துள்ள இராமையன்பட்டி கரீம் ஷா தைக்காவில் நடைபெற்றது     நெல்லை மாநகர புறநகர ஜமாஅத்துல் உலமா சபையின் சார்பாக ரபிவுல் ... Read More

ராஜபாளையம் அருகே, கோவில் பிரச்சினை தகராறில் ஒருவருக்கு அரிவாள் வெட்டு:, உறவினர்கள் சாலை மறியல் போராட்டம்.
விருதுநகர்

ராஜபாளையம் அருகே, கோவில் பிரச்சினை தகராறில் ஒருவருக்கு அரிவாள் வெட்டு:, உறவினர்கள் சாலை மறியல் போராட்டம்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகேயுள்ள மேலபாட்ட கரிசல்குளம் பஞ்சாயத்திற்கு உட்பட்டது கோதைநாச்சியார்புரம் கிராமம். இந்த கிராமத்தில் வடகாசி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சுவாமி கும்பிடுவது தொடர்பாக இரு தரப்பினர் இடையே அடிக்கடி ... Read More