Tag: முக்கிய செய்திகள்
திருவாவடுதுறை ஆதீனத்தில் சிவப்பிரகாச விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
திருவாவடுதுறை ஆதீனத்தில் மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா திருவாவடுதுறை ஆதீன தலைமை மடத்தில் ஆதீன்குரு முதல்வர் நமச்சிவாய மூர்த்திகளுக்கு அருளுபதேசம் செய்த ஸ்ரீ சித்த சிவப்பிரகாச சுவாமிகள் மடத்தின் வடக்கு முகப்பில் ஒரு சிறு ... Read More
மயிலாடுதுறையில், ஸ்ரீ அய்யனார் மற்றும் ஸ்ரீ காசி விஸ்வநாதசுவாமி கோவில் கும்பாபிஷேகம்.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா கங்காதரபுரம் ஊராட்சி நிம்மேலி கிராமத்தில் ஸ்ரீ விசாலாட்சி உடனுறை ஸ்ரீ காசி விஸ்வநாதசுவாமி,ஸ்ரீ ஐயனார், ஸ்ரீலட்சுமி நாராயண பெருமாள் மற்றும் ஸ்ரீ செல்லியம்மன் தனித்தனி சன்னதியில் எழுந்தருளியுள்ள கோவில் ... Read More
தஞ்சையில் சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த சிபிஎஸ் ஒலிப்பு இயக்கம் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்குமார் தலைமையில் நடைபெற்றது. அரசு தொழிற்பயிற்சி மற்றும் வேலை வாய்ப்பு துறை சேர்ந்த ... Read More
பிஷப் தேவதாஸ் அம்புரோஸ் வித்யாலயா (சி.பி.எஸ்.சி.பள்ளி) முதலாம் ஆண்டு விளையாட்டு போட்டி விழா.
தஞ்சையில் பிஷப் தேவதாஸ் அம்புரோஸ் வித்யாலயா (சி.பி.எஸ்.சி.பள்ளி) முதலாம் ஆண்டு விளையாட்டு போட்டி விழா நடைபெற்றது. தஞ்சை குழந்தை இயேசு கோவில் எதிர்புறம் உள்ள பிஷப் தேவதாஸ் அம்புரோஸ் வித்யாலயா (சி.பி.எஸ்.சி.பள்ளி) முதலாம் ... Read More
கட்சியை அழிப்பதற்கு ஈபிஎஸ் யாருடனோ ரகசிய உடன்பாடு வைத்துக் கொண்டு கட்சியை அழித்து வருகிறார் என ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் குற்றச்சாட்டு.
அதிமுக கட்சியை அழிப்பதற்கு ஈபிஎஸ் யாருடனோ ரகசிய உடன்பாடு வைத்துக் கொண்டு கட்சியை அழித்து வருகிறார் என ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் குற்றச்சாட்டு. அதிமுக துணை ஒருங்கிணைப்பாளராக பதவி வகித்தவரும் ஓபிஎஸ் ஆதரவாளரும் ... Read More
சேலம், எடப்பாடி பகுதியில் குடியிருப்பு பகுதிகளில் புகுந்த வெள்ள நீர்.!!! நோய் தோற்று ஏற்ப்படும் அச்சத்தில் பொதுமக்கள்.!
எடப்பாடி பகுதியில் குடியிருப்பு பகுதிகளில் புகுந்த வெள்ள நீர்.!!! நோய் தோற்று ஏற்ப்படும் அச்சத்தில் பொதுமக்கள்.!!! சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வெள்ள நீரை விரைவாக அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள பொதுமக்கள் வேண்டுகோள். சேலம் ... Read More
விருதுநகர் அருகே, திருச்சுழி அருகே திருமணம் முடிந்த 8 நாளில், புதுப்பெண் மாயம்.
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகேயுள்ள வீரசோழன் பகுதியைச் சேர்ந்தவர் கணேஷ்பாபு (27). தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் கணேஷ்பாபுவிற்கும், இதே பகுதியைச் சேர்ந்த தேவி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண்ணிற்கும் கடந்த 8 ... Read More
புகையிலை பொருட்கள் விற்ற 109 கடைகள் பூட்டி சீல் வைப்பு, தஞ்சை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அதிரடி நடவடிக்கை.
தஞ்சை மாவட்டத்தில் குட்கா, புகையிலை பொருட்கள் விற்ற 109 கடைகள் பூட்டி சீல் வைப்பு கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அதிரடி நடவடிக்கை. தஞ்சை மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலைப் பொருட்கள் ... Read More
தேனி அருகே கனரக வாகனங்கள் செல்ல கூடாது என்று சாலையின் நடுவே கற்களை போட்டு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுக வார்டு கவுன்சிலர் கலைச்செல்வி.
தேனி மாவட்டம், ஓ.பி.எஸ் சின் சொந்த தொகுதியான போடியில் திடீரென்று கனரக வாகனங்கள் செல்ல கூடாது என்று சாலையின் நடுவே கற்களை போட்டு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுக வார்டு கவுன்சிலர் கலைச்செல்வி. ... Read More
பேரணாம்பட்டு ரேஷன் கடைகளில் வட்ட வழங்கள் அலுவலர் சுமதி ஆய்வு.
பேரணாம்பட்டு ரேஷன் கடைகளில் மாவட்ட வழங்கள் அலுவலர் சுமதி ஆய்வு செய்தார். வேலூர், பேரணாம்பட்டு தாலுகா ரேஷன் கடைகளில் வேலூர் மாவட்ட வழங்கள் அலுவலர் சுமதி ஆய்வு மேற்கொண்டார் அனைத்து கடையிலும் ... Read More
