BREAKING NEWS

அந்தியூர் அருகே டிப்பர் லாரி கார் நேருக்கு நேர் மோதல் ஒருவர் பலி மூன்று பேர் படுகாயம்.

அந்தியூர் அருகே டிப்பர் லாரி கார் நேருக்கு நேர் மோதல் ஒருவர் பலி மூன்று பேர் படுகாயம்.

 

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள சிக்கரசம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கருப்புசாமி இவர் தனது தந்தை கிருஷ்ணசாமி என்பது மற்றும் அவர்களது உறவினர்களான ரமேஷ் 44 மற்றொரு ரமேஷ்31 ஆகியோருடன் அந்தியூர் அருகே உள்ள பூனாச்சி செம்முனிஸ்வரர் கோவிலுக்கு செல்வதற்காக தங்களது காரில் சென்று கொண்டிருந்தனர்.

 

 

அப்பொழுது அவர்களது கார் அந்தியூர் பட்லூர் நால்ரோடு அருகே உள்ள பெட்ரோல் பங்க் அருகில் வரும் பொழுது அந்தியூர் பட்லூர் நால்ரோடு அருகே வரும்பொழுது பட்லூர் பகுதியில் இருந்து செம்மண் ஏற்றிக்கொண்டு அந்தியூர் சென்று கொண்டிருந்த டிப்பர் லாரியுடன் நேருக்கு நேர் மோதியது.

 

 

இதில் கார் ஓட்டி வந்த கருப்புசாமி உட்பட நான்கு பேரும் பலத்த காயம் அடைந்தனர் உடனடியாக அருகில் இருந்தவர்கள் ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்ததை தொடர்ந்து அவர்களை மீட்டுஅந்தியூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

 

அவர்கள் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் கிருஷ்ணசாமி வயது 80 என்பவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

 

மற்ற மூவரும் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.

இதுகுறித்து வெள்ளி திருப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

CATEGORIES
TAGS