ஆன்லைன் சூதாட்டம் மோசடி விழித்தெழு படத்தின் முன்னோட்டம் வெளியீடு.
செய்தியாளர் வி.ராஜா.
சிவகங்கை நகர்மன்ற தலைவர் சி எம் துரை ஆனந்த் அவர்கள் தயாரிப்பில் விழித்தெழு படம் இந்த கதை ஆன்லைன் சூதாட்டம் மோசடி மையமாக கொண்ட படத்தை இயக்கி நடித்துள்ளார். விழித்தெழு படத்தின் ட்ரெய்லர் இயக்குனர் எஸ்.ஏ சந்திரசேகர் அவர்கள் வெளிட்டார்.
சி எம் துரை ஆனந்த் பருந்து பார்வை பத்திரிகையாளரும் கூட. இன்றைய ஆன்லைன் சூதாட்டம் மேசாடி படம் இளைஞர்களுக்கு கொண்டுபேய் சேர்க்கும் விதமாக கதை இயக்கியுள்ளார் படத்தின் முன்னேட்டத்தை பார்த்த பல இளைஞர்கள், பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்த படத்தில் கதாநாயகனாக முருகா அசோக், கதாநாயகியாக காய்திரி ரெமோ பருத்திவீரன் சுஜாதா, சரவணசக்தி, வினோதினி, வில்லு முரளி, ரஜ்சன், சேரன்ராஜ், மணிமாறன், சாப்ளின் பாலு, சுப்பிரமணியபுரம் தனம்,
நெஞ்சுக்கு நீதி திருக்குறளி, காந்தராஜ், அறிமுகம் லட்டு ஆதவன், கார்த்திக் மற்றும் பலர் நடித்துள்ளனார். பட தயாரிப்பாளர் சி எம் துரை ஆனந்த் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் பருந்து பார்வை பாத்திக்கையாளராக நடித்துள்ளார்.
இப்படத்தின் ட்ரெய்லர் வெளியிட்டு முத்த இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் மற்றும் நக்கீரன் கோபால் ஆகியோர் வெளியிட்டனார். ஆன்லைன் சூதாட்டம் மோசடி படம் விழித்தெழு வரும் காலங்களில் இந்த கதை ஒரு படைப்பாக அமையும்.