BREAKING NEWS

உடுமலை அருகே உள்ள ருத்ரா பாளையத்தில் நேரடி கொள்முதல் நிலையம்.

உடுமலை அருகே உள்ள ருத்ரா பாளையத்தில் நேரடி கொள்முதல் நிலையம்.

தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி சங்கராமநல்லூர் பேரூராட்சி ருத்ராபாளையத்தில் பகுதி விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திருப்பூர் தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளர் முன்னாள் எம்எல்ஏ இரா.ஜெயராமகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

உடன் மடத்துக்குளம் கிழக்கு ஒன்றிய கழக பொறுப்பாளர் சாகுல்அமீது மற்றும் ஒன்றிய பொறுப்புக் குழு உறுப்பினர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் சங்கராமநல்லூர் பேரூர் கழக நிர்வாகிகள் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )