BREAKING NEWS

உடுமலைப்பேட்டை கிளைச் சிறையில் சிறைவாசிக்களுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம் நடைப்பெற்றது.

உடுமலைப்பேட்டை கிளைச் சிறையில் சிறைவாசிக்களுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம் நடைப்பெற்றது.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை வட்ட சட்டப்பணிகள் குழுவின் தலைவரும் சார்பு நீதிபதியுமான M.மணிகண்டன் தலைமை தாங்கினார்.

 

மாவட்ட உரிமையியல் நீதிபதி V.S.பாலமுருகன் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண்-1 K.விஜயகுமார் அவர்களும், குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண்-2  R.மீனாட்சி அவர்களும் குற்றவியல் பயிற்சி தாசில்தார்  R.ரேவதி அவர்களும் பட்டியல் வழக்கறிஞர் C.மகாலட்சுமி,

 

கிளைச் சிறை கண்காணிப்பாளர் R. பாலச்சந்திரன் அவர்களும் கிளைச் சிறை பணியாளர்களும் கலந்து கொண்டு சிறைவாசிகளுக்கு அடிப்படை உரிமைகள் . கடமைகள் பற்றியும் வாழ்வில் நாம் கடைபிடிக்க வேண்டிய நல்லொழுக்கங்கள் . அறிவுரைகளும் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Share this…

CATEGORIES
TAGS