BREAKING NEWS

உடுமலைப்பேட்டை மத்திய பேருந்து நிலையம் முன்பு உதயநிதி ஸ்டாலின் 45வது பிறந்தநாள் விழா.

உடுமலைப்பேட்டை மத்திய பேருந்து நிலையம் முன்பு உதயநிதி ஸ்டாலின் 45வது பிறந்தநாள் விழா.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை மத்திய பேருந்து நிலையம் முன்பு உதயநிதி ஸ்டாலின் 45வது பிறந்தநாளை முன்னிட்டு தி.மு.க.வினர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

 

 

பின்பு நகராட்சி திருமண மண்டபத்தில்நடைபெற்ற ரத்ததான முகாமில் சுமார் 50க்கும் மேற்பட்டோர்கலந்துகொண்டு ரத்த தானம் செய்தனர் பின்பு உடுமலைப்பேட்டை அரசு மருத்துவமனையில் உள்ள அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டு பிரட்டு. பால் வழங்கப்பட்டது.

 

 

இதில் நகர கழக செயலாளர் வேலுச்சாமிநகர இளைஞரணி அமைப்பாளர் விக்ரம்மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் வக்கீல் செந்தில்குமார் மாணவர் இளைஞர் அணி துணை அமைப்பாளர்கே. தண்டபாணிமற்றும் திமுக நிர்வாகிகள் கழக உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )