BREAKING NEWS

உடுமலைப்பேட்டையிலிருந்து மூணாறு செல்லும் வழியில் சாந்தம்பாறை, பூப்பாறை உள்ளிட்ட பல பகுதிகளில் 12 ஆண்டுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சி பூவை கண்டு சுற்றுலா பயணிகள் ரசித்து செல்கின்றனர்.

உடுமலைப்பேட்டையிலிருந்து மூணாறு செல்லும் வழியில் சாந்தம்பாறை, பூப்பாறை உள்ளிட்ட பல பகுதிகளில் 12 ஆண்டுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சி பூவை கண்டு சுற்றுலா பயணிகள் ரசித்து செல்கின்றனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையிலிருந்து மூணாறு செல்லும் வழியில் சாந்தம்பாறை, பூப்பாறை உள்ளிட்ட பல பகுதிகளில்,

 

 

12 -ஆண்டுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சி பூவை கண்டு சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி தற்போது தமிழகம். கேரளா பகுதியில் பெய்துவரும் தொடர் மழை காரணமாக சுற்றுலா செல்பவர்கள் அதிகம் உள்ள நிலையில்,

 

 

12 ஆண்டுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சி பூவை கண்டு தமிழ்நாடு. ஆந்தரா, கர்நாடக, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் தங்களது செல்போன்களில் குறிஞ்சிப் பூக்களை புகைபடம் எடுத்து சமூக வளைதளங்களில் வெளியிட்டு மகிழ்ச்சியுடன் கண்டு கழிக்கின்றனர்.

 

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )