ஒக்கூர் வெள்ளையன் செட்டியார் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு காவல்துறையின் பங்குகளைப் பற்றி பள்ளி மாணவர் மாணவிகளிடம் விழிப்புணர்வு

செய்தியாளர் வி. ராஜா.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் ஒக்கூர் வெள்ளையன் செட்டியார் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு காவல்துறையின் பங்குகளைப் பற்றி பள்ளி மாணவர் மாணவிகளிடம் ஓவிய போட்டியும் கட்டுரைப் போட்டியும் நடைபெற்றது.
இதில் காவல்துறையினரின் செயல்பாடுகளை ஓவியமாகவும் கட்டுரையாகவும் பள்ளி மாணவர்கள் விளக்கி எடுத்துரைத்தனர்.
இதில் மானாமதுரை டி1 காவல் நிலையம் அதிகாரிகள் இன்ஸ்பெக்டர் முத்துகணேஷ், சார்பு ஆய்வாளர் முருகானந்தம் சார்பு ஆய்வாளர் ராமச்சந்திரன் சார்பு ஆய்வாளர் நாட்சான்காளை மற்றும் ஆய்வாளர்களும் காவல்துறையினரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
CATEGORIES சிவகங்கை
TAGS ஒக்கூர் வெள்ளையன் செட்டியார் மேல்நிலைப் பள்ளிதமிழ்நாடுதமிழ்நாடு காவல்துறையின் பங்குகளைப்புதலைப்பு செய்திகள்மானாமதுரை