BREAKING NEWS

கடத்தூர் அருகே மது விட்டவர் கைது.

கடத்தூர் அருகே மது விட்டவர் கைது.

தர்மபுரி மாவட்டம் கடத்தூர் அடுத்த கேத்திரெட்டிப்பட்டி ஊராட்சி வேப்பிலைப்பட்டி பகுதியில் மது பதுக்கி விற்பதாக சிறப்பு காவலர் எஸ்ஐ சக்திவேல் தலைமையில் சரவணன் பார்த்தசாரதி பிரதாப் குணசேகரன் உள்ளிட்ட காவலர்கள் தலைமையில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

 

அப்போது அப்பகுதியில் உள்ள மளிகை கடையில் 104மது பாட்டில் 1.5 kgதடை செய்யப்பட்ட குட்கா பான் மசாலா மறைத்து வைத்திருந்ததாக மாணிக்கம் மனைவி சின்னம்மாள் 55 என்ற வரை சிறப்பு காவலர்கள் கைது செய்தன.

 

அவரிடம் இருந்து 104 மது பாட்டில் 1.5 கிலோ பான் மசாலா பறிமுதல் செய்யப்பட்டது இது தொடர்பாக கடத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

CATEGORIES
TAGS