BREAKING NEWS

குத்தாலம் பேரூராட்சி மன்ற கூட்டம் பேரூராட்சி மன்ற அவை கூடத்தில் நடந்தது.

குத்தாலம் பேரூராட்சி மன்ற கூட்டம் பேரூராட்சி மன்ற அவை கூடத்தில் நடந்தது.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பேரூராட்சி மன்ற மாதாந்திர கூட்டம் பேரூராட்சி மன்ற அவை கூடத்தில் நடந்தது.

 

இக்கூட்டத்திற்கு பேரூராட்சி மன்ற தலைவர் சங்கீதா மாரியப்பன் தலைமை வகித்தார். பேரூராட்சி மன்ற துணை தலைவர் சம்சுதீன் முன்னிலை வகித்தார். பேரூராட்சி செயல் அலுவலர் ரஞ்சித் வரவேற்றார்.

 

 

இந்த கூட்டத்திற்கு பேரூராட்சி மன்ற வார்டு உறுப்பினர்களும் அனைவரும் கலந்து கொண்டு தங்களது வார்டுகளுக்கு உட்பட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்டத்தில் பேசி கோரிக்கை வைத்தனர்.

 

தொடர்ந்து பேரூராட்சி தலைவரிடம் உறுப்பினர்களின் தங்களது வார்டில் நிறைவேற்றப்படாத கோரிக்கைகளை மனுக்களாக கொடுத்தனர்.

 

 

அனைவரது கோரிக்கைகளையும் பரிசீலனை செய்யப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார் இதில் பேரூராட்சி இளநிலை உதவியாளர் சுந்தர்.

 

துப்புரவு ஆய்வாளர் சுப்பிரமணியன். துப்புரவு மேற்பார்வையாளர் சம்பந்தமூர்த்தி ஆகியோர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

 

CATEGORIES
TAGS