கோட்டமங்கலம் 2.75 கோடி மதிப்பீட்டில் மின் மாற்றி

திருப்பூர் மாவட்டம்,
கோட்டமங்கலம் 110/ 22 கிலோ துணை நிலையத்தில் கூடுதலாக புதிதாக அமைக்கப்பட்ட மின்மாற்றி 16 MVA திறன் கொண்ட ரூ- 2.75 கோடி மதிப்பீட்டில் மின் மாற்றியை செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் திறந்துவைத்தார்.
அமைக்கப்பட்டதில் உடுமலை பேட்டைக்கு உட்பட்ட கோட்டமங்கலம் அய்யம்பாளையம் புதூர் வெள்ளியம்பாளையம் பொன்னேரி போன்ற கிராம மக்கள் பயன்பெறுவார்கள்.
இந்த மின்மாற்றியில் சுமார் 2100 பயனீட்டாளர்கள் பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது இதில் செய்தி மற்றும்மக்கள் தொடர்பு துறை அமைச்சர் மு. பெ.சாமிநாதன் துவக்கி வைத்தார்.
மற்றும் திருப்பூர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் பத்மநாதன் மின்வாரியம் ஊழியர்கள் அதிகாரிகள் ஏராளமான கலந்து கொண்டனர்.
CATEGORIES திருப்பூர்
TAGS Electricityகோட்டமங்கலம்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்மின்சார துறைரூ- 2.75 கோடி மதிப்பீட்டில் மின் மாற்றி