BREAKING NEWS

சாதனை! சாதனை! சாதனை!

சாதனை! சாதனை! சாதனை!

தேனி மாவட்டத்தில் நடந்த அகில இந்திய கராத்தே போட்டியில் போடிநாயக்கனூரை சேர்ந்த டோரோ ஷோட்டோகான் மாணவர்கள் 18 பங்கேற்று கட்டா பிரிவில் முதல் பரிசு கோப்பையை 3 நபர்களும், இரண்டாம் பரிசுகோப்பையை 1 நபரும், மூன்றாம் பரிசு கோப்பையை 7 நபர்களும், குமித்தே பிரிவில் தங்க பதக்கம் 7 நபர்களும் பெற்று நமது மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்கள்.
இவர்களை மாநில தலைமை பயிற்சியாளர் ரென்ஷி எம். அப்துல் ரசீத் மற்றும் மாவட்ட தலைமை பயிற்சியாளர் சென்சாய் ஜெ. நாகராஜும் பாராட்டினார்கள்.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )