சிவகங்கையில் ஒபிஸ் அணி மாவட்ட செயலாளர் அதிமுக கழக நிர்வாகிகள் சந்திப்பு.

செய்தியாளர் வி.ராஜா.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அஇஅதிமுக முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அவர்களின் ஆதரவாளர்கள் இன்று சிவகங்கை ஒபிஸ் அணி மாவட்ட செயலாளர் கே.ஆர்.அசோகன் பிஏ., அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து பொன்னாடை போற்றி கௌரவப்படுத்தினர்.
இந்நிகழ்வில் மானாமதுரை ஓபிஎஸ் அணி நகர செயலாளர் NP.நமச்சிவாயம் மற்றும் மானாமதுரை கிழக்கு ஒன்றிய செயலாளர் தீயனூர் எம்.பாலா அவர்களும் கலந்து கொண்டு பொன்னாடை போற்றி வாழ்த்து பெற்று சென்றனர்.
CATEGORIES சிவகங்கை