BREAKING NEWS

திண்டுக்கல்லில் கின்னஸ் சாதனை படைத்த பத்தொன்பது சிலம்பாட்ட மாணவ மாணவிகளை சிலம்பாட்ட போட்டிக்கு வழியனுப்பும் விழா!.

திண்டுக்கல்லில் கின்னஸ் சாதனை படைத்த பத்தொன்பது சிலம்பாட்ட மாணவ மாணவிகளை சிலம்பாட்ட போட்டிக்கு வழியனுப்பும் விழா!.

 

சமூக ஆர்வலரும் சேவா ரத்னா, கலாம் அறிவு மாமணி விருதுகள் பெற்ற திண்டுக்கல் நாடக நடிகர் சங்க கௌரவ ஆலோசகருமான லயன் டாக்டர் சகாய செல்வராஜ் தலைமையில் வழியனுப்பும் விழா நடைபெற்றது.

 

இப் போட்டியானது கள்ளக்குறிச்சியில் உள்ள ஏ,எம், எஸ் விடியல் தற்காப்புக் கலை கூடம் பிரபாகரன் தலைமையில் நடைபெறுகிறது ,நிகழ்வில் பயிற்சியாளர் சுரேந்தர் மற்றும் போட்டியில் கலந்து கொள்ளும் மாணவ மாணவிகள் இருந்தனர்.

 

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )