BREAKING NEWS

தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் தடை செய்யப்பட்ட பான்பராக் குட்கா பறிமுதல் ஒருவர் கைது.

தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் தடை செய்யப்பட்ட பான்பராக் குட்கா பறிமுதல் ஒருவர் கைது.

செய்தியாளர் மு.பிரதீப்

 

போடி நாயக்கனூர்T.V.K.K.நகர் முத்து மாரியம்மன் கோவில் அருகே தடை செய்யப்பட்ட பான்பராக் குட்கா விற்பனை செய்வதாக ரகசிய கிடைத்த தகவல் அடிப்படையில் கிருஷ்ணராஜ் என்பவர் சட்டத்திற்கு விரோதமாக மனிதர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்து.

 

நச்சுப் பொருட்கள் அரசால் தடை செய்யப்பட்ட பான்பராக் குட்கா போயிலை விற்பனை செய்த நபரை போடி நகர் காவல் ஆய்வாளர் ராமலட்சுமி உத்தரவின் பெயரில் கைது செய்தனர் நகர காவல் சார்பு ஆய்வாளர் அசோக் வழக்கு பதிவு செய்து 1200 பாக்கெட் பறிமுதல் செய்தனர்.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )