BREAKING NEWS

தேவர் ஜெயந்தி விழா முன்னிட்டு கோவில்பட்டியில் முத்துராமலிங்கத் தேவர் திருவுருவ சிலைக்கு தேமுதிக தூத்துக்குடி மாவட்ட சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தேவர் ஜெயந்தி விழா முன்னிட்டு கோவில்பட்டியில் முத்துராமலிங்கத் தேவர் திருவுருவ சிலைக்கு தேமுதிக தூத்துக்குடி மாவட்ட சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்.

 

சுதந்திர போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் 115வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையம் முன்பு அமைந்துள்ள முத்துராமலிங்கத் தேவர் திருவுருவ சிலைக்கு தேமுதிக தூத்துக்குடி மாவட்டம் சார்பில் தேமுதிக மாவட்ட செயலாளர் சுரேஷ் தலைமையில் முத்துராமலிங்கத் தேவர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

 

நிகழ்ச்சியில்.. மாவட்ட அவை தலைவர் கொம்பையா பாண்டியன்,செயற்குழு உறுப்பினர் மலைராஜ், பொதுக்குழு உறுப்பினர் முருகன், கண்ணாயிர முத்து, கோவில்பட்டி நகரசெயலாளர் பாலமுருகன்,

 

 

கயத்தார் நகர செயலாளர் கண்ணண் , கயத்தார் கிழக்கு ஒன்றிய செயலாளர் அருண், நகர நிர்வாகி மதிமுத்து ,தங்கபாண்டி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )