நிலக்கோட்டை மன்னவராதி கண்மாய் 30 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பியது.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் நூற்றாண்டு பழமையான சுமார் 125 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள மன்னவராதி கண்மாய் 30 ஆண்டுகளுக்கு பிறகு முதன்முறையாக முழு கொள்ளளவை எட்டி மறுகால் செல்கிறது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
CATEGORIES திண்டுக்கல்