BREAKING NEWS

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் அகில பாரத ஐயப்பா சேவா சங்க பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் அகில பாரத ஐயப்பா சேவா சங்க பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் அகில பாரத ஐயப்பா சேவா சங்க பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் துணைத் தலைவர் நாராயணன் இறைவணக்கம் பாடினார் சூரியா குமாரசாமி வரவேற்புரை ஆற்றினார்.

 

செயலர் சண்முகம் ஆண்டறிக்கை வாசித்தார் பொருளாளர் பண்ணை கண்ணன் பொருளாளர் வரவு செலவு கணக்கை சமர்ப்பித்தார் கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

 

அதில் முருகன் என்ற நாராயணன் குருசாமி அவர்கள் தலைவராகவும் துணைத் தலைவர் சுந்தர்ராஜன் செயலாளர் சண்முகம் இணைச்செயலாளர் சூர்யா குமாரசாமி மற்றும் கடசல் சரவணன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் 12 பேர் தேர்ந்தெடுத்தனர்.

 

கூட்ட நிகழ்ச்சிக்கு கொம்பையா மாவட்ட தலைவர் தலைமை தாங்கினார் எம் கே வாசுதேவ ராஜா முன்னிலை வைத்தார் சிறப்பு அழைப்பாளராக ரங்காச்சாரி அவர்கள் மற்றும் பிராட்சி கலந்து கொண்டனர் நிகழ்வில் அம்பாசமுத்திரம் பகுதியில் உள்ள அனைத்து குருசாமிகளும் கலந்து கொண்டு சிறப்பித்தனர் நிகழ்ச்சியை அம்பாசமுத்திரம் அகில பாரத ஐயப்பா சங்கம் செய்திருந்தன.

Share this…

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )