பேரணாம்பட்டு ஒன்றியம் பறவைக் கல்லில் பகல் முழுதும் எரியும் தெரு மின் விளக்குகள்.

வேலூர் மாவட்டம்; பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றியம் பரவ கல்லில் தெரு மின்விளக்குகள் பெரும்பாலான தெருக்களில் பகல் முழுதும் எரிகிறது இந்த நிகழ்வு வருடம் முழுதும் தொடர்கிறது.
இதனால் தமிழக அரசின் பணமும் மின்சாரமும் வீணடிக்கப்படுகிறது. இது குறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் சொர்ணலதா சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்ற தலைவரையும் ஊராட்சி செயலாளரையும் நேரில் அழைத்து இனி வரும் காலங்களிலாவது தெரு மின் விளக்குகளை பகலில் எறிய விடாமல் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
CATEGORIES வேலூர்
TAGS குற்றம்தமிழ்நாடுதலைப்பு செய்திகள்பகல் முழுதும் எரியும் தெரு மின் விளக்குபேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றியம்மின் விளக்குமின்விளக்குவேலூர் மாவட்டம்