மது விருந்தில் கலந்துகொண்டவர் மரணம்: மூவர் மீது வழக்கு!
மது விருந்தில் கலந்துகொண்டவர் மரணம்: மூவர் மீது வழக்கு!

சென்னை கோயம்பேட்டில் தனியாருக்குச் சொந்தமான மால் ஒன்றில் நேற்று இரவு அனுமதியின்றி மது விருந்து நடந்தது. இதில் கலந்துகொண்ட இளைஞர் ஒருவர் மயங்கிய நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
CATEGORIES சென்னை
