BREAKING NEWS

மறைந்த முதல்வர் எம்ஜிஆர் அவர்களின் 35 வது நினைவு நாளை முன்னிட்டு

மறைந்த முதல்வர் எம்ஜிஆர் அவர்களின் 35 வது நினைவு நாளை முன்னிட்டு

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் நினைவு தினத்தை ஒட்டி, காந்தி பூங்காவில் அருகில் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

 

அதிமுக ஏற்காடு சட்டமன்ற உறுப்பினர். சித்ரா குணசேகரன். தலைமையில் அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

 

 

ஏற்காடு ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை .துணை ஒன்றிய செயலாளர் ஆறுமுகம். ஏற்காடு மாணவர் அணி செயலாளர் புகழேந்தி .மாயவன். உதயன். பஞ்சாயத்து தலைவர்கள் வார்டு உறுப்பினர்கள் பகுதி கழகம் வட்ட கழக நிர்வாகிகள் மற்றும் சார்பு அணியினர் என 100 மேற்பட்டோர் பங்கேற்றனர்

Share this…

CATEGORIES
TAGS