BREAKING NEWS

மாவட்ட திறந்தவெளி மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றம்.

மாவட்ட திறந்தவெளி மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றம்.

செய்தியாளர் வி.ராஜா.

சிவகங்கை மாவட்டம் சிவகங்கையில் திறந்தவெளி மாவட்ட விளையாட்டு அரங்கத்திற்கு தேவையான நீண்ட நாள் கோரிக்கையான பைப் லைன் அமைத்து தண்ணீர் வசதியை ஏற்படுத்தி தருவதற்கான ஆய்வினை நகர மன்ற தலைவர் சிஎம் துரை ஆனந்த அவர்கள் பார்வையிட்டார்.

 

 

உடன் நகராட்சி பொறியாளர் பொறுப்பு ஆணையாளர் பாண்டீஸ்வரி அவர்கள், நகர அமைப்பு அலுவலர் திலகவதி அவர்கள், நகர மன்ற உறுப்பினர்கள் ராமதாஸ், தொழில்நுட்ப பிரிவு சதீஷ் குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )