BREAKING NEWS

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கைது செய்து கண்டித்து கோவில்பட்டி அதிமுக நகர கழக சார்பில் சாலை மறியல் போராட்டம் ஈடுபட்டனர். போராட்டத்தின் போது அதிமுக நிர்வாகிகள் போலீசார் கைது செய்தனர்.

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கைது செய்து கண்டித்து கோவில்பட்டி அதிமுக நகர கழக சார்பில் சாலை மறியல் போராட்டம் ஈடுபட்டனர். போராட்டத்தின் போது அதிமுக நிர்வாகிகள் போலீசார் கைது செய்தனர்.

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்.

 

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கைது செய்து கண்டித்து கோவில்பட்டி அதிமுக நகர கழக சார்பில் சாலை மறியல் போராட்டம் ஈடுபட்டனர். போராட்டத்தின் போது அதிமுக நிர்வாகிகள் போலீசார் கைது செய்தனர்.

 

 

சட்டமன்றத்தில் ஜனநாயக படுகொலையை கண்டித்து சென்னையில் முன்னாள் முதல்வர் கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் உண்ணாவிரதம் போராட்டம் நடைபெற்றது.

 

இந்த உண்ணாவிரதம் போராட்டத்தின் போது எடப்பாடி பழனிச்சாமி கைது செய்து கண்டித்து தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அதிமுக நகர கழக சார்பில் நகரச் செயலாளர் விஜய பாண்டியன் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

 

 

இந்தப் சாலை மறியல் போராட்டத்தின் போது அதிமுக நிர்வாகிகள் 100க்கு மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் அன்புராஜ், வண்டானம் கருப்பசாமி, ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் பழனிச்சாமி,

 

ஆவின் கூட்டுறவு சங்க தலைவர் தாமோதரன், ஆவின் கூட்டுறவு சங்க துணை தலைவர் மாரியப்பன், நகர்மன்ற உறுப்பினர்கள் கவியரசன், வள்ளியம்மாள் மாரியப்பன், செண்பகமூர்த்தி,கழுகுமலை நகரச் செயலாளர் முத்துராஜ்,இளைஞரணி செயலாளர் கருப்பசாமி,மாணவரணி ஒன்றிய செயலாளர் நவநீதகிருஷ்ணன்,

 

 

கயத்தார் நகர பொருளாளர் இருளப்பாபாண்டியன், வழக்கறிஞர் அணி மாவட்ட செயலாளர் சிவபெருமாள், வழக்கறிஞர் அணி சங்கர் கணேஷ், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் ராமர், அம்மா நகர பேரவை செயலாளர் ஆபிரகாம் அய்யாதுரை, முன்னாள் ஒன்றிய செயலாளர் போடுசாமி,

 

 

மேல ஈரால் கிளைச் செயலாளர் பொன்ராஜ், அதிமுக நிர்வாகிகள் கயத்தார் சங்கர், கயத்தார் 7வது வார்டு செயலாளர் மாரிமுத்து, அழகர்சாமி,மனோகரன், பழனிகுமார், குழந்தை ராஜ், உள்ளிட்டோர் அதிமுக நிர்வாகிகள் பலர் சாலை மறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus ( )