வாணியம்பாடி நிலையம் அருகில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அவர்களின் 105 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா..!

திருப்பத்தூர் மாவட்டம் காங்கிரஸ் கமிட்டி வாணியம்பாடி நகரம் பஸ் நிலையம் அருகில் முன்னாள் பாரத பிரதமர் இந்திரா காந்தி அவர்களின் 105 ஆம் ஆண்டு பிறந்த நாள் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கி மரியாதை செலுத்தினர்.
இவ்விழாவில் வாணியம்பாடி சட்டமன்ற பொறுப்பாளர் A.கதிர் அகமது, வாணியம்பாடி நகர காங்கிரஸ் தலைவர் N.தப்ரோஸ் தலைமையில், திருப்பத்தூர்மாவட்ட மகிளர் காங்கிரஸ் தலைவி V.E.விஜயலட்சுமி முன்னிலையில்,
நகர காங்கிரஸ் துணைத் தலைவர் க.ராஜா மற்றும் பிரபுதாஸ், காஜேந்திரன், ஜலந்தர், MR.மோகன்ரங்கம், ராசிராஜன், நசீர்அஹமத், சபிக், சுலைமான் முனீர், கலீல், M.G.ராஜேந்திரன், மணி, ஆனந்தகுமார், நிசார், T.பாரூக், சிவனேசன்,
முன்னாள் இளைஞர் காங்கிரஸ் ஹதனால், நன்றியுரை ஆற்றினார். அக்பர்தாதா, இந்நிகழ்ச்சி காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
CATEGORIES திருப்பத்தூர்
TAGS அரசியல்இந்திய காங்கிரஸ் கட்சிஇந்திரா காந்தியின் 105வது பிறந்தநாள்காங்கிரஸ் கமிட்டிதமிழ்நாடுதலைப்பு செய்திகள்திருப்பத்தூர் மாவட்டம்வாணியம்பாடி பேருந்து நிலையம்