BREAKING NEWS

அரக்கோணம் பாராளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் A.L.விஜயன் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுப்பட்டார்

அரக்கோணம் பாராளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் A.L.விஜயன் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுப்பட்டார்

ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி அடுத்த தாமரைப்பாக்கம், வளையாத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அரக்கோணம் பாராளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் A.L.விஜயன் மாவட்ட கழக செயலாளர் S.M.சுகுமார் தலைமையில் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுப்பட்டார்.

வீதி வீதியாக நடந்து சென்றும் திறந்த நிலை வாகணத்தில் நின்றவாறும் வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டார். அப்போது பேசிய அவர் கடந்த அரக்கோணம் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற ஜெகத்ரட்சகன் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் பூ எனவும்,

ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே அவர் தொகுதிக்கு வருவதாக குற்றச்சாட்டு தெரிவித்தார் தனக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்தால் மக்களின் அடிப்படைத் தேவைகளை அறிந்து செயல்படுவேன் என உறுதி அளித்தார்

Share this…

CATEGORIES
TAGS